என் குடும்பத்துல நான்(ஆகாஷ்), அம்மா(சங்கீத்தா), அண்ணி(மாலினி), மட்டும் மூத்த அண்ணண்(சந்தோஷ்).
நான் இளைய மகன் பொறியியல் கல்லுரியில் படித்து முடித்து வேலை தேடும் ஓர் இளைஞன், அண்ணண் ஒரு தனியார் பொறியியல் துரையில் துனை பொறியாளராய் வேலை செய்து கொண்டிருக்கிறான், அண்ணி இல்லத்தரசி.
என் மாலினி அண்ணி பாக்க ஹிரேயீன் பாவனா மாதிரி அழகா இருப்பாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்ணி மேல் நான் வைத்த பாசத்திற்க்கு இதுமட்டும் காரணமில்லை. இன்னொரு காரணம் இருக்கு! கல்லூரி முடித்த பிறகு எனக்கு பிடித்த வேலை கிடைக்காமல் சுற்றித்திரிந்தபோது அவள் தான் என் வீட்டில் அனைவரையும் சாமாதணம் செய்து எனக்கும் ஆருதலாக இருந்தால். என் மிது மிகவும் அக்கரையும், பாசமும் வைத்திரிந்தால் அண்ணி.
நன்றாக இருந்த எனது குடும்பத்தில் திடீரேன்று ஒரு பிரச்சனை பெரிதாக வளர தெடங்கியது, அதுவும் என் ஆசை அண்ணிக்கு. காரணம் திருமணம் முடிந்து ஓன்றறை வருடம் ஆகிவிட்டது இன்னும் அவர்களுக்கு குழந்தையில்லை.
அக்கம் பக்கத்தினர்கள் அம்மாவிடம் மாலினி அண்ணி ஏன் இன்னும் கர்பம் ஆகவில்லையேன்று அம்மாவிடம் நச்சரிக்க, அம்மாவும் தன் பங்கை அண்ணியிடம் காட்ட தொடங்கினார்கள். ஆரம்பத்தில் சிரிதாக இருந்த பிரச்சனை இப்பொழுது பூதாகரமானது.
ஒரு நாள் நான் ஹாலில் டிவி பாரத்தூக்கொண்டிருந்தேன், அண்ணி சமையலரையில் சமைத்துகொண்டிருந்தார்கள்.
வேளியே சென்றிருந்த அம்மா மிகவும் கோபமாக உள்ளே வந்தார்கள்.
அம்மா : இவளாள எனக்கு போர எடத்துலலாம் தெல்ல ட. எல்லார் முன் நாலையும் நா அசிங்க பட வேண்டியத இருக்கு.
நான் : இப்ப எதுக்கு நீ வீட்டுக்குள்ள வந்ததும் கத்திட்டு இருக்க.
அம்மா : பின்ன போர எடத்துலலாம் உங்க மருமக கர்பமா இருக்காளா இருக்காளானு கேட்டு அசிங்க படுத்துராங்கட.
நான் : மறுபடியும் ஆரம்பிச்சிடிய. உனக்கும் ஊர்ல இருக்க ஆளுங்களுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு இத பத்தியே பேசிட்டு இருக்கிங்க.
அம்மா : உனக்கு என்னட தெரியும் இத பத்தி. எல்லா வீட்டுலையும் பசங்களுக்கு கல்யாணம் பன்னி வெச்சு பேரன், பேத்திய கொஞ்சிட்டு இருக்காங்க. இங்க மட்டும் தான் அதுக்கு கூடுப்பன இல்ல போல.
நான் அமைதியாக இருந்தேன்.
அம்மா : என்ன பாவம் பன்னாளுனு தெரில அந்த ஆண்டவன் இவளுக்கு குழந்தை பாக்கியத்த தரல.
ஹாஸ்பிட்டல்ல போய் செக் பன்னுனு சொன்னா கூட போக மாட்டிக்குரா.
நான் : சும்மா இருமா எப்ப பாரு அண்ணிய கெர சொல்லிடேயிருக்க. அவங்கள மட்டும் ஹாஸ்பிடல் போய் செக் பன்ன சொல்றீயே, முதல்ல உன் பைய்யன செக் பன்ன சொன்னியா.
கொர அண்ணி கிட்ட இல்லாம உன் பையன் கிட்ட இருந்தா என்ன பன்னுவ.
அம்மா இப்பொழுது அமைதியாக இருந்தார்கள்.
நான் : எப்ப பாரு அண்ணிய இப்படி தீட்டிடே இருக்கியே அவங்க மணசு எவ்வளே கஷ்ட படும். மத்தவங்க என்னவேன பேசடும் ஆனா நீ அவங்களுக்கு இன்னொரு அம்மா மாதிரி தான, நீயே இப்படி பேசலாமா.
அண்ணா இடையில 5மாசம் வேலையில்லாம இருந்தபோது குடும்ப செலவுக்கு, என் கல்லூரி பிஸ், இவ்வளேயேன் உன்னோட மருத்துவ செலவுக்கும் அவங்க தன தன்னோட நகைய குடுத்து இந்த குடும்பத்த காப்பாத்துனாங்க.
இவ்வளவும் பன்ன அண்ணிய எப்படிமா உனக்கு திட்ட மணசு வருது.
அம்மா : அதுகில்லட, எனக்கும் என்னோட பேரன், பேத்திய கெஞ்சனும்னு ஆச இருக்காதா.
நான் : உன்னோட ஆசை நாயமானது தான் ந இல்லனு சொல்லல, ஆனா அதுக்காக இப்படி அவங்கள அசிங்கபடுத்தாத. கடவுள் அவங்களுக்கு எப்போ குழந்தை குடுக்கனும்னு ஆச படுராறே அப்ப குடுக்கட்டும். அதுவரை அவங்கள தொந்தரவு பன்னாத.
நா இதை கொஞ்சம் கோவமாக அம்மாவிடம் சொல்விட்டு என்னோட ரூம்முக்கு போய்டன். தண்ணீர் குடிக்கலாம் நு வாட்டர் பாட்டிலை பார்த்த பொழுது அதுல தண்ணீர் இல்லை.
செரி னு சமையல் கட்டுல தண்ணீ குடிக்கலாம்னு போனபொழுது அங்கே அண்ணி அழுதுடு இருந்தாங்க.
நான் : அண்ணி என்ன ஆச்சு எதுக்கு அழரிங்க.
அண்ணி கண்ண தொடச்சிட்டு ஒன்னும் இல்லை னு சொன்னாங்க.
எனக்கு புரிஞ்சிடுச்சு. இவ்வளோ நோரம் அம்மா பேசுனது சமையல் அறைல இருந்த அவங்க காதுல விழுந்துருக்கும் போல.
நான் : அண்ணி அம்மாவ பத்தி தான் உங்களுக்கு தெரியுமே, அவங்க உங்களுக்கு குழுந்தை இல்லையேன்ற வருத்தத்துல இப்படி பேசிடாங்க. அவங்க பேசுன எதையும் காதுல வாங்கிகாதிங்க.
அண்ணி மருபடியும் அழுதாங்க.
நான் : அழாதிங்க அண்ணி. உங்க நல்ல மனசுக்கு குடிய சிக்கிரம் குழந்தை பிறக்கும்.
அவங்க கண்ல வந்த கண்ணீர என் கையால தொடச்சி விட்டன்.
கொஞ்ச நேரம் அவங்களுக்கு ஆருதல் குறினேன்.
நான் : அண்ணி எனக்கு ரொம்ப பசிக்குது, சாப்பாடு எப்ப போடுவிங்க.
நா என்னோட வயிற்றை பிடித்து பசியேற்பட்டால் போல் நடித்தேன்.
அண்ணி : கண்ணை துடைத்துக்கொண்டு இன்னும் அறை மணி நேரத்துல முடிஞ்சிடும் ஆகாஷ்.
நான் அவங்க பின்பக்கமாய் என்னோட இரண்டு கைகளையும் அவங்க தோள்மிது போட்டு கொண்டு.
நான் : யார் என்ன சொன்னாலும் நீங்க கவலைப்படாதிங்க அண்ணி, உங்களுக்காக எப்பவும் நா இருப்பேன்.
அண்ணி அவங்களோட இடது கையை என்னோட கண்ணத்துல வைச்சாஞ்க.
அண்ணி : நன்றி ஆகாஷ்.
நான் : நன்றி எல்லாம் வேண்டாம்.
அண்ணி : வேறு என்ன வேண்டும்?
நான் : எனக்கு ஈவினிங் உங்களோட அந்த ஸபெஷல் ஸ்விட் செஞ்சுகுடுங்க.
அண்ணி சிரிச்சிக்கிட்டே செஞ்சு குடுக்குரனு தலை ஆட்டுனாங்க.
எனக்கும் அண்ணிக்கும் ஆறு வயது தான் வித்தியாசம் ஆனால் அண்ணி எங்க விட்டுக்கு வந்ததுல இருந்து நாங்க இரண்டு பேரும் இப்படி தான் நண்பர்களை போல பழகுவோம்.
அடுத்த மூன்று தினங்களுக்கு பிறகு சென்னையல் உள்ள பெரிய மல்ட்டி நெஷ்னல் கம்பனியிலிருந்து இன்டர்வுக்காக அழைத்தார்கள். இந்த நல்ல செய்தியை முதலில் அண்ணியிடம் தான் கூறினேன்.
அவங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அடுத்து அம்மா, அண்ணன், மாமா, அத்தையென்று எல்லாரிடமும் கூறினேன்.
இரண்டு தினங்களாக அந்த இன்டர்ய்வுக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொண்டேன்.
இன்டர்வீயூ நடக்கும் நாளன்று அண்ணி என்னுடை துனியய் அயன் செய்து நான் கிளம்புவதற்க்கு தயராக வைத்தார்கள்.
அனைவரும் எனக்கு வாழ்த்துகுறி அனுப்பிவைத்தார்கள்.
நான் நீனைத்தார்போல் எல்லா ரவுண்டிலும் நன்றாக வெற்றி பெற்று, இருதியாக மேளாளர் என்னிடம் எனக்கு வேலை அளிப்பதாக குறி இன்பத்தை அளித்தார், அதுமட்டும்மில்லாமல் எண்ணோட மாத சம்பளம் 45ஆயிரம் ருபாய் என்று குறி எண்ணுடய அஃப்பாயின்ட்மென்ட் ஆர்டரை என் கையில் கொடுத்தார்.
அதை வாங்கி கொண்டு வீட்டை வந்தடைந்தேன். இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை முதலில் அண்ணியிடம் தான் கூறவேண்டும் என்று அண்ணி அண்ணி என்று அழைத்தேன்.
அம்மா : அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிர்காடா.
நான் : அம்மா வீட்டுக்கா. எதுக்கு?
அம்மா : தெரில. போண் வந்துச்சி கிளம்பி போயிருக்கா.
நான் : நி என்ன எதுனு கேக்கலையா.
அம்மா : இல்ல.
வேண்டா வெருப்பாக பதில் கூறினாங்க, எனக்கும் வருத்தமாக இருந்தது. பிறகு அம்மாவிடம் இன்டர்வுவ்ல செலக்டானதை கூறினேன். மிகவும் சந்தோஷம் அடைஞ்சாங்க.
அன்றைய தினம் மாலை அம்மா வழக்கம் போல் கோவிலிக்கு சென்றுவிட்டார்கள். அண்ணி 5மணி போல் விட்டிற்குள் நுழைந்தார்கள்.
அண்ணி : ஹாய் ஆகாஷ்.
நான் எதுவும் பேசாம என்னோட முகத்தை திரிப்பிகொண்டேன்.
அண்ணி உள்ளே வந்து என் ஏதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்தார்கள்.
அண்ணி : சாரி ஆகாஷ். ஷடனா அம்மா கால் பன்னி அப்பாக்கு உடம்பு செரியில்லைனு சென்னாங்க ஆகாஷ். , அதான் அப்பாவை பாக்க கிளம்பி போய்டேன். ஐம் ரியலீ சாரி ஆகாஷ்.
அண்ணி இப்படி கூறியதும் அவங்க மேலே இருந்த கோபம் போயிடுச்சி.
நான்: பரவாயில்லை அண்ணி விடுங்க. இப்பே மாமா எப்படி இருக்காரு. ஹாஷ்பிடல் கூடிட்டுப்போனீங்களா.
அண்ணி : ஆஆ. கூடிட்டுப்போயிட்டு வந்தோம் ஆகாஷ். இப்பே நல்லா இருக்காரு. உன்னோட இன்டர்வுய் என்ன ஆச்சு?
நான் டேபிள் மேல் இருந்த கவரை எடுத்து அண்ணியிடம் நீட்டினேன்.
அண்ணி ஆர்வமாய் அதை வாங்கி படிக்க ஆரம்பித்தார்கள். அதை படிக்க படிக்க அவங்க வேஷ்ல சந்தோஷ எஃக்ஷ்பெரஷன் மாருச்சு. கடைசியாக அண்ணி என்னை பார்த்தார்கள்.
நான் : எனக்கு வேலை கிடச்சுடுச்சு அண்ணி.
அண்ணி : கங்ராஞ்சுலேஷன் ஆகாஷ், கை நீடுனாங்க.
நானும் சந்தோஷமாய் கை குடுத்தேன்.
அண்ணி : ஒரு நிமிஷம் ஆகாஷ்.
அவங்க பர்சில் இருந்த மொபையில் ஃப்போனை கைல எடுத்து கால்பன்னாங்க.
நான் : யாருக்கு அண்ணி கால்பன்ரிங்க.
அண்ணி : கொஞ்சம் பொரு ஆகாஷ்.
ஆ ஹலோ அம்மா நா மாலினி போசுரன். வீட்டுக்கு வந்துடேன். உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் கால் பன்னன்.
என் கொழுந்தன் வேலைக்கு போகம சும்மா இருக்காருனு சொன்னல இப்ப பாரு சென்னைலயே மிக பெரிய வெளிநாட்டு கம்பனில மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்ல வேலை கிடைச்சுருக்கு. இப்ப என்ன செல்ற.
அண்ணி மேல் நான் வைத்த பாசத்திற்க்கு இது தான் காரணம். அவங்க அம்மா கிட்ட கூட என்ன விட்டு தரமாட்டாங்க. அவ்வளோ பாசம் என் மேல.
ப்போனை கட்பன்னிட்டு. கொஞ்ச நேரம் வெயிட் பன்னு ஆகாஷ் உனக்கு புடிச்ச ஸ்வீட் செஞ்சு கொண்டு வரன். அறை மணி நேரத்துல கைல ஸ்வீட்டோட வந்தாங்க.
அவங்களுக்கு தான் நா முதல்ல ஊட்டி விட்டேன். அப்புறம் அவங்க எனக்கு ஊட்டி விட்டாங்க.
அன்று இரவு அண்ணண் வீட்டிற்க்கு வந்தவுடன் அவனிடமும் எனக்கு வேலை கிடைத்த விஷயத்தை கூறினேன். அவனும் சந்தோஷம் அடைந்தான். அன்று முதல் விட்டில் சந்தோஷம் அதிமாக நிலவியது.
நான் வேலைக்கு சென்று இன்றொடு 15நாள் ஆனது. அன்று இரவு நான் விட்டிற்க்கு வருவதற்க்கு முன் அண்ணண் வீட்டில் இருந்தான். அதிசியமாக இருந்தது, எப்பொழுதும் தாமதமாக வருபவன் இன்று எனக்கு முன்னதாகவே வந்துவிட்டான்.
நான் : என்னட சந்தோஷ் எப்பவும் லேட்டா தான வருவ! இன்னைக்கு எனக்கு முன்னாடி வந்துட???
அண்ணா : வாட ஆகாஷ்.
நான் உள்ளே வந்து அமர்ந்ததும் எல்லாரும் அமைதியாக இருந்தார்கள்.
அண்ணி சமையல் கட்டுக்கு முன்னாடி நின்னூட்டு இருந்தாங்க.
என்ன அண்ணி! என நான் கண்களாளே கேட்டேன். அண்ணி உன் அண்ணணிடம் கேள் என்று சைகை செய்தாங்க.
நான் : என்னட சைலன்டா இருக்க எதாச்சும் ப்ஃராப்ளமா.
சந்தோஷ் : ப்ஃராப்ளம்லாம் இல்லடா.
நான் : அப்புறம் எதுக்கு இப்படி சைலன்டா இருக்கிங்க.
கருத்து எழுதுங்கள்