வணக்கம் நண்பர்களே.. போன பாகத்தில் மாலினி கர்பம் ஆனால் , அதை தொடர்ந்து என்ன நடந்தது என்று இந்த கடைசி பகுதியில் பார்க்கலாம்……
சிகிரெட் பிடித்துக் கொண்டிருந்த என்னை ஷாலினி மாத்த முயற்ச்சி செய்து கொண்டிருந்தபோது அவள் அப்பா எங்களை பார்த்துவிட்டார்….
மாமா : ஷாலினி ……இவன் கூட உனக்கு என்ன பேச்சு ?
ஷாலினி : ஒன்னும் இல்லப்பா…. சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.
மாமா : உங்க அம்மா உன்னை கிழ வர சொன்னாங்க பாரு, போ……
ஷாலினி : அவள் அப்பாவையும் , என்னையும் பார்த்துக்கொண்டே கீழே இறங்கி சென்றால்…..
அவள் சென்ற பின்பு மாமா என்னிடம் வந்தார்..
மாமா : இங்க பாரு தம்பி … இனிமேல் ஷாலினி கூட பேசுற வேளையெல்லாம் வைச்சிகாத…….
நான் : அத உங்க பெண்னுகிட்ட சொல்லுங்க……என்கிட்ட சொல்லி ஒரு பிரியோஜனமும் இல்லை…..
மாமா : இந்த வீட்டுக்கு நாங்க வந்து போறதே என் பொண்னுக்காகவும், மாப்பிள்ளைகாகவும் தான்….. அந்த மரியாதைய கேடுத்துறாத…
நான் : இங்க நின்னு என்கிட்ட பேசுறது வேஸ்ட்….
மாமா : அதே மாதிரி நீயும் என் பெண்னுக்கு வேஸ்ட் தான்…. தேவையில்லாம எதையும் கர்ப்பணை பன்னிக்காத அது தான் உனக்கு நல்லது ….
கார சாரமாக கூறிவிட்டு கீழே சென்று விட்டார்…அதன் பிறகு நான் கீழே போகவில்லை…..அவர்கள் சென்ற பிறகு அம்மா மேலே வந்து என்னை கீழே அழைத்துச்சொன்றார்கள்…..
அவர் பேசிய வார்த்தைகளால் நான் கொஞ்சம் மூடவுட்டில் இருந்தேன்…. என் முகத்தை பார்த்து அண்ணி கண்டுபிடித்துவிட்டார்கள்….
என்ன என்று சைகையில் கேக்க ? ஒன்றும் இல்லை என்று தலையாட்டினேன்….
இறவு உணவு சாப்பிட்ட பின் அம்மா பாத்திரங்கள் அனைத்தையும் சமையலறையில் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள், அந்த சமயத்தில் அண்ணி என்னிடம் என்ன நடந்தது என்று கேக்க.! அவர்களிடம் எல்லாவற்றையும் கூறினேன்….
அண்ணி : சரி விடுடா….எங்க அப்பாவ பத்தி தான் உனக்கு தெரியும்ல….அவரோடே கோவம் அப்படிதான்…
நான் : நான் அப்படி என்ன தப்பு பன்னிடன்னு என் மேல இவ்வளோ கோவமா இருக்காரு…… அன்னைக்கு தெரியாம ஷாலினி கீழ விழுந்துட போறானு அவள கட்டி புடிச்சன்….அத போய் தப்பா புரிஞ்சிக்கிட்டு, என்கிட்ட இப்படி நடந்துக்குறாரு….
அண்ணி : நீ கவலைபடாத…. அப்பா கிட்ட பேசி நா புரியவைக்குறேன்…
நான் : அவரு புரிஞ்சிப்பாரு எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணி…..
அங்கிருந்து என்னோட அறைக்கு சென்றுவிட்டேன்….
இரண்டு நாட்கள் சென்றது… எப்போழுதும் போல என்னோட அலுவலகத்துக்கு சென்று பனியாற்றிக்கொண்டிருந்தேன்….
மதியம் 12மணியளவில் ஷாலினி எனக்கு கால் பன்னி அழ ???தொடங்கினால்…
நான் : ஏய்ய்ய் எதுக்குடி அழற இப்போ….. என்ன ஆச்சு?
ஷாலினி : மாமா………????
நான் : அழறத நிருத்திட்டு என்ன நடந்துச்சுனு சொல்லு….????
ஷாலினி : மாமா…….அப்பா இன்னைக்கு என்ன பொண்னு பாக்க யாரையே வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க….மீண்டும் அழ தொடங்கினால்….
நான் : உங்க அப்பனுக்கு வேற வேளையே இல்லையா….
ஷாலினி : மாமா….என்னால நீ இல்லாம இருக்க முடியாது…. இப்பவே வந்து என்னை உன்கூட கூட்டிட்டு போகலனா…அப்புறம் நீ என்னை ஊயிரோடு பாக்க முடியாது…
நான் : அடிச்சனா செவுலு பிஞ்சிக்கும் பாத்துக்கோ…. ??என்ன பேச்சுடி பேசுற ????….. நா இருக்கேன்….நீ எதுக்கும் கவலைபடாம இரு, இப்பவே வந்து உன்னை கூட்டிட்டு போறன்….
ஷாலினி : சீக்குறம் வா மாமா…….
உடணடியாக வீட்டிற்க்கு சென்றேன்…. வீட்டில் அம்மாவும், அண்ணி பேசிக்கொண்டிருந்தார்கள்…
என்னை கண்டதும் அம்மாவின் மூகத்தில் கோவம் தாண்டவம் ஆடியது….
அம்மா : ஏன்டா !…..உங்க அண்ணி சொல்றது உன்மையா…..நீ ஷாலினிய விரும்புரியா.????
நான் : ஆமா…….
அம்மா : எதுக்குடா இப்படி பன்ற… அவருக்கு உன்னை கண்டாலே பிடிக்கல. , அப்படி இருக்கும் போது அவரோட பொண்ண காதலிக்குறனு சொல்ற………
நான் : இதல என்னமா இருக்கு? எனக்கு ஷாலினிய புடிச்சிருக்கு, அவளுக்கும் என்னை புடிச்சிருக்கு…..அப்படி இருக்கும் போது என்ன பிரச்சனை அவருக்கு….
அம்மா : அடி வாங்க போற பாரு என்கிட்ட……..அவரோட பெண்னுடா அது…….அவரு தான் அவள யாருக்கு கல்யாணம் பன்னி கூடுக்கனும்னு முடிவு பன்னனும்…..
அண்ணி : என்ன அத்தை நீங்களும்…இப்படி பேசுறிங்க…
அம்மா : சும்மா இரு மாலினி….இவனுக்கு செல்லம் கூடுக்குறதே நீ தான்….??
அண்ணி : அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை அத்தை……இப்ப நல்ல வேளைல இருக்கான் , கை நிறைய சம்பாதிக்குறான்……..அதுமட்டும் இல்லை ஷாலினிய சந்தோஷமா பார்த்துபான்……….. அத தவிற வேற என்ன வேனும் நமக்கு….
அம்மா : உங்க அப்பா இதுக்கு சம்மதிக்கனும்ல மாலினி…..அவருக்கு இவன கண்டாலே பிடிக்கள……அப்புறம் எப்படி இவனுக்கு கல்யாணம் பன்னி கூடுப்பாரு ?
நான் : அம்மா …..நான் ஷாலினிய தான் கட்டிபேன்….
அம்மா என்னை பார்க்க……
அண்ணி : அத்தை இது எல்லாத்தையும் விடுங்க….. உங்களுக்கு ஷாலினி இந்த வீட்டுக்கு மருமகளா வரதுல எந்த பிரச்சனையும் இல்லைல….
அம்மா : எனக்கு எந்த பிரச்சனையும் இல்லமா…..ஷாலினி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா உனக்கும் துணையா இருக்கும்…… நமக்கும் எந்த பிரச்சனையும் வராது , சந்தோஷமா இருக்கலாம்…..
அண்ணி : இது போதும் அத்தை……இப்பவே போய்ட்டு அப்பா கிட்ட பேசலாம்……வாங்க
மூவரும் எங்கள் காரில் புறப்பட்டு , அண்ணியின் வீட்டிற்க்கு சென்றடைந்தோம்…..
அங்கே அத்தை மட்டும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்…
அண்ணி : அம்மா…….
அவர்கள் எங்கள் மூவரையும் பார்த்து சிரிய அதிர்ச்சி அடைந்தார்கள்………
அத்தை : வா மா…….வாங்க சம்மந்தி…….. உட்காருங்க……
இருவரும் உட்கார…..நான் நின்றுக்கொண்டிருந்தேன்….எங்கள் பேச்சு சத்தம் கேட்டு ஷாலினி அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள்….
வந்தவள் என்னை பார்த்துவிட்டு ,நேராக அவள் அக்காவிடம் சென்று கட்டிபிடித்து அழத்தொடங்கினால்???…
அண்ணி : எதுக்குடி அழற இப்போ……அதான் நாங்க இருக்கோம்ல…. கவலைப்படாத…….
அப்பா வரட்டும் , அவர்கிட்ட பேசலாம்…..
அம்மா : அழாத மா………அப்பா வந்ததும் பேசி பாக்கலாம்…..
அத்தை : நா கூட பேசி பார்த்துடன் சம்மந்தி……அவரு பிடிவாதமா இருக்காரு….எனக்கு என்ன பன்றதுனே தெரியல…….
நான் : இங்க பாருங்க அத்தை….நா ஷாலினிய லவ் பன்றேன்., அவளும் என்ன லவ் பன்றா…….. நா அவள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறன்….
அம்மா : கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருடா…… பன்றெதெல்லாம் பன்னிட்டு அவங்க கிட்ட எதுக்கு கத்தி பேசுற….
நான் : அம்மா …அவ அழறத என்னால பாத்துட்டு இருக்க முடியல……
அண்ணி : ஆகாஷ்..,கொஞ்ச நேரம் அமைதியா இருடா…. அதான் அப்பா கிட்ட நா பேசுறன்னு சொல்றன்ல…..
நான் : இல்லை அண்ணி…
அண்ணி : அதான் நா பேசுறனு சொல்றன்ல……என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு….
அதன் பிறகு நான் அமைதியாக நிற்க…..அண்ணி ,ஷாலினியை சமாதாணம் செய்து கொண்டிருந்தாள்…..
சிறிது நேரத்தில் மாமா வீட்டிற்குள்ளே நுழைந்தார்….எங்களை பார்த்துவிட்டு அமைதியாக நாற்காளியில் உட்கார்ந்துக் கொண்டார்….
மாமா : வாங்க சம்மந்தி….எப்படி இருக்கிங்க?
அம்மா : நல்லா இருக்கேன் சம்மந்தி! .நீங்க எப்படி இருக்கிங்க?
மாமா : இம்…நல்லா இருக்கோம்……. நீ எப்படி மா இருக்க……
அண்ணி : நல்லா இருக்கேன் பா….
மாமா : என்னமா …எல்லாரும் வந்துருக்கிங்க….
அண்ணி : என்னப்பா…..தீடிருனு ஷாலினிக்கு மாப்பிள்ளை பாத்துருக்கிங்க?
மாமா : நல்ல எடத்துல இருந்து சம்மந்தம் வந்துச்சு, அதான் பேசி முடிச்சிடலாம்னு முடிவு பன்ன…. அது மட்டும் இல்லமா, மாப்பிள்ளை வெளிநாட்டுல வேளை பாக்குறாரு…… கல்யாணத்துக்கு அப்புறம் ஷாலினியும் கூட்டிட்டு போய்டுவாறாம்…….
அண்ணி : அப்பா நானே உங்க கிட்ட பேசலாம்னு தான் இருந்தன்…..
மாமா: என்ன !…..ஷாலினிய இவனுக்கு கட்டித்தர சொல்றியா?
அண்ணி : கட்டிகுடுத்தா என்னப்பா???? அவனும் கை நிறைய சம்பாதிக்குறான்……ஷாலினி மேல உயிரையே வெச்சிருக்கான்…………இதுக்கு மேல என்னப்பா வேனும்…..
மாமா : இங்க பாருமா…..அவ என்னோட பொண்னு. அவள நா யாருக்கு வேனா கட்டிகுடுப்பேன்…..இதுல நீ தலையிடாத….
அண்ணி : என்னப்பா இப்படி எல்லாம் பேசுரிங்க, அவ எனக்கும் தங்கச்சி தான் பா…….
மாமா: இதுக்கு மேல இத பத்தி பேசாதமா…..
அம்மா : இங்க பாருங்க சம்மந்தி……மாலினி சொல்லி தான் இன்னைக்கு எனக்கே தெரியும் ஆகாஷ் ஷாலினிய லவ் பன்றானு……
ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உயிரையே வைச்சிருக்காங்க….அப்புறம் எதுக்கு சம்மந்தி அவங்கள பிரிக்கனும்….
மாமா : இவனுக்கு எப்படி பொண்னு கூடுக்க சொல்றிங்க…..இதுவரைக்கும் எனக்கு ஒரு தடவை கூட மரியாதை கூடுத்தது இல்லை…..யாருகிட்ட எப்படி நடந்துக்கனும் ,பேசனும்னு தெரியாது …….இப்படி பட்டவனுக்கு எப்படி பொண்னு கூடுக்க சொல்றிங்க……
ஷாலினி : நா ஆகாஷ் மாமா வ தவிர வேர யாரையும் கட்டிக்க மாட்டேன்…..அதையும் மீறி நீங்க வேற யாருக்காச்சும் என்ன கட்டி வெக்கனும்னு பார்த்திங்க நா செத்துபோய்டுவன்
அத்தை : ஷாலினி……என்ன பேசுற….
ஷாலினி : நா உன்மைய தான் சொல்றன்…..
ஷாலினி ஒரே போடாக அவள் மனதில் இருப்பதை தெளிவாக கூறிவிட்டால்…..
நான் : போதும் அண்ணி ….இவ்வளோ நேரம் உங்களுக்காக தான் பொருமையா காத்துக்கிட்டு இருந்தேன்…..எப்போ அவளே நா இல்லனா செத்துருவனு சொன்னாலோ, இதுக்கு மேல என்னால அமைதியா இருக்க முடியாது….. நீங்க வாங்க அண்ணி ஷாலினிய கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம்……
அண்ணி : பாருங்க பா……அவளுக்கும், ஆகாஷ் அ தான் புடிச்சிருக்கு……பிடிவாதம் பிடிக்காதிங்க அப்பா…….
அன்னைக்கு நடந்த எல்லாத்தையூம் ஆகாஷ் என்கிட்ட சொல்லிட்டான்…… என்னோட கல்யாணத்தப்போ ஷாலினி கீழ விழபோனா….. அவள பிடிக்க போய் தான் அன்னிக்கு தெரியாம அப்படி ஒரு தப்பு நடந்துடுச்சு…….
அத நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு, அவன வேலை வெட்டிக்கு போகதவனு அவன பத்தி பேசுனதுனால தான் அவனுக்கு கோவம் வந்துடுச்சு………..
அத இன்னும் மனசுல வச்சிகிட்டு தப்பு பன்றிங்க……..
இன்னைக்கு நா சந்தோஷமா இருக்க காரணம் ஆகாஷ் தான்…… நா குழந்தை இல்லாம கஷ்ட்ட படும் போதுலாம் எனக்கு ஆதரவா இருந்து பாத்துக்கிட்டான்…………
என்ன நல்லபடிய பாத்துக்குறனு அவங்க அண்ணன் கிட்ட சொன்னதுனால !,அவனுக்கு கிடைச்ச வெளிநாட்டு வேலைய கூட எனக்காக வேண்டாம்னு சொல்லிட்டான்……….
ஆகாஷ் அ விட ஒரு நல்ல பையன் ஷாலினிக்கு கிடைக்க மாட்டான் பா…….
மாமா அமைதியாக இருந்தார்…..
அண்ணி : ஃப்ளிஸ் பா….சரினு சொல்லுங்க…… ஷாலினி லைப் சந்தோஷமா இருக்கும்…….
அத்தை : என்னங்க யோசிக்குறிங்க! ……சரினு சொல்லுங்க……..ஷாலினிய வேற யாருக்கோ கட்டிகுடுத்துட்டு , அவ எப்படி இருப்பா னு நம்ப நினைச்சிட்டு இருக்குறதுக்கு பதில்…..
அவள ஆகாஷ்க்கு கட்டி குடுத்தா சந்தோஷமா இருப்பா, அது மட்டும் இல்லை…..ஷாலினி அந்த வீட்டுக்கு மருமகளா போன, மாலினிக்கும் உதவியா இருக்கும்……
இரண்டு பேரும் ஒரே எடத்துல சந்தோஷமா இருப்பாங்க…… நம்மளும் நிம்மதிய இருக்கலாம்….
அண்ணி : இத்தனை பேர் சொல்றோம்…..அப்பகூட அமைதியா இருக்கிங்களே பா…….
மாமா : இப்ப கூட எனக்கு இதுல விருப்பம் இல்லை, ஆனா நீங்க எல்லாரும் இவ்வளோ சொல்றது நானால இந்த கல்யாணத்துக்கு நா சம்மதிக்குறன்……
எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது, இவ்வளவு சிக்கிறம் ஒத்துக்கொள்வார் என்று யாரும் எதிர்பாக்கவில்லை…. ஷாலினி முகத்தில் சந்தோஷம் காணப்பட்டது …
நான் : அண்ணி …அவருக்கு என் மேல முழு நம்பிக்கை வராமா, எங்களுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்…
அண்ணி : ஆகாஷ்……..
நான் : ஆமா அண்ணி…….இப்ப கூட அவரு உங்க எல்லாருக்காவும் தான் இதுக்கு ஓக்கே சொல்லிருக்காறே தவிற, என் மேல நம்பிக்கை வெச்சதுனால இல்லை…… இப்படி இருந்தா……நாளைக்கு எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கூட இப்படி தான் பயந்துட்டு இருப்பாரு…………சோ …அவருக்கு என் மேல எப்போ நம்பிக்கை வருதோ அப்ப கட்டிகூடுக்கட்டும்…… அதுவரைக்கும் நான் காத்துக்கிட்டு இருக்கேன்….
அவ எனக்கு போன் பன்னி நீங்க வரலனா செத்துருவனு சொன்னதுனால தான் நா இப்போ வந்தன்……..
அவரு மணசு மாருற வரைக்கும் நாங்க காத்துகிட்டு இருப்போம்…..
வாங்க அண்ணி நம்ப வீட்டுக்கு போலாம் என்று வேளியே வந்துவிட்டேன்…..
சிறிது நேரத்தில் அண்ணியும், அம்மாவும் வெளிய வந்து காரில் அமர்ந்தனர்……
நான் : அண்ணி ….நா எடுத்த முடிவுல உங்களுக்கு எதாச்சும் தப்பா படுதா…..
அண்ணி : இல்லைடா ஆகாஷ்…. நீ எடுத்த முடிவு தான் கரைட்….. அவரும் உன்ன பத்தி புரிஞ்சிக்கனும்ல……அதுக்கு நீ எடுத்த முடிவு சரி தான் ……
அன்று இறவு ஷாலினியிடம் இருந்து கோவமாக இருக்கும் பொம்மை படம் போட்டு குறுஞ்ச்செய்தி வந்தது………..
எதுக்கும் கவலைப்படாம இரு செல்லம் என்று திரும்ப பதில் செய்தி நான் அனுப்ப…… அவளிடம் இருந்து “ஜ ரியலி ஏட் யூ” என்ற செய்தி வந்தது…..
சரியாக ஒரு வாரம் ஓடியது….மாலை ஒரு 3 மணிக்கு என்னோட அறையில் உட்கார்ந்து வேளை பார்த்துக்கொண்டிருந்த போது., ரீசப்ஷன்ல இருந்து எனக்கு கால் பன்னி ஷாலினி ஒரு லேடி உங்களை பார்க்க வந்துருக்காங்க என்று என்னிடம் தெரியபடுத்தினார்கள்….
இவ எதுக்கு இன்னைக்கு என்னோட ஹாப்பிஸ்க்கு வந்துருக்கா என்று யோச்சிகிட்டே கீழே இறங்கி போனேன்……
நான் வருவதை கண்ட ஷாலினி. , அங்கிருந்து எழுந்து ஓடி வந்து என்னை கட்டி பிடித்துக் கொண்டால்…..
அங்கிருந்த அனைவரும் எங்களையே வேடிக்கை பார்க்க தொடங்கினார்கள்…. என் நண்பர்கள் சிலர் கைகளை தட்டி கொண்டாடினார்கள்…….
நான் : ஏய்ய்ய் ஷாலினி எல்லாரும் நம்மள தான்டி பாத்துட்டு இருக்காங்க….
அதன் பிறகு தான் ஷாலினிக்கு சுய நினைவி வந்தது என்னை விட்டு விலகி நின்றால்…..
நான் : என்னடி …..இன்னைக்கு என்னோட ஹாப்பிஸ்க்கு வந்து என்னையே கட்டிபுடிக்குற….என்ன விஷயம்?
ஷாலினி : அடுத்த மாசம் ல இருந்து, இது என்னோட ஹஸ்பண்ட் ஹாப்பிஸ்…….
நான் : என்னடி சொல்ற….
ஷாலினி : ஐய்யோ மாமா……அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்டாரு………
அவள் கூறியதை கேட்டு எனக்கே ஒரு நிமிடம் ஷாக்காக இருந்தது
நான் : உண்மைய தான் சொல்றிய ஷாலினி……
ஷாலினி : ஆமா….மாமா ………. மதியாணம் தான் எங்க கிட்ட சொன்னாரு, இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முண்ணாடி ஜோசியர பாத்து நம்ம கல்யாண தேதிய முடிவு பன்னிட்டு வந்தாரு……….
உடனே இத உன்கிட்ட சொல்னும்னு தான் இங்க வந்தேன்……
இப்போழுது ஷாலினியை நான் கட்டி பிடித்தேன்…..
ஷாலினி : மாமா…….எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க விடு மாமா….. என்று கூச்சப்ட்டால்……
அதன் பிறகு என்னோட அலுவலகத்தில் பனிபுரியும் அணைத்து சக உழியர்களுக்கும் ஷாலினியை என் வரூங்கால மணைவி என்று அறிமுகபடுத்தி வைத்தேன்…..
இருவர் வீட்டில் இருந்தும் அழைப்பு வந்தது……இதில் அதிசியம் என்வென்றால்….. தொலைபேசியில் எனது மாமா ஷாலினி விட்டுக்கு கூட்டிட்டு வாங்க மாப்பிள்ளை என்று மரியாதையாக கூறினார்….
முதல் முறையாக மாமா என்னிடம் மமாரியாதையாக பேசியதை ஷாலினியிடம் தெரிவிக்க….
ஷாலினி : இனிமேல் அப்படி தான் மாமா என்று கூறினால்…..
அதன் பின்பு எங்கள் திருமண தேதி முடிவு செய்ய பட்டது……எங்கள் திருமணத்துக்கு முண்பாகவே வெளி நாட்டில் இருந்து அண்ணண் வீட்டிற்க்கு வந்துவிட்டான்…..
எங்கள் ஆசைபடி திருமணம் இனிமையாக நடந்து முடிந்தது……அன்று இறவு எங்களுக்கு முதலிறவு , அந்த சடங்கிற்க்காக நான் ஷாலினியின் வீட்டில் அவளோட அறையில் உட்கார்ந்திருந்தேன்…
இரவு 10 மணியளவில் மாலினி, ஷாலினியை கூட்டிக்கொண்டு வந்து எங்கள் அறையில் தள்ளிவிட்டு என்னிடம் கண்ணடித்து சென்றுவிட்டால்…..
ஷாலினி கதைவை சாத்தி தாழ்ப்பாள் பேட்டுவிட்டு மெதுவாக என் அருகே நடந்து வந்தாள்……
முதல் முறை அவள் வெக்க படுவதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்…. மேஜையில் இருந்த பால் டம்பளரை எடுத்து என்னிடம் நீட்டினாள்….
ஷாலினி : இந்தங்க மாமா………
அதை வாங்கி ஓரம் வைத்துவிட்டு, அவளை என்னுடன் அனைத்துக்கொண்டேன்….
நான் : என்னடி ! என்னவோ இன்னைக்கு தான் நமக்கு பஸ்ட் நைட் மாதிரி இவ்வளோ வெக்க படுற ? அதான் ஆல்ரடி எல்லாம் முடிஞ்சு போச்சுல……
அவள் கண்ணத்தை கடித்தேன்.
ஷாலினி : ச்சீசீசீ விடு மாமா……. என்று சீனுங்கினால்……
நான் அவள் தாடை இரண்டையும் என் கையில் பிடித்து அவள் உதட்டில் சிரிய முத்தம் ஒன்றை பதித்தேன்….
ஷாலினி கண்களை முடிக்கொண்டு , என் சட்டையை பிடித்துக்கொண்டால்….
நான் : ஷாலினி……..
ஷாலினி கண்ணை திறந்து என்னை பார்த்தாள்……
நான் : லவ் யூ டி பொண்டாட்டி……….
ஷாலினி : லவ் யூ டூ மாமா………..
அவளை அப்படியே துக்கி மெத்தையில் படுக்க வைத்தேன்… எனது சட்டையை மட்டும் கழட்டி எறிந்து விட்டு ,அவள் பக்கத்தில் படுத்தேன்…..
நான் : ஆல்ரடி நீ சம பீகர்டி. , இதுல இன்னைக்கு உன்னை இந்த புடைவை, கழுத்துல தாலி, தலையில மல்லிப் பூ னு ஒரு தேவதை மாதிரி இருக்கடி……….
அல்வாவ கடிச்சு சாப்புடுறா மாதிரி, உன்ன கடிச்சு சாப்புடனும் போல இருக்குடி…..
ஷாலினி : சாப்பிட்டுக்கோ மாமா…… இனிமேல் நா உனக்கு தான் சொந்தம்…… உன் ஆசை திற எப்போ வேனா வந்து சாப்பிடலாம் மாமா……..
அவள் உதட்டில் முத்தமிட்டு , அதை உரிஞ்ச தொடங்கினேன்….ஷாலினி என் பின் தலையில் கைகளை வைத்து தடவ ஆரம்பித்தாள்……
கருத்து எழுதுங்கள்