ஹாய் friends, நான் சூர்யா புதுச்சேரியை(பாண்டிச்சேரி) சேர்ந்தவன். இந்த கதை என் வாழ்வில் உண்மையாக நடந்தது, தொடர் கதையாய் எழுத எண்ணி ஆரம்பித்து இருக்கிறேன், அதனால் பொறுமையாகவே போகும். எனவே எடுத்ததும் செக்ஸ் செய்யவேண்டும் என்று எண்ணி வந்து இருந்தால், வாசகர்கள் இதற்குமேல் தொடர வேண்டாம். நன்றி.
இப்பொழுது எனக்கு 26 வயது ஆகிறது, ஒரு தனியார் கம்பெனியில் 2 வருடங்களாக நல்ல வேலையில் இருக்கிறேன். இன்னும் திருமணம் ஆக வில்லை. பெண் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர். சாதாரண குடும்பம் -நான், அப்பா(துணி கடையில் வேலை சேர்கிறார்) ,அம்மா(வீட்டிலேயே துணி தைக்கின்றார்), தம்பி (கல்லூரி 2 ஆம் ஆண்டு).
பெரிய நட்பு கூட்டம் என்று இல்லை. ஒருவனை தவிர, அது என் நண்பன் கோபி. பள்ளி நாட்கள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது.
எல்லா ஆண்களை போல் நானும் பெண்களை சைட் அடிப்பேன் ஆனால் பெண்களுடன் அவ்வளவு பழக்கம் இருந்தது இல்லை. ஒருத்தியை பள்ளியில் காதலித்தேன் அதை சொல்லும் முன் பள்ளி முடிந்தது என் காதலும் முடிந்தது அவளை அதன் பின் என் பள்ளி நண்பனின் திருமணத்தில் பார்த்தேன் அவளது குழந்தையுடன்.
கதைக்கு செல்வோம்,
தனியார் கலூரியில் B.Sc. முடித்தேன்.. M.Sc. நானும் என் நண்பனும் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தோம் அது வேறு உலகமாய் தெரிந்தது. அங்கு ரூல்ஸ் என்று ஏதம் இல்லை. பெண்கள் கூட ஷார்ட்ஸ் டீ ஷிர்ட் அணிந்து சுற்றினர். அருகிலேயே கடற்கரை. நாங்கள் வகுப்புக்கு செல்ல அங்கு பல மாநில மாணவர்கள் இருந்தனர்.
அதில் ஒருத்தி என்னை மிகவும் கவர்ந்ததாள். மிக அழகு, வெள்ளை என்று சொல்ல முடியாது அனால் அவளிடம் ஏதோ என்னை ஈர்த்தது. வெள்ளை ஆடை அணிந்து லட்சணமாய் எனக்கு தேவதை ஆகவே தெரிந்தாள்.
முதல் வகுப்பில் அனைவரிடமும் பெயர், எங்கிருந்து வருகிறோம் என்று அறிமுகம் செய்துகொள்ள கூறினார். ப்ரொபஸர். அப்பொழுது தெரிந்துகொன்டேன் அவள் பெயர் ‘மீரா’, கோழிக்கோடு இல் இருந்து வருகிறாள் [சராசரி உயரம், மாநிறம் ரொம்ப வெள்ளை என்று சோல்ல முடியாது, கருங்கூந்தல், லேசான சுருட்டை முடி நன்கு கருத்து நீண்டு இருந்தது] .
அவளிடம் எதோ ஒரு வசீகரம் உள்ளது. அங்கு ஆண்கள் பெண்கள் பழகுவது மிக இயல்பு. அவளிடம் பேச எண்ணினேன் அனால் ஏனோ என்னால் முடியவில்லை. அவள் மொழி வேறு என்ற ஒரு தயக்கமும் இருந்தது.
நாட்கள் சென்றது. பலர் அறிமுகம் ஆனார்கள். பிரீ டைம் இல் பீச் போவது எப்பொழுதாவது சினிமா போவது என்று ஆனது. மற்ற பெண் நண்பர்கள் ஆனார்கள் அனால் அவளிடம் பேச மட்டும் எதோ ஒரு தயக்கம்.
முதல் செமஸ்டர் எக்ஸாம் வந்தது எனவே உடன் படிக்கும் நண்பனின் விடுதி ரூமில் தங்கினோம் நானும் கோபியும். பெண்கள் விடுதி ஆண்கள் விடுதி எல்லாம் பல்கலைகழக வளாகம் உள்ளேயே இருந்தது. அங்கு தங்கிய முதல் நாள் இரவு நான், கோபி மற்றும் ரூம் நண்பன் ஸ்ரீதீப்(மலையாளி) டீ குடிக்கலாம் என்று 9.30 மணிக்கு நடந்து சென்றோம்.
வெளியே செல்ல பெண்கள் விடுதியை கடந்து தான் செல்ல வேண்டும். அங்கு மீரா வை பார்த்து மெய் மறந்தேன் 6 மாதங்களாக வகுப்பில் அவளை பார்த்தும் இன்று இப்பொழுது பார்ப்பதற்கு வேறு உணர்வை கொடுத்தது, காரணம் அவள் அணிந்திருந்த உடை. டிஷர்ட் மற்றும் ஸ்கிர்ட் போட்டு இருந்தால்.
ஹாஸ்டல் வெளியே உட்கார்ந்து அவள் நண்பிகளுடன் (இருவர், இருவரும் தமிழ் பெண்கள் தான்) பேசிக்கொண்டு இருந்தான். அவளை பார்த்து ஸ்ரீதீப் அவளிடம் பேச சென்றான். அவளையும் மற்றவர்களையும் அழைத்தான் அவர்களும் சேர்ந்து கொண்டனர்.
அவளும் எங்களுடன் வருகிறாள் என்று ஆனந்தமாய் இருந்தது. அவள் நண்பிகள் 2 பெரும் போன் இல் மெஸேஜ் செய்து வந்தனர், வழியில் ஸ்ரீதீப் கும் கால் வர சற்று தளி நடந்து வர ஆரம்பித்தான், கோபியும் மற்ற இருவருடன் பேசிக்கொண்டு இருந்தான். நான் அவளிடம் பேச நினைத்தேன், அனால் அவள்
மீரா: சூர்யா எப்பவும் அமைதி தானா?
நான்: உனக்கு தமிழ் தெரியுமா? (அவள் பேசியதை கேட்டதும் எனக்கு இதுவே முதல் கேள்வியாய் இருந்தது)
மீரா: ஹஹஹா (சிரித்தாள்)
நான்: எதுக்கு சிரிக்கிற?
மீரா: பின்ன! 6 மாசம் ஆகுது, ஒரே கிளாஸ் ஒரு ரோ தான் தளி இருக்கோம் எனக்கு தமிழ் தெரியும்நே உனக்கு தெரியாத??
நான்: தெரியாது பா நீ தான் கோழிக்கோடு னு சோன்ன. சோ உனக்கு நீ மலையாளம் தான் பேசுவ னு நெனச்ச.
மீரா: ஓஹ்!! அதனால தான் மத பொண்ணுக கிட்ட பேசுவ,ஆனா என்கிட்ட பேச வந்துட்டு பேசாமலே போய்டுவியா??
(எனக்கு ஆச்சரியம், இவள் நம்மை கண்டுகொளவாளா என எண்ணிய எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது)
மீரா: என்ன பதிலையே காணோம்?
நான்: (அவள் கேள்வி யை தவிர்த்து) உனக்கு எப்படி தமிழ் தெரியும் சொல்லு.
மீரா: நான் கோழிக்கோடு தான் அனால் UG பண்ணது சென்னைல தான், அங்க என்ன தவற எல்லாருமே தமிழ் தான், so 3 இயர்ஸ் நல்ல கத்துக்கிட்டேன்.
நான்: ம்ம்ம் .
மீரா: என்ன ம்ம்ம்? என் கொஸ்டின் கு ஆன்செர் வரலையே ?
அதற்குள் டீ கடை வந்து சேர்ந்தோம். எனக்கு இன்னும் ஆச்சர்யம் நீங்கவில்லை அவள் என்னை கவனித்து இருக்கிறாள் என்று. ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது .
அனைவரும் பேசி டீ குடித்து ஹாஸ்டல் கிளம்பி ஒன்றாகவே நடந்தோம் ஆனால் மீரா சிறிது பொறுமையாய் நடந்து வந்தாள். நானும் அவளுடன் வர நினைத்து பொறுமையாய் வந்தேன் ஸ்ரீதீப் உம் உடன் வந்தான். மற்ற 3 பேரும் முன்னே சற்று தூரத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அமைதியாய் வந்தேன், மீரா ஸ்ரீதீப் இடம் எதோ சொல்ல அவன் மற்ற ,மூவருடம் சென்று சேர்ந்து கொண்டான். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. குழப்பத்திலேயே நடந்தேன்.
மீரா: என்ன சார் உங்களுக்கு தமிழ் மறந்து போச்சா (சிரிப்புடன் கேட்டாள்)
நான்: இஇஇஇல்லாயே. என சோன்ன அவன் கிட்ட போயிட்டான்?
மீரா: யே? என்கூட தனியா வாரத்துக்கு பயமா? பயப்படாம வா கடிச்சி சாப்டர மாட்ட (பலமாக சிரித்தாள்)
நான்: அப்பிடி இல்ல. சரி எக்ஸாம் கு படிச்சிட்டியா? (அவ்வளவு படிப்பாளி லாம் இல்ல….ஆனா என பேசனு தெரியாம இத கேட)
மீரா: ஹையோ. படிக்கறது தவற வேற எத பேசு (சிறு எரிச்சலுடன் சொன்னாள்)
நான்: ஓகே ஓகே கூல் பேபி (நான் சினிமா டயலாக்கை நினைத்து மட்டுமே சொன்னேன்)
மீரா: நான் பேபி ஆஹ்! (புருவத்தை உயர்த்தி கேட்டாள் ..அனால் அவள் கேள்வியில் கோபம் இல்லை)
அப்பொழுதுதான் நான் சொன்னதை உணர்ந்தேன்.
நான்: சாரி சினிமா டயலாக் பா.
மீரா: அப்போ நான் பேபி இல்லையா டா (ஒரு வித குழைவுடன்,சற்று என் அருகில் வந்தாள் )
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னும் குழம்பினேன் இப்பொழுது உரைத்தது அவள் என்னை டா என்றது. ஒரே வயது தான் அனாலும் முதல் முறை என்னை அப்படி அழைதத்து வித்யாசமான உணர்வை தந்தது
மீரா: ஹெலோ சார்.
கருத்து எழுதுங்கள்