இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தாலோ அல்லது என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
badboyravana1@gmail. com.
இது ஒரு உண்மைச் சம்பவம். ஒரு வாசகி என்னிடம் கூறிய கதை. அவர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தையும் சிறிதளவு கற்பனையும் கலந்து உங்களுக்கு விருந்து படைக்க போகிறேன். நான் ஆண் என்பதால் ஒரு ஆணின் பார்வையிலிருந்து கதையை சொல்ல போகிறேன். சிறிதளவு தான் கற்பனை மற்றவையெல்லாம் அப்படியே எனது வாசகியின் அனுபவம்.
வணக்கம். என் பெயர் கோபிநாத் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வயது 26. நான் ஒரு நல்ல கம்பெனியில் CEO ( Cheif executive officer) ஆக நல்ல சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். CEO என்றால் நாம் தான் அந்த கம்பெனியை நிர்வகிக்க வேண்டும். நான் தான் உயர்ந்த பதவியில் இருக்கிறேன்.
அதனால் ப்ரோமோஷன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்வார்கள். ஆஃபீஸில் உள்ள அனைத்து பெண்களுடமும் செக்ஸ் செய்து விட்டேன். இருந்தாலும் ஒரு திருப்த்தி இல்லை. மனதிற்கு பிடித்த பெண்ணுடன் செய்தால் மட்டுமே திருப்தி கிடைக்கும்.
காம உணர்வை அடக்குவதற்காக அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வேன். நாட்கள் சென்றன. எனக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால் இன்னும் ஒரு அசிஸ்டன்ட் தேவைப்பட்டது. வேலைக்கு ஆள் எடுப்பதாக விளம்பர செய்து விட்டேன். மறுநாள் ஆட்களும் வந்தார்கள்.
ஆனால் எனக்கு யார் மீதும் திருப்தி இல்லை நேரம் சென்றது மிகவும் டயர்ட் ஆனேன். அப்போது தான் எனது சொர்க்க வாசலின் தேவதை வந்தாள். அவள் சிகப்பு நிற போகிப் சேலை அறிந்திருந்தாள். அவள் தேகம் பால் போல் மிகவும் வெண்மையாக இருந்தது.
அவளது ஃபீரி கேர் காற்றில் மெதுவாக அசைந்து அவள் கண் மை இட்ட கண்களில் பட்டது. அவள் தனது தங்க மோதிரம் அணிந்த விரலால் தனது முடியை எடுத்து தனது தங்க காதணி அணிந்த காதின் மேல் போட்டாள். அவள் செய்வது அனைத்தும் மிகவும் மெதுவாக ஸ்லோ ஸ்லோ மோஷனில் தெரிந்தது.
சராசரியாக மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 தடவை. அவளது வெண்ணிற இடுப்பை பார்த்தேன். அது Transparent சேலை மிகவும் லேசாக இருந்ததாள் காற்றில் அவளது வயிற்றையும். தொப்புளையும் பார்த்தேன்.
அந்த ஒரு விநாடியில் என்னை மறந்து ஆனாமீக ஞானம் அடைந்தது போல உள்ளம் அவளைத் தவிர வேறு எதுவும் நினைக்க மறுத்தது. சராசரியாக 72 முறை துடிக்கும் இதயம் 180 முறை துடித்தது இல்லை துடிதுடித்தது. அவள் என்னருகே வந்து தனது செவ்விதழ்களை திறந்து ஹலோ சார் என்றாள்.
எனக்கு அது மிகவும் மெதுவாக கேட்டது. பக்கத்தில் இருந்த அசிஸ்டன்ட் என்னை உசுப்பினாள் சார் என்ன ஆச்சு உங்களுக்கு என்றாள். நான் சுய நினைவுக்கு வந்தேன். ரொம்ப டயர் ஆகிட்டேன் அதான் என்றேன். அவளை please sit என்றேன். அவள் தங்கயூ சார் என்று அமர்ந்தாள்.
ஹலோ சார் ஐம் காவ்யா என்று சொல்லி விட்டு தனது ஃபைலை கொடுத்தாள். இதுக்கு முன்னாடி எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா என்றேன். ஹிம் இருக்கு என்றாள். அவளது ஃபைலில் ஒரு நல்ல கம்பெனியில் இருந்து வருவதாக தெரிந்து கொண்டேன்.
அவள் இந்த கம்பெனியில் என்ற ஒர்க் பண்ணிங்க என்றேன். Personal assistant ஆக இருந்ததாக கூறினாள். அவள் பெயரில் பிளாக் மார்க் இருந்தது. நான் ஏன் உங்க பெயரில் பிளாக் மார்க் இருக்குது. அதுவும் நல்ல கம்பெனியில் இருந்து வேலையை விட்டு வந்துருக்கிங்க என்றேன். சார்! அந்த கம்பெனி CEO என்ன அவன் கூட செக்ஸ் வச்சுக்க சொன்னான்.
நான் வேணானு சொன்னேன் அதான் அவன் கோவத்துல இப்படி பண்ணிட்டான் என்றேன். எனக்கு கேட்கவே பாவமாக இருந்தது. சரி! ஓக்கே நீங்க தான் இனிமேல் என் சீப் அசிஸ்டன்ட் என்று கூறினேன். அவள் தனது மெல்லிய செவ்விதழ்களால் புன்னகை செய்து விட்டு தங்கயூ சோ மச் சார் என்றாள்.
நான் பழைய அசிஸ்டன்ட் இடம் நீ போய் காவ்யா வுக்கு ஆஃபீஸ்-அ சுத்திக்காட்டு என்றேன். அவளும் காவ்யா வை கூட்டிக்கொண்டு சென்றாள். காவ்யா போகும் போது மெதுவாக திரும்பி என்னை பார்த்து புன்முறுவல் செய்தாள் நான் அந்த கனம் என் மனதில் அந்த பாடல் வரிகள் ஓடின “மாலை மங்கும் நேரம்.
ஒரு மோகம் கண்ணின் ஓரம். உன்னை பார்த்துக்கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும். ” காவ்யாவே அவள் குரலில் பாடுவது போல் என் மனதிற்குள் கேட்டது. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் உண்மைதான் போல என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
அன்று வீட்டிற்கு சென்றேன். அவள் வயது 25. சைஸ் 32-28-34 அம்சமான உடல். என்னதான் அவள் கவர்ச்சியாக இருந்தாலும் அவள் மேல் எனக்கு காம ஆசை அவ்வளோ வரவில்லை காதல் ஆசைதான் அதிகமாக ஓடியது. என்னை பற்றி நான் சொல்ல மறந்துவிட்டேன்.
நான் ஹிந்தி நடிகர் வித்யுத் போன்று இருப்பேன். உடலை நன்றாக வைத்துக்கொண்டால் தான் மூளை நன்றாக வேலை செய்யும். ஒரு கம்பெனி யின் CEO அப்படித்தான் இருந்தாக வேண்டும். ஆனால். ஒன்று தெரிந்து கொண்டேன்.
அவள் பார்த்த பார்வையில் அவளுக்கும் என் மீது ஆசை இருக்கிறது என்று. ஏனென்றால் எனக்கு உளவியலும் தெரியும். கம்பெனியின் CEO அல்லவா. மறுநாள் வேலைக்கு சென்றேன். அவளும் வந்தாள். காவ்யா இனிமேல் உங்களுக்கு என் ரூம்ல தான் வேலை அவளுக்கு ஒரு டெஸ்க் ரெடி செய்து கொடுத்தேன். அவளும் சும்மா சொல்லக்கூடாது மிகவும் சிறப்பாக வேலை பார்த்தாள்.
அடிக்கடி அவள் என்னை சைட்டும் அடிப்பாள். நானும் அவளைப் பார்த்து புன்முறுவல் செய்வேன். அவள் வெட்கப்பட்டு கீழே குனிந்து விடுவாள். அப்படியே நாட்கள் செல்ல செல்ல நன்றாக நெருக்கமானோம். அவளை வெளியில் சென்றும் சந்திக்க ஆரம்பித்தேன்.
வேலை விசயம் என்று அவளை கூட்டிக்கொண்டு நன்றாக சுற்றினேன். 1 மாதத்தில் மிகவும் நெருக்கமானோம். ஒரு நாள் அவள் ஒரு டேட்டா வை எடுத்துக்கொண்டு வந்து என் அருகில் குனிந்து நின்றாள். அப்போது தான் அவள் மீது காம ஆசை தோன்றியது அவள் வயிற்றை முழுவதுமாக பார்த்தேன்.
மூடு ஏறியது அவள் மூச்சுக்காற்று என் காதில் பட்டது எனக்கு உடலில் சிலு சிலுப்பு ஏற்பட்டது. அவள் வேணுமென்றே செய்வதை புரிந்து கொண்டேன். நான் சட்டையில் இரண்டு பட்டன்கள் எப்போதும் போட மாட்டேன் எனது செஸ்ட் நன்றாக தெரியும்.
அவள் என்னிடம் பேசிக்கொண்டே எனது செஸ்ட்டை பார்த்து அவளது உதடுகளை லேசாக கடித்தாள். நான் அதை கவனித்தேன். இவளுக்கும் நம்மீது ஆசை தான் போல என்று அறிந்து கொண்டேன். இப்படியே ஒரு வாரம் காமப்பார்வையில் என்னை சித்திரவதை செய்தாள்.
பிறகு ஒரு முக்கியமான மீட்டிங் வந்தது. அவளை கூட்டிக்கொண்டு சென்றேன். மீட்டிங்கும் முடிந்து விட்டது. வருவதற்கு இரவாகி விட்டது. அதே சமயம் சரியான மழை வேறு அது அவ்வளவோ ஆள் நடமாட்டம் இல்லாத சாலை. மழை மிகவும் அதிகமாக பெய்ததால் என்னால் வாகனத்தை சரியாக ஓட்ட முடியவில்லை.
எதற்கு ரிஸ்க் என்று வாகனத்தை ஓரமாக நிப்பாட்டினேன். அவள் ஏதாச்சும் பாட்டு போடுங்க என்றாள். நான் அவளிடம் என் மொபைலை கொடுத்து நீயே போடு ப்ளூ டூத் கனெக்ட் ல தான் இருக்கு என்றேன்.
அவள் பாடலை தேர்வு செய்து போட்டாள். அவள் இது எனது ஃபேவரைட் சாங் என்றாள். பாடல் ஓட தொடங்கியது. அவள் மெதுவாக என் கண்களை பார்த்தாள் நானும் பார்த்தேன் “வசீகரா என் நெஞ்சினிக்க.
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்.
அதே கணம் என் கண்ணுறங்கா.
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்.
(என் மனதிற்குள் இவள் இன்னைக்கு ஒரு முடிவுல தான் இருக்காள் என்று நினைத்தேன்)
(பிறகு என் கையை பிடித்தாள்)
(இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை கோபி ஐ லவ் யூ என்றாள். நான் கோர்த்திருந்த கைகளை தூக்கி நான் சாகும்வரை என்ற கை உன் கைய விட்டு பிரியாது என்றேன். அப்படியே அவள் கையில் முத்தம் வைத்தேன். அவள் கண்களில் சிறிதளவு தண்ணீர் வந்தது)
அடை மழை வரும் அதில் நனைவோமே.
குளிர் காய்ச்சலோடு சிநேகம்.
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்.
அது தெரிந்தும் கூட அன்பே.
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்.
கருத்து எழுதுங்கள்