akka purushan kathai நானும் எனது அக்காவும் தோழிகள் போல் பழகி வந்தோம் இருவருக்கும் 3 ஆண்டுகள் தான் வயது வித்யாசம். என் அக்காவிற்கு திருமணம் ஆன அடுத்த வருடம் எனக்கும் திருமணம் ஆனது.
இருவரும் வேறு வேறு ஊரில் வசித்து வந்தோம். நான் அக்காவை ரொம்பவும் மிஸ் பண்ணேன் அவளும் என்னை மிஸ் பண்ணினாள். ஒரு நாள் என் அக்காவை பார்க்க நானும் என் கணவரும் அவள் வீட்டிற்கு சென்றோம் அங்கே வீடு பூட்டி இருந்தது அவள் இல்லை. அக்காவின் தொலைபேசிக்கு அழைத்து அவள் எங்கே இருக்கிறாள்
என்று கேட்கும் போது அவள் அருகில் கோவிலுக்கு சென்று இருக்கிறேன் வருவதற்கு 1 மணி நேரம் ஆகும் என்று கூறினாள். எனவே நானும் என் கணவரும் வீட்டின் வெளியில் அமர்ந்து இருந்தோம் என் அக்கா அவள் கணவருக்கு கால் பண்ணி சொல்லிவிட்டாள் அதனால் என் அக்கா கணவர் 10 நிமிடத்தில் வந்துவிட்டார்.
எனவே நாங்கள் என் அக்கா வரும்வரை அவள் வீட்டில் அமர்ந்து இருந்தோம். என் கணவரும் என் அக்கா கணவரும் பேசி கொண்டு இருந்தார்கள் நான் டிவி போட்டு பார்த்து கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் என் கணவர் அவசரமாக வெளியே செல்ல வேண்டும் போயிட்டு ஒரு 2 மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறி கிளம்பிவிட்டார்.
நானும் என் அக்கா கணவரும் மட்டும் தான் இருந்தோம். 1.1/2 மணி நேரம் ஆகியும் அக்கா வரவில்லை மச்சான் என்ன ஆச்சு ஏன் இன்னும் அக்காவை காணோம் கால் பண்ணி கேளுங்க எப்ப வராள் என்று. என் மச்சானும் கால் பண்ணி பேசினார் இங்கே தான் வந்து கொண்டு இருக்கிறேன் என்று அக்கா கூறியதாக மச்சான் சொன்னார்.
இருவரும் அக்கா வரும் வரை பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது டிவியில் நேத்து ராத்திரி எம்மா பாட்டு ஓடி கொண்டு இருந்தது என் மச்சான் அந்த பாட்டுக்கு தாளம் போட்டு கொண்டு இருந்தார் எனக்கு கூச்சமாக இருந்தது எனவே நான் சேனல் ஐ மாத்திவிட்டேன். உடனே அவர் ஏன் நல்ல பாடல் தான ஏன் மாற்றினாய் என்று கேட்டார்
இல்லை சும்மாதான் என்று சிரித்தேன். அவர் ஏன் உங்க வீட்லயும் நேத்து ராத்திரி எதாச்சுமா என்றார். நான் போங்க மச்சான் சும்மா கிண்டல் பண்ணாம இருங்க என்று சேனல் ஐ மாற்றி கொண்டு இருந்தேன் இன்னொரு சேனலில் கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் ஓடியது எனக்கு கோவம் வந்தது இப்ப தான் எல்லா சேனல்ளையும் இப்படி பாட்டு போடணுமா என்று திட்டி கொண்டே சேனலை மாற்றினேன்.
என் மச்சான் அவர்களை ஏன் திட்டுற அவங்களுக்கு எந்த பாட்டு போட்டா எல்லாரும் பார்ப்பாங்களோ அத தான் போடுவாங்க என்றார். நான் அதுக்காக இந்நேரமா போடுறது இரவு போட்டா வீட்ல சின்ன பசங்க யாரும் இருக்கமாட்டாங்க என்றேன். அதற்கு அவர் இப்போலாம் பெரிய பசங்கள விட சின்ன பசங்க தான் இந்த மாதிரி பாட்ட கேட்குறாங்க என்றார்.
ஓ அப்படியா என்றேன் அதோடு இப்போலாம் லேடீஸ் வீட்ல தனியா இருக்கும் போது இந்த மாத்ரி பாட்ட போட்டா அவங்க கணவர் எப்ப டா வேலை விட்டு வருவாங்கன்னு வாசலையே பாத்துட்டு இருப்பாங்க என்றார். நான் எதுக்குன்னு கேட்டேன் அவர் வந்து டிவி ஐ அமத்துரதுக்கு என்று நக்கலாக பதில் சொன்னார். உன் அக்காவை விட தத்தியா இருப்ப போல என்றார்.
நான் யார் அப்படி சொன்னா நான் அப்படி எல்லாம் இல்ல அந்த விசயத்துல அக்காவை விட ரொம்ப பாஸ்ட் ன்னு சொன்னேன் அவர் உண்மையாவா நான் எப்படி நம்புறதுன்னு கேட்டார். என் கணவர் கிட்ட கேளுங்க என்றேன் உன் கணவர் உன்ன எப்படி விட்டு குடுப்பார் என்று கூறினார் அதுக்கு நான் என்ன பண்ணுறது என்று கேட்டேன்.
நானே தெரிஞ்சுகிறேன் என்று சொல்லி இடுப்பை கிள்ளினார் மச்சான் சும்மா இருங்க அக்கா வந்துற போறா என்றேன். அப்போ அக்கா வரலைனா ஓ கே வா என்றார் நான் ஹ்ம்ம் அதெல்லாம் ஓ கே இல்லை என்று சொல்லி வாசல் கிட்ட போய் கொண்டேன் அக்காவின் வருகைகாக நல்ல வேலை அக்கா வந்துவிட்டாள்
இல்லை என்றால் இந்த மச்சான் என்னை எதாவது செய்து இருப்பார். என் அக்காவை பார்த்ததும் அவளை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் குடுத்தேன் அவளும் என் கன்னத்தில் முத்தம் குடுத்தாள். என்னடி திடீர்னு வந்து இருக்க என்றாள் இல்லை அக்கா என் கணவருக்கு இங்க ஒரு வேலை இருக்கிறது
என்றார் நானும் உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுனு சொன்னேன் அதான் கூட்டிட்டு வந்தார். ஒஹ் அப்படியா சரி இரு சமைக்கிறேன் சாப்பிடலாம் என்றாள். அவள் கணவரிடம் சொல்லி மீன் வாங்கிட்டு வர சொன்னாள் அதுவரை அக்காவிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்
அவளும் பதிலுக்கு அவள் வீட்டில் நடந்ததை சொல்லி கொண்டு இருந்தாள். அதன்பின் மீன் வாங்க போன அவர் கணவர் வந்துவிட்டார் நான் அக்காவிற்கு சமைக்க உதவிகொண்டு இருந்தேன் என் மச்சான் என்னை வந்து வம்பு இழுத்து கொண்டு இருந்தார் கொஞ்ச நேரத்தில் என் கணவரும் வந்துவிட்டார்.
சாப்பாடு தயார் ஆனது நால்வரும் அமர்ந்து சாப்பிட்டோம் அதன் பிறகு எங்கள் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டோம்.ஒரு வாரம் கழித்து ஒருநாள் யாரோ காலிங் பெல் அடித்தனர் யார் என்று வெளியே சென்று பார்த்தேன் என் மச்சான் வந்து இருந்தார் அடடே வாங்க மச்சான் என்ன அதிசயமாக இருக்கிறது திடீர்னு இந்த பக்கம் என்றேன்.
இல்லை உன் அக்கா உன்கிட்ட இந்த சுவீட் ah குடுக்க சொன்னாள் என்றார் நான் எதற்கு என்று கேட்டேன் உன் அக்கா உன்னை பேச சொன்னாள் என்று மொபைலை என் காதில் வைத்தார் என் அக்காவிடம் பேசினேன் என்ன அக்கா என்று அப்பொழுது அவள் தான் கர்பமாக இருக்கிறாள் என்று சொன்னாள்.
கருத்து எழுதுங்கள்