காஞ்சனா, உமா ஆகிய இரண்டு பேரையும் அந்த சம்பவம் நடந்ததுக்கு அப்றம் நாங்க ரெண்டு பேரும் அவர்களை பார்க்கும் விதமே மாறியது. எங்கள் ஊரில் போது குழாயில் தான் தண்ணீர் பிடிப்பார்கள் ஊரு மக்கள் அனைவரும். எங்கள் ஊருக்கே ஒரே குழாய் தான் குடி தண்ணிக்கு.
வழக்கம் போல நானும் என் நண்பனும் குழாய் பின்னால் இருக்கும் ஒரு சுவரில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம் அப்போது தான் விஷ்ணு சொன்னான் காஞ்சனா மட்டும் இப்போ நைட்டி போட்டு வந்து குனிஞ்சி தண்ணி பிடிச்சா எப்படி இருக்கும் என்று சொல்ல என்ன டா திடிர்னு காஞ்சனா பத்தி பேசுற.
இல்ல டா அன்னைக்கு அவ பேசியதை கேட்டதில் இருந்து எனக்கு அவள் மேலும் அவள் முலை மேலும் ஆசை வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எங்கள் கண்கள் விரிவும் அளவிற்கு உமாவும் காஞ்சனாவும் ஜோடி போட்டு கொண்டு தண்ணி பிடிக்க வந்தார்கள் இருவருமே நைட்டில். அவர்கள் நடகைல காஞ்சனா முலை ஆடிக்கொண்டு வந்தது.
விஷ்ணு மச்சா காஞ்சனா ப்ரா போடல டா எப்படி அடுத்து பாருடா என் செல்லதொட மொல என்று என்னிடம் சொல்ல நான் அதை பார்க்க திருப்ப அவளுக்கு இணையாய் ஆடியது உமாவின் முலை. நான் மச்ச உமா முலையை பாருடா என்னமா ஆடுது.
மச்சா இவலுங்கள எதாச்சும் பண்ணனும் டா என்று சொல்லி கொண்டு இருக்கும்போது காஞ்சனா தண்ணி பிடிக்க குனிந்தா பாருங்க அவ நைட்டி நல்ல லூசா வேரா இருஞ்சி உள்ள ப்ரா போடல போல அப்டியே அவ குனிஞ்சி தண்ணி பிடிக்க அவ பால் கொடம் நல்லா கத்தி போல தொங்குது நானும் என் மச்சானும் அவ எங்களை பாக்குறாளனு பாத்துகிட்டே கிவ மொலைய பாத்தோம்.
அவக்கு மொல தோலும் செதையும் செந்ததா இல்ல கல்லும் பண்ணும் செத்து வச்சி செஞ்சதா தெரில அவ குனிய அவ மொல தாங்காம நல்லா ஸ்டிப்பா நிக்குது அவ காம்பு நல்ல கெனமா இருஞ்சி. எப்டிம் நல்லா கை கட்ட விரல் அளவு எனக்கும் அத பதம் பார்த்ததும் செம மூடு அதும் அந்த மொல காம்பு பிரவுன் கலர் விட்ட இல்ல டார்க் பிரவுன் கலர்.
பாக்க கருப்பு போல இருஞ்சி அப்றம் நல்லா உத்து பாத்தது அப்றம் தா தெரிஞ்சி டார்க் பிரவுன் செமையா இருஞ்சி என கட்டைவிரல் கெனமான காம்பு பாத்ததும் ஆன மூடு அந்த காம்பு டார்க் பிரவுன் வேரையா அளவில்லா மூடு ரெண்டு பேருக்கும்.
ஆனா உள்ளுக்குள்ள ஒரே பயம் எங்க நாங்க பக்குறதா பாத்துருவாங்களோ என்று நாங்க இந்த பயதொட பாக்க திடிர்னு உமா என்னை பார்த்து இங்க வா என்று கூப்பிட்டால் எனக்கு பகீர்னு ஆச்சி என்ன டா இவ குப்பிடுறாளே என்னவா இருக்கும் ஒரு வேலா நாம பார்த்ததை பார்த்து இருப்பாளோ என்று உள்ளுக்குள் பயம்.
காரம் என்னவென்றால் இவர்கள் இருவரும் கொண்டு வந்த 4குடங்களையும் காஞ்சனதான் தண்ணி பிடித்தால் உமா சும்மா நின்று கொண்டுதான் இருந்தால். அதனால் தான் எனக்கு பயம். இவள் ஒருவேலை நாங்கள் பார்ப்பதை பார்த்து இருப்பாளோ என்று எனக்குல் பேசிக்கொண்டும்.
எனக்கு நானே தைரியம் சொல்லி கொண்டும் போனேன். இறுதியாக அவள் அருகில் சென்றதும். உமா: என்ன எப்பவும் ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி போல ஒன்னாவே சுத்துரிங்க.
நான் : அப்டில ஒன்னும் இல்ல அக்கா சும்மா தா.
உமா : சரி இல்லையே உங்க மேல ரொம்ப புகார் வருதே நீங்க சரி இல்லையாமே .
நான் : ஐயோ என்ன இவளுக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கும் போல அவளதான் செத்தோம் எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சிட்டு. அக்கா என்ன கா புகார் வந்துச்சி என்னகா சொன்னாங்க. என்று கொஞ்ச பயம் கலந்த கோவத்தில் கேட்க. ஒடனே.
காஞ்சனா : ஹே லூசு என் டி அந்த பையன கலைக்குற. இந்த ஊருளையே இந்த 2பசங்க தா எதோ ஒழுங்கா இருக்குதுங்க. மத்த பசங்க எல்லாம் குடிச்சிட்டு சுத்துதுங்க இந்த பசங்க இருக்க இடம் கூட தெரியாம இருக்குதுங்க, எந்த வேல சொன்னாலும் தட்டாம செய்துங்க அதுங்கள போய் லூசு.
நான் : அக்கா சொல்லுங்க அக்கா என்ன கா எதுக்கு கூப்டிங்க.
உமா : டேய் தம்பி சும்மா விளையாட்டுக்கு சொன்னடா தப்பா நினைக்காத. இந்த கொடுத்த தூக்கி விடதாண்ட கூப்பிட்ட.
நான் : அக்கா நா ஏன் உங்கள தப்பா நினைக்க போற சரி தூக்கி விடவா. அது குள்ளாலாக விஷ்ணு உமா அக்காவை பார்த்து எங்களை கேக்குரிங்களே நீங்களும் தான் எப்பவும் ஒண்ணவே இருக்கீங்க என்று கேட்டதும் காஞ்சனா சிரித்து விட்டால்.
சிரித்து கொண்டே ஹே உமா கேக்குரான்ல பதில் சொல்லு என்று சொல்லி சிரித்தாள். உமா அமைதியானால் ஒடனே காஞ்சனா தம்பி நாங்க ரெண்டு பேரும் உங்கள போலதா ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல என் மனதில் அன்று முள்ளு புதரில் நடந்தது ஓடிக்கொண்டு இருந்தது.
நான் என் மச்சனை பார்க்க அவன் என்னை பார்த்தான் எனக்கும் அவனுக்கும் ஒரே விஷயம் தான் மனதுக்குள் ஓடி இருக்கும் என்று புரிஞ்சி போச்சி எங்களை பார்த்த உமா என்ன டா ஒருத்தர ஒருத்தன் பாத்துகிறீங்க என்று சொல்ல நாங்கள் சுயநினைவுக்கு வந்தோம்.
நான் ஒன்னும் இல்ல கா என்று சொல்ல அவள் என்ன டா சொல்லுங்க ஏதோ உங்க மனசுல தோணுது கேக்க தயங்கிறீங்க. அதுக்குள்ள விஷ்ணு பேச தொடங்கிட அவன் சரியான அவசரகுடுக்க.
அக்கா நாங்க ரெண்டு பேரும் எப்பும் ஒண்ணா இருக்குறதால எங்களை எல்லாரும் கிண்டல் பணராங்க ஏன் கா ரெண்டு பசங்க ஒண்ணா இருக்க கூடாதா. என்று சொல்லி முடிக்க அந்த அக்காகள் அவனை புரியாதது போல் பார்த்து நா என்ன கேட்ட நீ என்ன டா சொல்ற என்று உமா கேக்க.
நான் பதில் சொன்னேன் இல்லை நாங்க ஆம்பள பசங்க எங்களையே இந்த அளவுக்கு மனசு கஷ்ட படுத்துராங்களே நீங்க ரெண்டு பேரும் பெண்கள் நீங்க எந்த அளவுக்கு கஷ்ட பட்டு இருப்பிங்க, என்று எங்களுக்குள் ஒரு கேள்வி அதை உங்க கிட்ட கேக்கலாமா வேணாமா என்றுதான் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தோம் என்று சொல்லி முடிக்க.
காஞ்சனா இதை கேட்டு சிரித்தாள் உமா அவளை ஒரு பார்வை பார்த்தால் பார்த்ததும் காஞ்சனா அமைதி ஆனால். அதன் பிறகு உமா பேச தொடங்கினாள்.
இந்த ஊருக்கு கல்யாணம் முடிஞ்சி வந்த ஒரு வாரம் ஊருல இருக்க எல்லாம் பெண்களும் என்னிடம் நல்லா பேசுவாங்க நானும் எல்லாரிடமும் அன்பா பேசுவ அல்லாரிடமும் பாசத்தை காட்டினேன். நானும் எல்லாரிடமும் உண்மையாக இருந்தேன் கொஞ்ச நாட்கள் போக போக நல்லா பேசிக்கொண்டு இருந்த சிலர் என்னிடம் சரியாக மூஞ்சை கொடுத்து கூட பேசுறது இல்லை.
என்ன காரணம் என்று பார்த்தால் அவர்களுக்கும் வேரா ஒருவருக்கும் செண்டை நடந்து இருக்கும். எனக்கு அதை பற்றிக்கூட தெரிஞ்சி இருக்காது நான் போய் பேச போன என்னவோ நான் தா இவர்கள் இருவர்க்குள் செண்டை மூட்டி விட்டது போல் பேசுவார்கள்.
இருவருமே இதில் இவர்கள் நம்மிடம் பேசாமல் இருக்க கரம் என்ன வென்று பார்த்தால் நம்முடன் இருக்கும் சிலரே அந்த இருவரிடமும் சென்று மாத்தி மாத்தி பேசு இருவரையும் என் பக்கம் திருப்பி விடுவார்கள். இதில் என்ன ஆச்சிரியம் என்றால்.
அந்த வேலை பார்த்தவர்கள் அந்த இரண்டு பெரிடமும் நல்லா பேசுவார்கள் என்னிடமும் பேசுவார்கள் ஆனால் ஒன்னும் செய்யாத நானு இரண்டு பெரிடமும் பேச வாய்ப்பு இன்றி இருப்பேன். அதிலிலும் அந்த இருவருமே என்னை ஏதோ ஒரு குற்றவாளி போல் பார்ப்பார்கள் பாரு செம காண்டு ஆகும்.
ஆனால் என்ன செய்வது என்று தெரியாது மனசு ஒரு வலி தரும் என்னை அறியாமல் கண்ணில் இருந்து தண்ணீர் தாரைத்தாரையாக கொட்டும் எனக்கு ஒரு மண வேதனை வரும் பாருங்க. அதை வார்த்தையால் சொல்ல முடியாது என்று சொல்லி முடிக்க அவள் கண்ணில் கண்ணீர் எட்டி பார்த்தது அடனே கண்ணை துடைத்து கொண்டு. எனக்கு இன்னும் அந்த நாளை மறக்க முடியாது என்று சொல்ல ஆரம்பித்தாள்.
நானும் என் நண்பனும் ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்தோம். அவள் சொல்ல ஆரம்பிச்ச இது போல ஆனது அப்றம் எனக்கு யாருகுடையும் பேச விருப்பம் இல்லை நான் இங்கு போனாலும் தனியா தான் போவேன் தனியதான் வருவேன்.
அது போல் தான் ஒரு நாள் இரவு முள்ளு காட்டுக்கு போனேன். தனியவேற போறேன்ன எனக்கு செம பயம் நானும் பயந்து கொண்டே உள்ள நுழைய எனக்கு யாரோ இருவர் பேசிக்கொண்டு எதிரில் நடந்து வருவது போல் இருக்க.
நானும் பயந்து கொண்டு போக அந்த பேச்சு சத்தம் அதிகம் ஆக ஒரு அளவுக்கு பயம் குறைய நானும் போன கொஞ்ச தூரத்தில் இருவர் எதுரில் வர நான இரவு நேரத்தில் தனியாக வந்து இருப்பதை பார்த்து திட்டினார்கள்.
நானும் அழுது கொண்டே நடந்த எல்லாத்தையும் சொன்னேன் அவரகல் இருவரும் நான வந்த வேலைய முடிச்சிட்டு வரும் வரை எனக்கு தொணையாக நின்று கொண்டிருந்தாங்க நானும் வெளிய வந்ததும் என்னை அழைத்து கொண்டு சென்றார்கள். என்னால் அதை மறக்கவே முடியாது.
கருத்து எழுதுங்கள்