bra kalattum kathai கவிதாயினியின் நிச்சய தினம்..!!
மிகவும் அமைதியாக.. நல்ல விதமாக நடந்து முடிநதது. அவளுடைய திருமண நாளும் குறிக்கப்பட்டது.
ஒரு மாத இடைவெளியில்.. அவள் திருமணம் முடிவாகியது.
கவியிடம் சொன்னான் சசி.
Story : Mukilan
”எப்படியோ.. ஒரு வழியா.. உன்ன மார்க்கெட்ல.. ரேட் பேசியாச்சு..”
”யாரு.. என்னைவா..?” என உதட்டில் லேசான குறுநகை படர.. சசியைக் கேட்டாள் கவி.
”ம்..ம்ம்..! உன்னதான்..!!”
”ஹ்ஹா.. போடா.. ஃபூல்..!” என சிரித்தாள் கவி ”எனக்கு ஒரு அடிமைய விலை பேசி.. வாங்கி தராங்க..!!”
”ஓ..!!” வியந்தான் சசி ”நீ சொல்றதும்.. ஒரு வகைல கரெக்ட்தான்..!!”
தன் அலங்காரங்களை அகற்றினாள் கவி.
”மாம்மு.. பொண்ண விலை பேசி வித்ததெல்லாம்.. அந்த காலம்..!! இது டூ தவுஸன்.. ஃபிப்டீன்..!! இப்பல்லாம்.. பொண்ணுங்கதான்.. பசங்கள விலை பேசி வாங்கறோம்.. ஓகே..?”
”ம்..ம்ம்..! ஓகே.. ஓகே..!!” என்றான்.
இன்னொரு பக்கத்தில்.. புவியாழினி சேரில் உட்கார்ந்தவாறு.. தன் அக்காளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
”இன்னும் ஒரு மாசம்தான்..” என்றான் சசி.
”ஆ.. அப்றம்..?”
”அப்றமென்ன.. நீ வேற.. கவி..”
”ஹேய்.. யார்ரா சொன்னது அப்படி..? நான்.. நான்தான்..! நான்லாம் மாறிட மாட்டேன்.. ஓகே..?” என்றாள்.
இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த.. புவியாழினி..
”இனி.. இவளுக்குனு புது ரிலேஷன்.. வந்துரும்..! நான்.. நீங்க எல்லாம்.. ஓல்டு..! நம்மள கண்டுக்கவே மாட்டா..” என சசியைப் பார்த்துப் பேசினாள்.
பல நாட்களுக்குப் பிறகு.. இன்றுதான்.. புவியாழினி அவனுடன் பேசுகிறாள்.
அதில் அவனுக்கு மட்டும் அல்ல.. கவிக்கும் ஆச்சரியம்தான்.!
ஆனாலும் சசி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. மிகவும் இயல்பாக.. சொன்னான்.
”அவ வாழ்க்கைதான.. அவளுக்கு முக்கியம்..!!”
”அதுக்குனு..” அவன் கண்களை நேரடியாகப் பார்த்தாள் புவி ”பழகினவங்கள.. நெருங்கினவங்கள.. எல்லாம் மறந்துட முடியுமா..?”
சசி லேசாகத் திகைத்தான்.
‘இது அவனை கேட்கும் கேள்வியோ.?’
இதை இடைபுகுந்து மாற்றினாள் கவி.
”மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது.! பட் ஐம்’லாம் அப்படி நோ’ டா மாமு..! நம்ம நட்பு.. அப்படிப்பட்டதாடா..?”
”அதானே..! ச்சோ.. ஸ்வீட்றீ…” அவள் கன்னம் கிள்ளினான் சசி.
அதுகூட புவி கடுப்பாக வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்ததுதான்.!
அதைப் பார்த்த.. புவியின் நெஞ்சம் விம்மியெழ.. அவள் நெஞ்சைப் பிளந்து கொண்டு.. ஆழமான.. நெடுமூச்சு ஒன்று.. வெளிப்பட்டது.
”பழசெல்லாம் மறந்துடாம இருந்தா.. சரிதான்..” என்றாள்.
அர்த்த புஷ்டியுடன் சசியை ஒரு பார்வை.. பார்த்தாள் கவி.
சசி மெலிதான புன்னகையுடன்.. கண் சிமிட்டினான்.!!
கவிதாயினியின் திருமணக்காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அவளுடைய தாய் மாமா.. அவர்களுடனேயே வந்து தங்கி இருந்து.. காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அதில் சசியின் பங்கும்.. பெரிய அளவில் இருக்கவே செய்தது.!
அதன் விளைவாக.. புவியாழினி அவனிடம்.. பழைய பகை உணர்வை மறந்து.. மீண்டும் சாதாரணமாகப் பேசிப் பழகத் தொடங்கினாள்.
சசியும் அவளை அலட்சியப் படுத்தாமல்.. அவ்வப்போது அவளுடன் பேசினான்.!
அதே நேரத்தில்.. கவியின் முகத்தில் ஒரு அழகு கூடியது.
”சும்மாவா சொன்னாங்க.. கல்யாணம் முடிவானாலே.. மூஞ்சில ஒரு கலை வந்துரும்னு..” என்றான் சசி.
”அப்டிங்கற..?” எனப் புன்னகைத்தாள் கவி.
”அத்தனையும் மேக்கப்பு..!” என்றாள் புவியாழினி ”எப்ப பாரு.. மூஞ்சில எதையாவது பூசிட்டே இருக்கா..”
”அப்படியா.. கவி..? என்ன பூசற..?” சசி கேட்க…
”கல்ல மாவு.. பயத்தம் பருப்பு மாவு.. பாலாடை.. முட்டை.. சோத்து கத்தாலை.. இன்னும் எது கெடைக்குதோ.. அதெல்லாம் பூசறா..! இது இல்லாம.. சாப்பிடற ஐட்டமும்.. அப்படித்தான்.. பூரா ப்ரூட்ஸ் ஐட்டம்.. சாலட் போட்டு.. பாதி வாய்ல.. மீதி மூஞ்சில..” என புவி சொல்ல…
”ஏய்.. போதும் விடுடீ..!” எனச் சிரித்தாள் கவி ” உனக்கு எதுக்கு இத்தனை பொறாமை..? வேனும்னா நீயும் பூசு.. திண்ணு…”
”ஆஹா.. எனக்குத்தான் பொறாமை…?”
”வேற என்னவா..? இதுக்கு பேரு..?”
”போடி லூசு.. நீ என்னமோ சொல்லிக்க.. எனக்கென்ன..!” என்று அமைதியாகிவிட்டாள் புவி.
இது அவளுக்குள் இருக்கும் பொறாமை மட்டும் அல்ல.. ஒரு ஏக்கமும் கூட.!!
கவியின் திருமணத்துக்கு ஐந்து நாட்கள் இருந்தன.!
சசி தோட்டத்தில் இருந்து வீடு போனபோது அவன் வீடு பூட்டியிருந்தது.
கவியின் வீடு.. வெறுமனே தாள் போடப்பட்டிருந்தது.
கவியின் பாத்ரூமில் இருந்து.. தண்ணீர் சத்தம் கேட்டது.
பாத்ரூம் பக்கத்தில் போய் நின்று
”கவி..” எனக் குரல் கொடுத்தான்.
தண்ணீர் சத்தம் நிற்க..
” என்னடா மாமு..?” எனக் கேட்டாள் கவி.
”டூயிங் வாட்…றீ..?”
”பாத்.. திங்.. டா..”
”முடிஞ்சுதா ?”
” நோ..டா..! மாமு.. வொய்..டா..?”
”கேன் ஐ.. ஹெல்ப்.. யூ..?”
” வாட்.. ஹெல்ப்..?”
” மஸ்ட்.. ஐ கம்.. இன்..றீ..?”
”நோ.. தேங்க்ஸ்..டா..!!”
”ஹேய்… கவி…”
”நோ..டா.. மாமு..! கூல் ப்ளீஸ்..!!”
”எங்கம்மா எங்க போச்சு..?”
”எங்கம்மாகூட ஷாப்பிங் போயிருக்குடா.! சாவி இருக்கும் பாரு..!!”
கருத்து எழுதுங்கள்