Jacket Kalattum Kathai கவிதாயினியின் திருமணம்.. விமரிசையாக நடந்து முடிந்தது.
தன்னால் ஆனா..எல்லா வேலைகளையும் மிகவும் மகிழ்ச்சியாகவே செய்தான் சசி.!
அவளது திருமணம் அவன் வீட்டுத் திருமணம் போலவே.. அவனுக்கு ஒரு உணர்வைத் தோற்றுவித்தது.!!
கவியின் திருமணம்.. சசியையும்.. புவியாழினியையும் மீண்டும் நெருக்கமாக்கியது.
அவன் கண்டுகொள்ளாமல் இருந்தால்கூட அவளாகவே.. வந்து அவனிடம் வழிய வழியப் பேசிச் சிரிப்பாள்.
அவன் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவாள். சில நேரத்தில் அவனைத் தொட்டுப் பேசுவது.. அவனைக் கிண்டல் செய்வது என.. மீண்டும்.. பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டாள்..!
அவளோடு பேசாமல் இருந்த போது மிகவும் கட்டுப்பாடாக இருந்த.. சசியின் மனம்.. மீண்டும் தடுமாற்றத்தை அடைந்தது.
அவன் உளமாற விரும்பிய.. அவளின் அழகுப் பெண்மையும்.. அந்த எளிய முகமும்.. அவனுக்குள் புதைந்து கிடந்த காதல் உணர்வை.. தட்டி எழுப்பியது போல் இருந்தது.
அந்த விசயத்தில் அவன் மீண்டும் தன் மனதைத் தொலைக்க விரும்பவில்லை. அவளிடம் எச்சரிக்கையாகவே நடந்து கொண்டான்.!
மற்ற பெண்களைப் போல்..இவளிடம் அவனால் நெருங்கிப் பழக முடியாது. அப்படி பழகினால்… அவனால் மீண்டும் அவளைவிட்டு விலக முடியாது..!!
இப்போதும்கூட.. அவள் கண்களைப் பார்த்துப் பேசும் அந்தத் தருணங்களில்.. அவனது இதயத்தில் ஏதோ ஒன்று.. உடைவது போலவே.. அவனுக்குத் தோண்றும்..!!
அதனால் பெரும்பாலும் அவள் கண்களைச் சந்தித்துப் பேசுவதைத் தவிர்க்கவே செய்தான் சசி..!!
மறு அழைப்பிற்கு வந்திருந்தாள் கவி. அவளது வீட்டில் உறவினர்களுக்கெல்லாம் விருந்து நடந்தது.
சசியும்.. புவியும்தான்.. அனைவருக்கும் உணவும் பறிமாறினார்கள்..!!
அவர்களது ஒற்றுமையையும் நெருக்கத்தையும் கவனித்த கவி.. தனியாக இருக்கும் போது
சசியிடம் சொன்னாள்.
”தேங்க்ஸ் டா.. மாமு..”
”எதுக்கு.. மச்சி..?”
”என் பேச்ச மதிச்சு.. புவிகூட.. மறுபடி.. பிரெண்டானதுக்கு..!”
”ஓ..!! அதவிடு..! உன் மொத ராத்திரி எப்படி இருந்துச்சு..?”
”ச்சீ.. போடா…” என்று சிரித்தாள்.
”ஹேய்.. இதெல்லாம் உனக்கே.. கொஞ்சம் ஓவரா தெரியல..?” என அவன் கேட்க…
உதட்டில் லேசான புன்னகை தவழ..
”ம்..ம்ம்..! சூப்பர்.. டா..!!”
”சூப்பர்.. னா..?” கண்ணடித்தான் ”ஹவ்..?”
அவன் பக்கத்தில் நெருங்கிச் சொன்னாள்
”முத்தமோ.. முந்தானை சுகமோ.. எனக்கு ஒன்னும்.. புதுசில்லயே..”
”அது சரி..! உன் ஹஸ்.. எப்படி..?”
”நைஸ்..டா..!!”
”ம்..ம்ம்..!! வாழ்த்துக்கள்..!!”
”தேங்க்ஸ்டா…” என்றாள்..!!
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து..ஒரு காலை நேரம்.. சாப்பிட்டுவிட்டு டி வி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி.
அம்மா வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.
நேராக அவனிடம் வந்தாள் புவியாழினி.
”தோட்டத்துக்கு போகலயா.?” எனக் கேட்டாள்.
அவளைப் பார்த்தான்.
காட்டன் நைட் ட்ரஸ் போட்டிருந்தாள். அவளது வலது கையை.. நைட் ட்ரஸ்ஸின் பாக்கெட்டில் விட்டிருந்தாள்.
இரண்டு கால்களையும்.. நிலத்தில் சமமாக ஊன்றி.. நேராக நின்றிருந்தாள்.
அவளது சின்னக் கொங்கைகள்.. சற்று உள் அமுங்கி.. அவளது அழகின் எழிலைக் காட்ட…
அதைக் கண்ட சசியின் மனம்.. சஞ்சலப் படத் தொடங்கியது.
‘ம்.. சூப்பர் ட்ரக்சர்..!’
”நீ காலேஜ் போகல..?” என அவளைக் கேட்டான்.
”இன்னிக்கு போகல..! நீங்க.. தோட்டம் போகலயா..?”
”ஏன்..?”
”சொல்லுங்க…”
”அதான்.. ஏன்..?”
வெளியே திரும்பி பார்த்துவிட்டு.. அவனைப் பார்த்தாள்.
”எனக்கு கொஞ்சம்…மனசு செரியில்ல..”
”சரி…?”
” நா.. உங்ககிட்ட கொஞ்சம்.. பேசனும்..”
”ஓ..!!”
” என்ன.. ஓ..?”
”என்கிட்ட பேசினா.. செரியாகிருமா.. உன் மனசு..?” அவன் கிண்டல் செய்வதாக நினைத்து.. அவனை லேசான முறைப்புடன் பார்த்தாள்.
அவள் அமைதியாக நிற்க…
சசி மெதுவாகக் கேட்டான்.
”என்ன.. பேசனும்..?”
”பர்ஸ்னல்..”
”ஓ..!!”
”கொஞ்சம்.. தனியா பேசனும்..”
”பேசு…”
கருத்து எழுதுங்கள்