kamakathaigal january 2015 ” அட.. பக்கத்துல.. அவ தம்பி நின்றுந்தான்..! மொதல்ல அவனத்தான் கமெண்ட் பண்றான்னு நெனச்சிட்டேன்..! எனக்கு சட்னு புரியல.. கீழ எறங்கினப்பறம்தான் புரிஞ்சுது..” என்று விளக்கினான் சசி.
” ம்..ம்ம்.. நமக்கு ஏத்த ஆளுகதான்..” என்று சிரித்தபடி கேட்டான் ராமு ”பேர் தெரியுமா..?”
”யாரு பேரு..?”
Story Writer : Mukilan
” அந்த பொண்ணுக பேருதான்..”
”ம்கூம்..”
”உங்கக்காளுக்கு..?”
”தெரிஞ்சுருக்கும்..”
”கேட்டுப்பாரேன்..”
”எதுக்குடா..?”
”சும்மாதான்டா.. நம்ம ஏரியா பொண்ணு.. தெரிஞ்சு வெச்சிட்டா.. தப்ப..? ஆமா.. அது கூட ஒன்னு இருக்கே.. அது யாரு..?”
”யாருனு தெரியல..! சொந்தக்கார பொண்ணா இருக்கனும்.. அவளும் கமெண்ட் அடிக்கறா.. ‘ஏன்டா கண்ணா டென்ஷனாகறேனு..”
”ஹா..ஹா..! அதுகளப்பத்தி தெரிஞ்சுக்கத்தான்.. சம்சு உன்ன கூப்பிட்டான்..”
”நாறைக்கு விசாரிச்சர்றேன்.” என்றான் சசி.
”சரி.. டீ அடிக்கலாமா..?” என்று ராமு கேட்டான்.
”இல்லடா.. எனக்கு வேண்டாம். நீ குடி..”
”ஏன்டா.. மழைக்கு டீ வேண்டாங்கற..?”
”இப்பத்தான்டா காபி குடிச்சிட்டு வரேன்..”
”சரி.. போண்டா.. இருக்கும்டா.. சுடா..”
”ம்.. ம்ம்..சரி..”
”அப்படியே சொல்லிரு.. அண்ணாச்சி கொண்டு வந்துருவாரு..” என்றான்.
சசி ஸ்டூலை விட்டு எழுந்து முன்னால் போய் நின்று எட்டிப் பார்த்தான்.
டீக்கடையில் அண்ணாச்சியம்மாதான் தெண்பட்டாள்.
”பட்.. பட்..” என்று கை தட்டினான்.
அண்ணாச்சியம்மா திரும்பி பார்த்தாள்.
கொஞ்சம் சத்தமாக..
”போண்டா இருக்கா..?” என்று கேட்டான்.
”இருக்கு.. வா..” என்றாள்.
சசி போனான்.
அண்ணாச்சியும் இல்லை. டீ மாஸ்டரும் இல்லை. அண்ணிச்சியம்மா மட்டும்தான் இருந்தாள்.
”என்னது கடை லீவா..?” என்று கிண்டலாகக் கேட்டான்.
”உனக்கு என்ன வேனும்..?” என்று கேட்டாள்.
”என்ன இருக்கு..?”
”போண்டா.. வடைரெண்டுமே இருக்கு..”
”வடை என்ன.. மெதுவடையா.. பருப்பு வடையா..?” என்று அவன் கேட்பதன் அர்த்தம் புரிந்து.. அவனை லேசாக முறைத்தாள்.
”அலோ.. என்ன.. கேட்டா.. மொறைக்கறீங்க..?”
”என்கிட்டயேவா..?” என்றாள்.
”ச்ச.. என்னங்க.. கடைல என்ன இருக்குனு கேட்டா..” என்று இழுத்தான்.
முறைப்பு மாறாமலே மெதுவாகச் சொன்னாள்.
”பருப்பு வடை..”
”மெதுவடை இல்லையா..?” என்று சிரிக்காமல் கேட்டான்.
”ஏன்.. மெதுவடைதான் வேனுமா..?”
”அதுதான்.. மெது மெதுனு.. சாஃப்டா இருக்கும்..! ம்..சரி பரவால்ல.. பருப்புவடை நல்லாருககுமா..?”
”ஏன்.. எங்க கடை பருப்பு வடை திண்ணதே இல்லயா நீ..?”
”திண்றுக்கேன்..! ஆனா இப்ப போட்ட வடை எப்படி இருக்குனு…”
”திண்ணு பாத்து சொல்லு..”
”சூடா இருக்கா..?”
”லேசான சூடுதான்..” என்று வடையைத் தொட்டுப் பார்த்து..”ஆறிருச்சு..” என்றாள்.
”எனக்கு சூடா வேனுமே..?”
” போண்டா வேணா சூடா இருக்கு.. எடுத்துக்க..”
”உங்க கையால நீங்களே குடுங்க..”
”எத்தனை..?”
”ரெண்டு..”
இரண்டு போண்டாக்களை எடுத்து காகிதத்தில் சுருட்டிக் கொடுத்தாள்.
” டீ.. ரெண்டா..?”
”ஒண்ணு போதும்..” என்றான்.
”அவனுக்கு..?”
”அவனுக்குத்தான்.. இது..”
”அப்ப..உனக்கு..?”
”நாங்கெல்லாம் டீ தான் குடிப்போம்..”
”அப்றம்.. இங்க மட்டும் என்ன வழிதாம்..” என்று கேட்டுக்கொண்டே.. டீ போட்டாள்.
”உவ்வே.. வழியற டீ யா.. தரீங்க..?” என்றான்.
சிரித்தாள் ”பன்னாடை…”
”அண்ணாச்சி எங்க போனாரு..?” என்று கேட்டான்.
”வேலையா போயிருக்காரு..”
”டீ யாரு போடறது..?”
” மாஸ்டர்தான்..”
”அவரு எங்க போனாரு..?”
”வருவாரு..” என்று அவள் கையைத் தூக்கி.. பாலை ஆற்றியபோது.. அவளது முந்தானை சற்றே இறங்கியது.
அவளது கிச்சு பகுதியை பார்த்தான்.
”ம்..ம்ம்.. பரவால்லியே..” என்றான்.
கருத்து எழுதுங்கள்