உங்கள் கருத்துக்களும் நட்பிற்கும் thekingraja143 @ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.
Hotchat,roleplay chat விரும்பும் பெண்கள் hangouts இல் மெசேஜ் செய்யவும். உங்கள் ரகசியம் பாதுகாக்கபடும்..!!! நன்றி…!!!!
ரயில் சினேகிதம் போல பழகி கொள்ள நினைக்கும் பெண்கள் கண்டிப்பாக மெசேஜ் செய்யவும்.. நன்றி..!!!
*********
இந்த கதையில் காமத்தை விட, காதலையும் அதன் சின்ன சின்ன உணர்வுகளையும் பற்றி எழுத முயற்சி செய்து இருக்குறேன். இந்த மாதிரி கதைகள் மிக குறைவு., உங்கள் கருத்துக்களை thekingraja143 @ ஜிமெயில் முகவரியில் அதிகம் ஷேர் செய்யுங்கள்.
காம கதை மட்டும் வேண்டும் என்று நினைக்கும் உறவுகள் என்னுடைய, “நண்பன் குடும்பத்து காம பிசாசுகள்” கதையை படிக்கவும். நன்றி…
சரி வாருங்கள் தொடரலாம்…..!!!!
*********
தீம் பார்க்கில் விளையாடி முடிந்து கிளம்பினோம்.. சைடு டிஷ் மேட்டர் எல்லாம் முடிந்தது. மெயின் டிஷ் பரிமாற அவளும் தயாராக , கொலபசியோடு (காமப்பசி) நானும் ரெடியாய் இருந்தேன்.
அதற்கான சந்தர்ப்பம் வேண்டி காத்து இருந்தோம். அன்று இரவு எப்பவும் போல ஓட்டல் ரூம் போனதும், பிரேம் வெளிய சரக்கு அடிக்க போவார் என்று எதிர் பார்த்து இருந்தோம். ஆனால் அது நடக்க வில்லை.
பிரேம் ஜானுவோடு அவர் ரூம் போக ஆயத்தம் ஆக, என்னையும் சீக்கிரம் போய் தூங்க சொன்னார்.
ஜானு என்னை பார்க்க, நானும் அவளை பார்க்க, கண்களால் பேசி கொண்டோம். இருவருக்கும் ஏமாற்றம்…!!
நான் என் ரூம் போக, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. இன்று நாள் முழுதும் ஜானு செய்த சில்மிஷம் மட்டுமே மனதில் ஓடி கொண்டு இருக்க… அவள் நினைப்பு பாடாய் படுத்தியது.
இரவு 12 மணி தாண்டி இருக்கும், ஏதோ தைரியத்தில் ஜாணுவிற்கு மெசேஜ் செய்தேன். ரிப்ளை வரவே இல்லை.. எனக்கு தூக்கமும் வர வில்லை. என் ரூமை விட்டு எழுந்து சென்று ஜானுவின் ரூம் பக்கம் போனேன்,
கதவை தட்டும் அளவிற்கு தைரியம் வரவில்லை. 12 மணிக்கு ஜானுவும் அவள் கணவரும் இருக்கும் ரூம்கிக்கு அருகில் சுத்தி கொண்டு இருக்குறேன். ஏன் அப்படி சுத்துகிறேன் என்று எனக்கும் தெரியவில்லை.
சுத்திமுத்தி பார்க்க, அந்த நேரத்தில் யாரும் அங்கு வர வாய்ப்பு இல்லை. ஏதோ தைரியத்தை வரவழைத்து கொண்டு, ரூம் கதவிற்கு மிக அருகில் செல்ல, ஒரு மெல்லிய முனங்கல் சத்தம் கேட்டது.,
மீண்டும் தெளிவாய் கேற்க, பிரேம் கத்தும் சத்தம் மிக தெளிவாய், கருவாச்சி கருவாச்சி னு முனங்கி கொன்டே ஏதோ பேச, ஜானுவின் முனகலும் மெலிதாய் கேட்டது. அந்த நொடி எனக்கே ஏதோ செய்தது…!!!
ஏதோ குற்ற உணர்ச்சியும், அதோடு ஒரு கோபமும் , இயலாமையும் கூட…. உடனே வெளிய வந்து கார் எடுத்து கிளம்பி விட்டேன். 1 மணி நேர பயணத்திற்கு பினபு இரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு ஊட்டி குளிரில் இரவு 1 மணிக்கு மேல் மெலிய ட்ஷிர்ட் ஷார்ட்ஸ் போட்டு கொண்டு நடந்து கொண்டு இருக்குறேன்…
பலவித யோசனைகளை, கோவம், தவிப்புனு ஆயிரம் உணர்வுகளோடு, என் வாழ்வின் நீண்ட இரவு அது, . கணவரோடு மனைவி உடலுறவில் இருப்பதை பார்த்து எனக்கு கோவம் வருவதில் எந்த நியாயமும் இல்லை என்ற என் அறிவின் வாதத்தை இதயம் ஏற்று கொள்ளவே இல்லை.
நீண்ட நடைப்பயணத்திற்கு பிறகு வழியில், விலை போகாத விலைமாதுக்கள் இருவரும், ஒரு திருநங்கையும் ரோட்டின் ஓரம் நின்று கை அசைக்க, நான் காட்டின் ஒரு வழியில் நடந்து வருவதே அப்போது தான் தெரிந்தது. அவர்கள் என்னை அணுகி ஏதோதோ கேக்க, என் செவிகள் அவர்கள் பேசுவதை கேற்கவில்லை.
புன்முறுவலோடு., கையில் இருந்த 2000 ரூபாய் நோட்டை நீட்டி வைத்து கொள்ளுங்கள், எனக்கு ஏதும் வேண்டாம் என்று சொல்லி நான் நகர…
அதில் ஒருத்தி , 35 வயது இருக்கும் விலைமாதுகளுக்கே உரிய ஒப்பானையோடும் , பக்கத்தில் போனால் ஆளையே தூக்கும் மல்லிகை மனதோடும் கண்ணாடி வளையல் அதிகம் சத்தம் எழுப்ப அவள் என்னை அருகில் அழைத்தாள்.
நான் குடுத்த 2000 ரூபாயை மீண்டும் என் கையில் வைத்தாள், அருகில் இருந்த இன்னொரு பெண், ஐயோ அக்கா, ஏன் பணத்தை திருப்பி குடுக்குறீங்கன்னு கேக்க, அருகில் இருந்த திருநங்கை இடைமறித்து நீங்க அந்த பையன்கிட்ட குடுத்துறங்க அக்கானு சொல்ல…
கையில் பணத்தை வைத்து விட்டு, அடுத்த நொடி.
விலைமாது :- என்னடா தம்பி லவ் failureஆ.?
நான் அவர்கள் மூவரையும் மீண்டும் ஒருமுறை பார்க்க….
விலைமாது: என்னடா ஆமா தான ?
நான்: கிட்டத்தட்ட அப்படி தான் அக்கா..
(நான் அக்கா என்ற உடன் மூவர் முகத்திலும் அப்டி ஒரு சந்தோசம்)
திருநங்கை : அதன் முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கே… கவலை படாத தம்பி.. ஏதும் யோசிக்காம வீட்டுக்கு போ.. இது கொஞ்சம் டேஞ்சர்ஆன இடம். சீக்கிரம் கிளம்பு தம்பி..
டேஞ்சர்ஆன இடம் என்று சொன்னவுடன் நான் வாய்விட்டு இட்டு சிரிக்க, காதல் ஒரு தைரியத்தை குடுத்தா, காதல் தோல்வி வேற ஒரு குருட்டு தைரியத்தை குடுக்குதுடா உங்களுக்கு … அப்டினு அந்த விலைமாது அக்கா சொல்ல, எல்லாரும் புன்முறுவல் இட்டு சிரித்தோம் …! கொஞ்ச நேரம் அவர்களும் பேசி கொண்டு இருக்க, நானும் பேசினேன், ஒரு கட்டத்தில் என் பிரச்சனைக்கு அவர்கள் இடத்தில தீர்வு கிடைக்கும் என்று நம்பி, அவர்களிடம் பேசினேன்….
:- அக்கா, நான் ஒன்னு கேக்கவா ?
:- சொல்லுடா தம்பி, என்ன ?
:- நான் லவ் பண்ற பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருச்சு, ஆனாலும் எனக்கு அவ மேல இப்ப தான் ரொம்ப அதிகமா காதல் வருது, நான் என்ன பண்ண அப்டினே தெரியல அக்கா.. நான் என்ன பண்ணட்டும் ?
:- என்னடா கேள்வி இது, லவ் பண்ணு.. இன்னும் இன்னும் அதிகமா லவ் பண்ணு…!
:- அவளுக்கு மேர்ஜ் ஆகிருச்சு அக்கா..
:- கல்யாணம் ஆனா பொண்ணு மேல, காதல் வர கூடாதுனு ஏதும் இருக்கா என்ன..? நீ தைரியமா லவ் பண்ணுடா.. அவளும் லவ் பண்ண, அந்த லவ்வ மட்டும் என்ஜோய் பண்ணு.. அதே சமயம் அவ பேமிலில ப்ரோப்லம் வராம லவ் பண்ணு.. அவ்வளவு தானா ?
:- புரியல அக்கா…
நான் விழிகள் விரிய, கூர்ந்து கவனித்து கேட்க.. திருநங்கை குறுக்கிட்டு,
:- அழகை ரசிக்கிறது தப்பு இல்லை.. அத நாம மட்டும் தான் அனுபவிக்கனும்னு நினைக்குறது தான் தப்புனு அக்கா சொல்ராங்க.. சரி தான அக்கா…!
:- சரியா சொன்ன.. அதே தான்…
அவர்கள் சொன்னதில் ஏதோ ஒரு உண்மை இருந்தது.. எனக்கு ஜானுவை பிடிச்சி இருக்கு.. அடுத்தவர் மனைவியாய் இருந்தாலும் தான் என்ன.. நான் தொடர்ந்து லவ் பண்ண தான் போரேன்னு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
மீண்டும் கொஞ்ச நேரம் அவர்களிடம் பேசி விட்டு , நன்றி சொல்லிவிட்டு கிளம்பு, நான் எவ்வளவு கட்டயாடப்படுத்தியும் படுத்தியும் கூட, நான் குடுத்த பணத்தை வாங்க மறுத்து விட்டனர். இப்போது திடமாய் வேண்டாம் என மறுத்தது, முதலில் வாங்கி இருக்க வேண்டி தானா அக்கானு சொன்ன அந்த ஒரு விலைமாது தான்.
கடைசியில் அந்த விலைமாது…
:- மூஞ்ச இப்படி வசிக்காதடா.. இது உனக்கு நல்லாவே இல்லை.. சிரிச்சா நீ ரொம்ப அழகா இருப்ப.. சிரிச்சிட்ட இருன்னு சொன்னாங்க..
நான் சிரிச்சி கொன்டே நன்றி சொல்ல, அவள் என்னை எழுத்து என் நெற்றியில் முத்தம் வைத்தாள்… அருகில் இருந்த இன்னொரு பெண்ணும் என் கன்னத்தில் முத்தம் வைக்க, அந்த திருநங்கை என் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வதை போல பண்ண… முழு மனதாய் அங்கு இருந்து கிளம்பி ஹோட்டல் ரூமிற்கு வர, காலை 5 மணி ஆனது..
நான் காரை பார்க்கில் நிறுத்தி விட்டு கிழ இறங்க, கார் பார்க்கிற்கு அருகில் இருந்த பார்க்கில் ஜானு வெயிட் செய்து கொண்டு இருந்தாள்.
இந்த டைம்ல, அதும் இந்த குளிர்ல ஜானு ஏன் இங்க நின்னுட்டு இருக்குறானு யோசனையோடு அவள் பக்கம் போக, என்னை பார்த்து உடன் ஓடி வந்து அனைத்து கொண்டாள்..
:- என்ன ஆச்சு ஜானு.. ஏன் இங்க நின்னுட்டு இருக்குற.. ?
என் நெஞ்சில் கை வைத்து 2 குத்து குத்தினாள்,
:- துரைய தேடி தான் வந்தேன், எவ்வளவு தடவை கால் பன்றேன்.. போன் எடுக்க மாட்டியா..? எங்கடா போய் தொலஞ்ச?
:- இல்லை, போன ரூம்ல விட்டுட்டு போய்ட்டான் ஜானு.. சாரி.. அப்ப ரொம்ப நேரமா எனக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்குறியா ?
:- பொறுக்கி தடிமாடு.. உன்னை காணும்னு நான் தூக்கவே இல்லை.. பார்க்கில் வந்து பார்த்த காரும் இல்லை.. அதன் நீ வர வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு இங்க நிக்குறேன்…
:- அட லூசு நான் என்ன சின்ன பையனா வழி தெரியாம எங்காய்வது போறதுக்கு.. இந்த குளிர்ல இப்படி வந்து நின்னுட்டு இருக்குற, லூசு.. சரியான லூசு டி நீ
சொல்லிக்கொன்டே அவளை இறுக்கி அனைத்து கொன்டேன். அந்த குளிர்க்கு அது ரொம்ப இதமாய் இருந்தது.
:- எனக்கு என்னமோ உன்னை ரொம்ப தேடிருச்சிடா.. அதுதான்
குரல் விம்மிக்கொன்டே சொல்ல …
:- நீ எங்கடா போய் தொலைஞ்ச ?
:- இல்லடி பக்கதுல தான் சும்மா போய் இருந்தேன்..
கொஞ்ச நேரம் அப்டியே என் மாரில் சாய்ந்து இருந்தாள்.. என் மார்பில் அவள் முத்தமிட, அந்த முத்தம் இன்னும் எவ்வளவு குளிர் அடித்தாலும் தாங்கி கொள்ளலாம் போல இருந்தது.
:- சரி வா மேல போகலாம்னு , நாங்க பிரிய
டக்னு என் முகத்தை திருப்பி திருப்பி பார்த்தாள், என் நெற்றிலும் முகத்தையும் மறுபடி மறுபடி பார்த்து விட்டு,
:- ராஸ்கல், எங்கடா போயிடு வர ?
ஒரு நொடியில் அவள் முகம் முழுதும் கோவத்தில் சிவந்து போனது.
:- ஹே என்ன ஆச்சு..?
:- சொல்லுடா எங்கடா போன ?
:- மனசு சரி இல்லை, அதன் சும்மா வெளிய போனேன்..
:- கொன்றவன்டா உன்னை.. யாரை பார்க்க போன..? எவ கூட படுத்து எந்திரிச்சி வர்ற?
:- ஹே என்னடி பேசுற…? எனக்கு ஒன்னும் புரியல…
:- உனக்கு ஒன்னும் புரியாதுடா… எந்த தேவிடியா கூட படுத்துட்டு வர..
நானும் உங்களை போலவே புரியாமல் பார்க்க, அவள் என் கன்னத்தை தடவி அதில் ஒட்டி இருந்த லிப்ஸ்டிக் தடத்தை கையில் எடுத்து காட்டினாள். அது போலவே என் நெற்றிலும் கொஞ்சம் ஒட்டி இருந்தது. நார்மலா பார்த்தால் தெரியவே இல்லை, ஆனால் ஜானு அதை கண்டு பிடிச்சி கேட்டுவிட்டாள்.
அது அந்த விலைமாதுகள் நான் விடைபெறும் போது அன்பாய் வைத்த முத்தம். அவர்கள் ஒப்பனையில் லிப் ஸ்டிக் கொஞ்சம் அதிகமா தான் இருந்தது. அது தான் ஒட்டி கொண்டது..
:- ஹே நீ நினைக்குற மாதிரி இல்லடி… ஒரு அக்கா பாசமா வச்சதுடி..
:- இந்த ஊட்டில அதும் இந்த நேரத்துல யாருடா உனக்கு அக்கா…?
கோவத்தில் கொப்பளித்து கொண்டு இருந்தாள்.. பேச்சு வார்த்தை நீண்டு கொன்டே போக.. நான் சொன்னதை கேக்கும் பொறுமை இழந்தாள் ஜானு.. எனக்கு கோவம் ஒட்டி கொள்ள,
:- ஹே இப்ப என்ன…? ஆமா ஒருத்தங்க கிஸ் பண்ணிட்டாங்க, ஒருத்தர் இல்லை 2 பேர் கிஸ் பண்ணாங்க.. அதுக்கு என்ன இப்ப?
:- அப்ப அவங்க கூடவே போ.. என் கிட்ட வராத..
என் கையை தட்டி விட, எனக்கும் கோவம் வந்தது..
:- நீ மட்டும் உன் புருஷன் கூட படுத்து என்ஜோய் பன்னிட்டு தான வர்ற..? அது மாதிரி நானும் என்ஜோய் பண்ண தான் போனேன்.. போதுமா..? போடி
கோவத்தில் ஏதோதோ சொல்லிவிட.. நான் சுதாரிப்பதற்குள், ஜானு மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் சிந்த..
:- உன்னை லவ் பண்ணதுக்கு எனக்கு வேணும்டா.. பொறுக்கி நாயே …!
சொல்லிக்கொன்டே என்னை விட்டு விலகி சென்றாள்.. நான் அய்யயோ தப்ப பேசிடமேனு நினைக்குறதுக்குள்ள என்னை விட்டு தூரமாய் போய்விட….!
நான் பின்னால் துரத்தி கொன்டே, ஹே சாரிடி.. சாரிடி னு சொல்ல… ஜானு காதில் வாங்காமல் ஓடி சென்று அவள் ரூமில் தஞ்சம் அடைந்து கொண்டாள்..
நானும் வேற வழி இல்லாமல் என் ரூம்க்கு வந்தேன் , பல முறை போன் செய்தும் அவள் எடுக்கவில்லை …!!!
காலை 8 மணி ஆனது, ஒரு மெசேஜ் ஒரு போன் கூட ஜானகி பண்ணவில்லை… திடிர்னு ஒரு போன் கால் வர, அவசர அவசரமாய் எடுத்து பார்க்க, பிரேம் கால் செய்தார்.
கருத்து எழுதுங்கள்