kanni kamakathai என் பெயர் சஞ்சித் எனக்கு வயது 24 என்னுடைய காதலியின் பெயர் ஷர்மி வயது 24 நானும் அவளும் திருச்சியில் உள்ள ஆக்ஸ்போர்ட் கல்லூரியில் படித்தோம்.
இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்தோம் அவளின் சொந்த ஊர் திருநெல்வேலி எனக்கு விழுப்புரம். இருவரும் ஒரே வகுப்பு முதல் ஆண்டில் நான் என்னுடைய காதலை அவளிடம் சொல்லவில்லை இரண்டாம் ஆண்டில் தான் எனக்கு தைரியம் வந்தது அவள் அமரும் இடத்தில் சீக்கிரமே வந்து பென்சில் வைத்து ஐ லவ் யூ என்று எழுதி வைத்துவிட்டேன்
ஆனால் அவள் அதை பார்க்கவில்லை. எனவே அவள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது அவளிடம் ஒரு புத்தகத்தில் 143 பக்கத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவிட்டு அவளிடம் 140 இல் இருந்து 145 உள்ளே இருக்கும் பக்கத்தில் ஒன்று எழுதி இருக்கிறேன் அதற்கு என்ன பதில் என்று நாளைக்கு சொல்லு என்றேன்.
அவள் அப்பவே புத்தகத்தை திறந்து பார்த்துவிட்டாள். ஆனால் சாரி எனக்கு விருப்பம் இல்லை என்று என்னிடம் அந்த புத்தகத்தை திருப்பி குடுத்துவிட்டு அவள் போய் விட்டாள்.
எனக்கு உலகமே இருண்டது போல் இருந்தது கண்கள் கலங்கி கண்ணில் கண்ணீர் வந்து கீழே வடிவதற்கு தயாராக இருந்தது. நான் அப்படியே அங்கு இருந்து வந்துவிட்டேன் இரண்டு நாட்கள் நான் கல்லூரிக்கு செல்லவில்லை.
அதன் பின் ஒரு நாள் சென்றேன் அவள் என்னை பார்த்தாள் நான் அவளை பார்க்கவே இல்லை மாலையில் கல்லூரி முடிந்து ரூமிற்கு செல்லும்போது அவளே என்னிடம் வந்து பேசினால் ஏன் இரண்டு நாட்கள் வரவில்லை என்று நான் ஒன்றும் இல்லை உடம்பு சரி இல்லை என்றேன்.
அவள் ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்து என்று எனக்கு அட்வைஸ் செய்து கிளம்பினாள். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அவளே வந்து வழிய வழிய என்னிடம் பேசினாள்.
நான் விலகி விலகி போனேன் அப்பொழுது அவளே என் காதலை ஏற்று கொண்டாள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை அவளை அப்படியே தூக்கி முத்தம் குடுக்கணும் போல் இருந்தது.
அவள் என்னிடம் நாம் காதலிப்பது இங்கு யாருக்கும் தெரிய கூடாது என்றாள் இருவருக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை பேசி மட்டும் கொள்வோம் வேறு எங்கும் வெளியில் செல்வது எதுவும் வேண்டாம் என்றாள். நான் அவள் சம்மதித்ததே போதும் என்று அவள் சொன்ன எல்லா கண்டிசனுக்கும் ஓகே என்றேன்.
இறுதி ஆண்டு வந்தது கல்லூரி முடிந்தது இருவரும் வீட்டிற்கு செல்லும் நாள் என்னை விட அவள் தான் கஷ்ட பட்டாள் இனிமேல் தினமும் பார்க்க முடியாது என்று. எனவே நாங்கள் தினமும் போனில் அதிக நேரம் பேச ஆரம்பித்தோம் அவள் சென்னைக்கு interview அட்டண்ட் பண்ண போகிறேன் என்றாள்.
நான் அவளிடம் சொல்லாமல் அவள் ஊருக்கு சென்று விட்டேன் என்னை பார்த்து அதிர்ந்தாள் எதுக்கு டா இவ்வளவு தூரம் வந்து இருக்க என்று இல்லை உன்னை தனியாக அனுப்ப எனக்கு மனமில்லை அதான் வந்தேன் என்றேன். இருவரும் ஒரே பேருந்தில் தான் சென்னைக்கு சென்றோம் பக்கத்துக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து சென்றோம்
அவள் என் மீது சாய்ந்து உறங்கினாள் முதல் முறையாக அவள் என் மீது சாய்ந்து இருந்தது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது. சென்னை வந்து சேர்ந்தோம் ஒரு ஓட்டலில் ரூம் புக் பண்ணினோம் அவள் interview அட்டண்ட் பண்ண கிளம்பினாள் நானும் அவளுடன் சென்றேன் அவளை அந்த கம்பெனி உள்ளே அனுப்பிவிட்டு அவளுக்காக காத்து இருந்தேன்
அவள் அட்டண்ட் பண்ணி முடித்துவிட்டு வந்தாள். என்ன ஆனது interview என்றேன் அடுத்த வாரம் கால் பண்ணுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னாள்.
சரி வா சாப்பிட்டுவிட்டு ரூமிற்கு சென்று ஓய்வு எடுப்போம் என்றேன். எனவே அங்கு இருக்கும் ஒரு ஓட்டலில் சென்று உணவு அருந்தினோம் அதன் பின் பேருந்தில் ஏறி நாங்க இருக்கும் ஓட்டலுக்கு வந்தோம் .
கருத்து எழுதுங்கள்