ஏழாம் பாகம்.
முன்கதை
நான் பயந்தது போல திருமணம் நின்று வேறொரு பெண்ணோடு அதே நேரத்தில் வேறொரு பெண்ணோடு திருமணம் செய்ய முடிவு ஆனது. மாமா கடையில் யாரும் இல்ல நேரம் நானும் கிருத்திகாவும் தனிமையை எங்களுக்கு சாதகமாக்க முடிவு செய்தோம்.
இனி..
அக்கா என்னை தனியாக அழைத்து “தோட்டத்திற்கு போய் கொஞ்ச நேரம் தூங்கு நான் வரேன்” என்றால்.
அடிக்கள்ளி அப்போ அந்த முதலிரவு அலங்காரம் எல்லாம் எங்களுக்கு செய்ய சொன்னாலே?
நான் மாமாவுடன் பேசும்போது தூக்கம் வருகிறது நான் போகிறேன் என்று அங்கிருந்து கிளம்பினேன். அம்மா அப்பா இரவு கிளம்புகிறார்கள், நான் இந்த வாரக்கடைசியில் ஊருக்கு போகிறேன். அடுத்த திங்கள் வேலைக்கு போகணும். அதை நினைச்சாலே கடுப்பாக இருந்தது.
நான் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட, அத்தை வந்து என்னை தோட்டத்தில் தாங்கிக்க சொன்ன. நான் சரி அத்தை என்று புறப்பட்டேன். போகும் முன் கொஞ்சம் சாப்பாடு ஜூஸ் மற்றும் ஸ்வீட் ஆகியவற்றை எடுத்து வந்து அத்தை கொடுத்தாள். கிருத்திகா எனக்கு மெசேஜ் செய்தால் ஒரு 3 மணிநேரம் தூங்கு 11 12 மணிக்கு வருகிறேன் என்று.
அப்போது மணி 6:30 ஆகியிருந்தது சரி நன்றாக ஓய்வெடுப்போம் என்று வீட்டின் பின்னே இருந்த மலர்விழி வீட்டில் போய் பார்த்துவிட்டு போவோம் என்று அந்த பக்கம் போனால் கிருத்திகா அவள் வீட்டை நோக்கி சென்றுகொண்டு இருந்தால்.
அவளை அழைக்க அவள் நின்றாள். “என்னடா தூங்க போகலையா” என்று மெதுவாக கேட்டபடி அருகே வந்தாள்.
“படுக்க தான் போறேன், நீ?”
“நானும் அவ வீட்ல தூங்கபோறேன்” என்று என் பின் பக்கம் கை காட்ட அங்கே மலர் எங்களை நோக்கி வந்துகொண்டு இருந்தாள்.
“தூங்க போய்ட்டீங்கன்னு சொன்னாங்க, நீங்க இங்க இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“இல்லை கரண்ட் போன வெளிச்சம் இருக்காது அதனால பெட்ரோமாக்ஸ் எடுத்துக்கிட்டு போகலாம்னு வந்தேன்” என்றேன்.
“நாங்க வரும்போது எடுத்து வரோம், அதுவரைக்கும் எந்த தொல்லையும் இல்லாம நல்ல தூங்குங்க” என்றால்.
“சாப்பாடு அத்தை கொடுத்தாங்களா?” கிருத்திகா கேட்டாள் .
நான் பையை காட்டினேன்.
“சரி வரும்போது நானும் கொஞ்சம் கொண்டுவரேன், நீ மரியாதையா போய் தூங்கு வேற எதுவும் பண்ணாம எங்கையும் போகாம” என்று அவள் மலர் வீட்டை நோக்கி சென்றால்.
மலர் என் அருகில் வந்து “கை அடிக்காம சமத்தா படுத்து தூங்கு, உனக்கு தேவையானதை கொண்டு வரோம். “ என்று சொல்லிவிட்டு போனால்.
மலரும் கிருதிக்கவும் சேர்ந்த தான் எல்லா ஏற்பாடும் செய்கிறார்களா? கிருத்திகாவிற்கு மலரின் உதவி இல்லாமல் செய்ய முடியாது இரவு யார் வேணும்னாலும் தோட்டம் பக்கம் வரலாம். ஆனால் இப்போது எல்லாம் அறுவடை செய்தாயிருற்று கல்யாணத்திற்கு கொஞ்சம் தொழிலுக்கு அப்படி இருக்கையில் எதுவும் பண்ணி அல்லது திருடர்கள் வர வாய்ப்பு இல்லை.
அதுவும் இல்லாமல் இரண்டு நாட்களாய் கல்யாணவேலை அதிகம் அனைவர்க்கும் அதனால் இரவு பாதுகாப்பிற்கு வர மாட்டார்கள்.
அத்தைக்கும் தெரியும் என்று என் உள்மனது சொன்னது.
எதுனாலும் என்ன பாத்துக்கொள்வோம் என்று நான் வண்டியை எடுத்தேன்.
கொஞ்ச தூரம் சென்றால், புது பொண்ணும் மாப்பிள்ளையும் கோவில் போய்விட்டு வண்டியில் எதிரில் வந்தார்கள். நான் கையை கட்டிவிட்டு வண்டியை செலுத்தினேன். எனக்கு மனசு எல்லாம் இன்றிரவு கிருத்திகாவை எப்படி எல்லாம் அனுபவிக்க போகிறோம் என்கிற நினைவில் சென்றேன்.
ஏற்கனவே அவளை கடையில் வைத்து புணர்ந்துவிட்டேன், அது எனக்கு வருத்தமாக இருந்தது, ரொம்ப அவசரம் பட்டு வேகவேகமாக அவசரமாய் ஓத்துவிட்டேன். அவளை நிதானமாக அனுபவிக்கனும் என்று நினைத்த எனக்கு இந்த அவசரம் ஏதோ வருத்ததை கொடுத்தது.
ஆனால் ரெண்டு பேரும் அதிக காமத்தில் இருந்ததாலும் தனிமை மற்றும் கொஞ்சல் (துணியால் அவள் வேர்வையை துடைத்தது) தான் காரணம். அந்த ஒரு நிமிட வெறி எங்களுக்கு பிடித்து இருந்தாலும் அவளை அணுஅணுவாக ருசிக்கணும்னு முடிவு செய்தேன். அவள் எப்படி வருவாள். முதலிரவு அறைக்குள் வருவது போல வருவாளா அல்லது சாதாரணமாக நைட்டி அணிந்து அல்லது சுடி. தனியாக எப்படி வருவாள் என்று யோசித்தபோது மலர் சொன்னது நினைவிற்கு வந்தது. “… உனக்கு தேவையானதை கொண்டு வரோம்.”
கருத்து எழுதுங்கள்