இக்கதை பிடித்திருந்தாலோ அல்லது உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தோன்றினாலோ இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
badboyravana1@gmail. com.
என் பெயர் இராவணன் அப்போது வயது 19. 12 ம் வகுப்பு முடித்து விட்டு ரிசல்ட் க்காக காத்துக் கொண்டிருந்த காலம். நான் படித்தது அனைத்துமே ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. ஆதலால். எனக்கு பெண்களை பார்த்தாலே வெட்கம் வந்து விடும்.
காமக்கதைகள் படிப்பதும். ஆபாச படங்கள் பார்ப்பதுமாக எனது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. நான் நன்கு 6 அடி உயரம் ஒள்ளியான தேகம். சாதரணமாக இருந்தேன். நான் படித்தது அரசுப்பள்ளி. நண்பர்கள் என்று அவ்வளவாக யாரும் இல்லை அனைவரும் போதைக்கு அடிமையானவர்களாக இருந்தார்கள்.
ஆதலால் நான் யாரிடமும் சிநேகம் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு போதை என்றாலே பிடிக்காது. இப்படியே ஏப்ரல் மாதம் ஓடியது காமக்கதைகள் மற்றும் ஆபாசப் படங்கள் பார்த்து சுய இன்பம் செய்வதாக. மே 1 தேதி இன்னும் என் மனதில் நினைவு இருக்கிறது.
எனது பக்கத்து வீட்டில் வயதான தாத்தா பாட்டி இருக்கிறார். அவர்கள் பெயர் சீனிவாசன் மற்றும் செண்பகம். அவர்களுக்கு அவ்வப்போது என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அவர்களிடம் நன்கு மரியாதையாகவும் நடந்து கொள்வேன்.
சுய இன்பம் செய்து அழுத்து போனது சரி மாடிக்கு போவோம் என்று மாடிக்கு சென்றேன். அன்று அஜித் (தல) அவர்களின் பிறந்தநாளும் கூட எங்கள் தெருவில் அஜித் ரசிகர்கள் அதிகம் ஆதலால் தெருவே ஒரே விழாக்கோலமாக இருந்தது.
ஒலிப்பெருக்கிகளில் அஜித் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது. மாடியில் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவ்வளவு சத்தத்திலும் ஒரு இனிமையான குரல் கேட்டது. அது செண்பகம் பாட்டி வீட்டு மாடியில் இருந்து வந்தது. இருவரின் வீடும் ஒட்டி இருக்கும். எனது தலையை அந்த தேவதையின் குரல் கேட்ட பக்கம் திருப்பினேன். ஆஹா! நான் பார்ப்பது கனவா அல்லது நினைவா. அப்போது இந்த பாடல் வரிகள் ஒலித்தது.
“எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை. இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறக்க சொல்வதில் நியாயம் இல்லை” என்று ஒலித்தது.
எனது துரு ஏறிய இரும்பு இதயத்தை அந்த பெண்ணின் காந்த கருவிழிகள் எனது மார்புக்கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே இழுத்தது. இதுதான் காதலோ. காம உணர்ச்சி துளி கூட இல்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் வரும் காமம் அவள் முன் வரவில்லை.
அவளிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று ஆசை. நான் தான் பெண்கள் என்றாலே பயப்படுவேனே எப்படி பேசுவது என்று எண்ணினேன்.
இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்று அவள் அருகே சென்றேன். அவள் அழகில் மயங்கிய தன்னிலை மறந்தேன். இரம்பையும். ஊர்வசியும் இவள் அழகின் முன்னால் ஒன்றும் இல்லை என்று தோன்றியது. அவள் போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.
அவள்: Mom this place is boring. I don’t wanna be here and very noisy out side.
என் மனதிற்குள் ஐய்யோ என்ன இந்த பொண்ணு இங்லீஷ் ல இப்படி பேசுது நாம எப்படி பேசுறது. நம்ம வேற பாக்க சுப்பையா இருக்கோம். இந்த பொண்ண பாத்தா சிட்டி பொண்ணு மாதிரி இருக்கு வொர்க் ஆகுமா ட்ரை பண்ணுவோம்.
அவள் போனை கோபமாக கட் செய்தாள்.
நான்: ஹாய்! நீங்க செண்பகம் பாட்டி ரிலேட்டிவ் ஆ.
அவள்: Yeah I’m grand daughter.
நான்: எனக்கு இங்கிலீஷ் எல்லாம் அவ்வளோ புரியாது தமிழ்-ல பேசுரிங்களா.
அவள்: (சின்ன புன்னகையுடன்) ஹலோ என் பெயர் ஹேமா. நான் சென்னை-ல இருக்கேன். 12 முடுச்சுட்டு லீவ்க்கு பாட்டி வீட்டுக்கு வந்துருக்கேன்.
நான்: ஹாய்! நான் இராவணன்.
நானும் 12 முடுச்சுட்டேன்.
ஹேமா: நீங்க தான் அந்த இராவணன் ஆ பாட்டியும் தாத்தாவும் நிறைய சொல்லிருக்காங்க உங்கள் பத்தி. ரொம்ப நல்ல பையன் னு சொன்னாங்க. பொண்ணுங்கள பாத்தா தலை குனிஞ்சுபீங்க-னு. மரியாதை யான பையன்-னு.
நான்: அப்படியா சொன்னாங்க.
ஹேமா: ஆமாம். ஆனா நீங்க என்ன இப்படி சைட் அடிக்குறிங்க.
வெட்கத்தில் தலை குனிந்தேன்.
நான்: நானும் எந்த பொண்ணு கூடயும் பேச மாட்டேன். நீங்க தான் 1ஸ்ட். நான் படுச்சது எல்லாமே பாய்ஸ் ஸ்கூல் தான்.
ஹேமா: அப்புறம் எப்படி என் கிட்ட மட்டும் பேசுறிங்க.
நான்: ஒரு சில பொண்ணுங்கள பாத்தா எப்படி பேசலாம்-னு யோசிக்க தோன்றும் உங்கள பார்த்ததும் இதயத்திலிருந்து வார்த்தை அருவி யா கொட்டுது.
ஹேமா: பாட்டி பொய் சொல்லிட்டாங்க என்கிட்ட.
நான்: என்ன பொய்!!
ஹேமா: செம்மையா பேசுரிங்க உங்களுக்கு பொண்ணுங்க கிட்ட பேச தெரியாது-னு.
நான்: உங்கள பாத்த உடனே கவிதையா வருது நான் என்ன பண்ண?
ஹேமா: கவிதையா எங்க ஒன்று சொல்லுங்க கேட்போம்.
நான்: இருதயத்தில் இருப்பது இரத்தமும் சதையும் என்று எண்ணினேன். உன்னை பாத்த பின்பு அது கடவுள் வாழும் இடம் என்று அறிந்தேன். என் இதயத்தின் கடவுள் நீதான்.
எனக்கே தெரியவில்லை நானா இப்படி பேசுகிறேன் என்று. காதல் பிச்சைக்காரனையும் கவிஞனாக மாற்றும் என்பது உண்மைதான் போல.
ஹேமா: என்னங்க பேச தெரியாது-னு சொல்லிட்டு என்ன கரைக்ட் பண்ணிடிங்க. இது வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படியெல்லாம் பேசுனது இல்ல.
நான்: நானும் அப்படித்தான். உங்கள பார்த்த அப்புறம் கவிதையா வருது என்னானு தெரியல.
செண்பகம் பாட்டி ஹேமா என்று கூப்பிட்டார்கள். பாட்டி கூப்பிடுறாங்க நான் வரேன். ஈவினிங் மாடிக்கு வாங்க பேசுவோம் என்றாள்.
நானும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்றேன். எனக்கு காம உணர்ச்சி அறவே அகன்றது. பெண்களுக்கு எப்படி பிடித்தார் போல் மாறுவது என்று நெட்டில் செர்ச் செய்தேன். E-books வாங்கினேன். முதலில் உடலை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தேன்.
உடனே மறுநாள் இருந்து ஜிம் செல்ல ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வேண்டும் என்பதை அறிந்தேன். ஸ்போக்கன் இங்கிலீஷ் பழக வேண்டும் என்று தீர்மானித்தேன். அவளுடன் நன்றாக பழகினேன். உடற்பயிற்சி செய்ய செய்ய எனக்கே ஒரு புது தெம்பு கிடைத்தது.
என் அம்மாவிடம் சொன்னேன் ஸ்போக்கன் இங்லீஷ் போனும் என்று. அம்மா என்னடா ஹேமா வந்ததுல இருந்த ஒரு டைப்-ஆ அலையுற. அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. நாங்களும் உங்க வயச கடந்து தான் வந்துருக்கோம்.
கருத்து எழுதுங்கள்