நான் என் குழந்தைகளுக்கு அரை ஆண்டு விடுமுறை என்பதால் என் மனைவியையும் குழந்தைகளையும் அவள் அம்மா வீட்டில் விட சென்றேன். காலையில் சென்றோம். அங்கு மதிய உணவை முடித்து விட்டு அங்கிருந்து என் வீட்டிற்கு புறப்டடேன்.
பஸ்ஸில் வரும் வழியில் மழை பெய்ய தொடங்கியது. மழை தொடங்கியது முதலே பலத்த மழையாக தான் பெய்ய தொடங்கியது. அது டிசம்பர் மாசம் மழை காலம் என்பதால் சென்னையில் பெரு மழையாக பெய்து கொண்டிருந்தது.
சற்று பலத்த காற்றுடன் விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. மற்ற நாட்களில் பெய்தது விட சற்று பலத்த மழையாக தான் இருந்தது. ஆனால் இடி மின்னல் எதுவும் இல்லாமல் பலத்த காற்று மட்டும் வீசி கொண்டிருந்தது. மதியத்துக்குக்கு மேல் பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது ஆரம்பித்த மழை விடாமல் இன்னும் பெய்து கொண்டிருந்தது.
நான் வீட்டுக்கு வந்த போது தொப்பல் தொப்பலாக நன்றாக நனைந்திருந்தேன். என் உடைகளும் தொப்பிலாக நனைந்திருந்தது. வீட்டுக்குள் போனதும் என் உடைகளை எல்லாத்தையும் கலட்டி போட்டேன். என் உள்ளாடைகளான ஜட்டி பனியன் எல்லாம் நன்றாக நனைந்திருந்தது.
என் உடம்பில் போட்டு இருந்த அத்தனை உடைகளையும் கலட்டி வீசிட்டு ஒரு துண்டை எடுத்து என் உடம்பில் நல்லா துடைச்சேன். என் தொடைகளில் முடி எல்லாம் மழையில் நனைந்து குளிரில் சுருள் சுருளான இருந்த முடி எல்லாம் தூக்கி நட்டமாக நின்றன.
என் தொடை இடுக்கில் இரண்டு நாள் முன் சேவ் செய்யபட்ட என் தம்பி(குஞ்சு) மழையில் நனைந்து மிகவும் எழுச்சியற்றவனாக சுருங்கி போய் இருந்தது. அதை கையில் பிடித்து குலுக்கி பார்த்தேன் எழும் நிலையில் இல்லை. மழையில் நனைந்தததால் என் உடம்புல இருக்குற அத்தனை நரம்புகளும் சுருங்கி போய் என் தம்பியையும் சுருங்க வைத்துவிட்டன.
உடனே நானும் என் உடம்பையும் என் தம்பியையும்(குஞ்சு) புத்துணர்ச்சி பெற செய்து ஆக வேண்டும் என நினைச்சிட்டு கையில் இருந்த துண்டை என் இடுப்பில் கட்டினேன். பிரிஜ்ல் இருந்த ரெட் ஒயினை வெளியில் எடுத்து வைத்தேன்.
அப்படியே இரண்டு முட்டை எடுத்து சமையலறையில் அடுப்பை ஆன் பண்ணி தோச கல்லில் இரண்டு முட்டையும் ஒன்னா ஊத்த அது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஒயய்ய்ய் என்ற சத்தம் எழுப்பியது. அதில கொஞ்சம் சின்ன வெங்காயத்தை கட் பண்ணி அதுல போட்டு கொஞ்சம் மிளகா தூள அப்படியே தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து காரமான ஆம்லேட் போட்டு எடுத்தேன். சில நிமிஷத்துல ஆம்லேட் ரெடி ஆயிடுச்சு.
நான் ஒயின் டம்ளர் ஆம்லேட் எல்லாம் எடுத்திட்டு ஹாலில் வந்து டீபாயில் இதையெல்லாம் வச்சிட்டு சோபாவில் உக்காந்தேன். ஒயின் பாட்டிலை திறந்து கொஞ்சம் டம்ளரில் ஊத்தி ஒரு ரவுண்டு அடிச்சேன். கூடவே பக்கத்துல தொட்டு கொள்ள காரமான ஆம்லேட் இருந்தது.
ஒரு ரவுண்ட் முடித்திருந்தேன். அடுத்த ரவுண்டு ஊற்றி வாய்க்கு பக்கத்துல கொண்டு போனப்ப என் போன் அடிச்சது. என் போன எடுத்த பாத்தப்ப போன் டிஸ்பேய்ல் ஸ்விட் ஹனி என்று காட்டியது. என் அரும பொண்டாட்டி தான் வேற யாரும் இல்லங்க.
நான் கால் அட்டன் பண்ண…
என்னங்க வீடு போய் சேந்துட்டிங்களா? என்று சத்தமாக அதிகார தோரனையில் கேட்டாள். ம்ம்ம் அதலாம் வந்து சேந்துட்டேன். என்ன பண்ணிட்டு இருந்தாங்க? இங்க இன்னும் மழை விடாம பேஞ்சிட்டே தான் இருக்கு. அங்க ஏதோ செம்பரபாகம் ஏரி மழைல உடைஞ்சு போச்சு நியுஸ்ல இப்பதான் சொன்னாங்க. நா உங்கள நெனச்சு தான் பயந்திட்டே இருந்தேன். அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணேன்.
நீ கவலபடாத டி. எனக்கும் சரி உன் தாலிக்கும் ஆய்சு கெட்டி. இங்க இன்னும் மழை பெஞ்சுட்டு தான் இருக்குது. அதுக்கு என்ன பண்ண முடியும். பெய்யுற மழைய நிப்பாட்டவா முடியும். எந்த சாமி புண்ணியமோ நல்ல வேள நா வந்த பஸ் மழையினால இடையில எங்கேயும் நிப்பாட்டமா எப்டியோ பஸ்டாண்டு வரை கொண்டு வந்து சேர்த்துட்டான்.
அவனுக்கு புண்ணியமா போகும். மழை பேஞ்சுட்டு இருந்ததுனால என்னால மெயின் ரோடு வழியா வர முடியல. சந்து சந்தா புகுந்து தான் வீடு வந்து சேந்தேன். நா வீடு வந்து சேந்தும் மழை இன்னும் நிக்கமா அப்படியே பேஞ்சுட்டு இருக்கு. எப்படியோ வீடு போய் சேந்துட்டிங்க எனக்கு அதுவே போதும்.
கவலபடாதடி அதான் சொன்னேன்ல உன் தாலிக்கு ஆய்சு கெட்டினு. அவ்வளவு சீக்கிரம் சாகலாம் மாட்டேன். நீதான் விடாகண்டி கொட கண்டி ஆச்சே. அவ்வளவு சீக்கிரம் விட்டுடா மாட்டாடி… அய்யே சும்மா இருங்க.. என்ன போனதும் மேட்டர் ஓபன் பண்ணி இருக்காங்களே? ஆமாடி வீட்டுக்கு வந்ததும் மொதல் வேளையே அதான்.
மழையில நனைஞ்சு உடம்புலாம் குளுர ஆரம்பிச்சுடுச்சு. உன் தம்பி(குஞ்சு) எல்லாம் ரொம்ப சொங்கி சுருங்கி போய் கிடக்கான். அவனுக்கு எனர்ஜி குடுக்க வேணாமா? பாத்து எனர்ஜய குடுங்க. ஓவர் குடுத்து ஒன்னும் இல்லாம போயாடாமா? அத வச்சு தான் நான் உங்க கூட கடைசி வர காலத்த ஓட்டி ஆகனும்.
அளவா எனர்ஜி போடுடா என் செல்ல பையா. அடி பாவி எனக்கு எதும் ஆக கூடாது நல்ல எண்ணத்துல சொல்றேன் பாத்த உன் தம்பிக்கு(என் குஞ்சு) எதும் ஆகிட கூடாது சொல்ற. எல்லாம் என் நேரமடி. நல்லா இருடி..
சரி சரி நாளைக்கும் இதே நிலைமை இருந்த ஆபிஸ் போகாதிங்க. அத சொல்லறதுக்கு தான் கால் பண்ணேன். வீட்டுல மாவு பிரிஜ்ல இருக்கு. காலைல தோச சுட்டு சாப்பிடுங்க. மதியம் சமைக்க முடிஞ்ச சமைச்சு சாப்பிடுங்க.
இல்ல மெல்ல பக்கத்து தெரு இருக்குற சாப்பாடு வாங்கி சாப்பிட்டுங்க. சரி சரி அதலாம் பாத்துகிறேன். நீ அங்க பத்திரமா இருடி செல்லம். சரிங்க நீங்க அங்க பாத்து பத்திரமா இருங்க சொல்லி என் அருமை தர்ம பத்தினி காலை கட் பண்ணினா. அப்படா என்று இருந்தது. மீண்டும் இரண்டு ரவுண்டு அடிச்சேன்.
மீண்டும் போன் அடித்தது. அட யாருடா இந்த நேரத்துல எரிச்சலாக இருந்தது. போனை எடுத்து பார்த்தால் டிஸ்ப்ளேயில் மை டியர் மைனா என்று காட்டியது. இவ எதுக்கு இந்த நேரத்துல கால் பண்றா நினைச்சுட்டே கால் அட்டன் பண்ணி ஹாய் டியர் என்று உற்சாகமாக பேச ஆரம்பிக்க..
எதிர் முனையில் அவள் எங்கடா இருக்க என்று பதட்டமான குரலில் பேசினாள். நா வீட்டுல தான்டி இருக்கேன். சூப்பர்டா. தேங்க்ஸ் கடவுளே. கொஞ்சம் என்ன வந்து பிக்க பண்ணிகோ டா. பிளஸ் டா.. நா இங்க மழையில மாட்டிக்கிட்டேன்டா. இந்த ஏரியாவுல மழையினால கரண்ட் கம்பி அறுந்து பவர் கட் ஆகி இருக்குடா. மழை நிக்குற மாதி தெரியல. கேப் வேற இப்ப வராது சொல்லிடாங்கடா. நா ஒரு பெட்டி கடைக்கிட்ட நிக்கிறேன்டா. உடனே வாடா.
எங்க வரனும் சொல்லுடி வரேன். நம்ம ஆபிஸ்ல இருந்து கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற ஐஓபி பேங்க கிட்ட இருக்குற கடைக்கிட்ட நிக்கிறேன்டா. ஓகே ஓகே வரேன். நீ அங்கேயே இரு.. கவலபடாத நா வண்டி எடுத்திட்டு வரேன். ஆமா நீ ஏன் அங்க வந்த?. அதுவா முக்கியம் வாடா மொதல.. நா வந்ததும் சொல்றேன்.
கருத்து எழுதுங்கள்