அன்னைக்கு நைட் நா வந்து பாத அண்ணிய காணும் எங்க போனனு தெரில. பக்கத்து வீட்ல எதாச்சும் சொல்லிட்டு போனாலனு கேட்டேன்? யாரும் எதும் சொல்லலனு சொல்லிடாங்க. எனக்கு இன்னும் பயம் அதிகம் ஆயிடுச்சி. கோவில்லிக்கு எதாச்சும் போய் இருபலானு.
பக்கத்துல இருக்க கோவில்ல எல்லாம் பாத ஆளே காணும் ஒரு வேலா ஹாஸ்பிடல் எதாச்சும் போய்ட்டு இருப்பானு அங்கேயும் போய் பாத. ஆளே காணும் எனக்கு செம பயம்! என்ன டா பண்றதுன்னு வீட்டுக்கு போய். உக்காந்து அழுத்துட்டு இருந்த.
கொஞ்ச நேரத்துல யாரோ என் மேல கைய வச்ச போல இருஞ்சி. யாருன்னு திரும்பி பாத அண்ணி. ஒடனே ஏஞ்சி எங்க போன இவள நேரம் என்று கேட்டேன்? அவ பதில் சொல்ல வரத்துக்குள்ள அவ கண்ணத்துல ஒரு அறை விட்டேன். அவ அப்டியே ஆடி போன. கண்ணுல கண்ணீர் ஓடு அழுதுகொண்டே.
பழைய வீட்ல எங்க கல்யாண ஆல்பம் விட்டு வந்துட்டு இருந்தோம். அந்த வீட்டுக்காரா அக்கா எனக்கு கால் பண்ணி சொன்ணாங்க. அதுதான் போய்ட்டு வந்த சாந்திரம் நீ வந்ததும் போலனுதா நெனச்ச. ஆன நம்ப ரெண்டு பேரையும் செத்து வச்சி பாத என்ன நெனைப்பாங்கனு தா நானே போய்ட்டு வந்த.
அவங்க என்ன நெனச்சா எனக்கு என்ன. நீ கொஞ்ச நேரம் காத்து இருந்து. நா வந்ததும் சொல்லி இருந்த ஒண்ணா போய்ட்டு வந்து இருக்கலாம்னு சொன்ன. அவளும் என்னை மனிச்சிடு இனி எங்க போனாலும் சொல்லிட்டு போறேன் என்று சொன்னால். நானும் என்ன மனிச்சிடு. ரொம்ப வலிக்குதா என்றேன்.
அவள் ஒடனே அடிக்குறதும் அடிச்சிட்டு வழிக்குதனா கேக்குற. என்று முறைத்தாள். என்ன மனிச்சிடு என்றேன் முடியாது என்றால்! சரி என்ன செய்தால் என்னை மன்னிப்பாய் என்றேன் அதற்கு அவள். இந்த நேரம் முதல் நாளை இரவு வரை என்னோடு பேச கூடாது என்றால்.
எனக்கு ஒரு நொடி இதயமே நின்னு விட்டது. அதெல்லாம் முடியாது. என்றேன். அப்போ சரி என்ன பாக்காம இருக்கணும் என்றால். வாய்ப்பே இல்ல. நீ வேண என்ன எத்தனை ஆடி வேணாலும் அடிச்சிக்கோ. இதுல முடியாது என்றேன். அதற்கு அவள் ஏன் என்ன பாக்காம பேசாம இருக்க முடியாத. என்றால் ஆம நீ இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடில எப்படி ஒரு நாள் இருக்க முடியும் என்று சொல்லி விட்டு நான் அங்க இருந்து களம்புன.
அது அவளுக்கு புரிந்தும் புரியாமலும்! என்ன பாத நைட் நல்ல தூங்கி காலைல எண்சோம். நா ஆஃபீஸ் களம்புன அவ எனக்கு சமயல் செய்து தந்தால். நா களம்புன அவள் வழி அனுப்பினால். எனக்கு அங்க போய்யும் எனக்கு அவள் நெபகமாவே இருஞ்சி.
கால் பண்ணி இபல அண்ணி என்று சொல்லுவது இல்ல. என்ன சாப்டாச்சா என்றேன். அவளும் சாப்டன் என்றால். பாப்பா என்ன பண்ரான் என்றேன். இப்பத பால் குடுத்தேன் குடிச்சிட்டு தூங்குறான் என்று சொன்னால். சரி ரெண்டு பேரும் பத்திரமா இருங்க என்றேன்.
அவளும் சரி என்றால் நானும் கால் கட் செய்தேன். என் போனில் லாக் பண்ண வர போட்டோ பாபத்தும். வால் பேப்பர் அவ போட்டோவும் வச்சி இருந்த. அவ போட்டோவை பாத்து எப்போ டி எனக்கு ஓக்கே சொல்லுவ என்று கேட்டு கொண்டு இருந்தேன்.
ஆனால் எனக்கு என்னவோ அவளுக்கும் என்னை பிடித்து இருக்கு என்று தான் நினைக்குறேன். ஏன் என்றால் நேத்து நான் அவளை அடிக்கும் போது கூட அவள் என்னை ஒரு வார்த்தை எதிர்த்து பேசவில்லை. அதில் இருந்து எனக்கு புரிந்து விட்டது அவளும் என்னை காதலிக்குற ஆனா சொல்ல தயங்குற, என்று என்னை நானே தேத்தி கொண்டேன். அன்னைக்கு வீட்டுக்கு.
போய் ட்ரஸ் மாத்திட்டு டிவி பாத்து கொண்டு இருந்தேன் அப்போது அவள் வந்தால் வந்து என்னிடம் பேசினால். நாளைக்கு பாபக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் என்று சொன்னால் நானும் எனக்கு நாளைக்கு லீவு தான் என்று சொன்னேம். அவளும் சரி என்றால். அன்னைக்கு நைட் சாப்டு படுத்தோம்.
அடுத்த நாள் காலையில் கிளம்பினோம் அவலகம் போல நண்பன் பைக் வாங்கி கொண்டு அவளையும் பாபவையும் ஹாஸ்பிடல் கூட்டி போன. அவ அன்னைக்கு ஒரு சுடிதார் போட்டு இருந்தால். ஆனாலும் அவள் வண்டில ஒரு பக்கமாக தான் உக்காந்து வந்தால். நானும் எதும் சொல்லல.
ஹாஸ்பிடல் போய்ட்டு எல்லா வேலையும் முடிச்சிட்டு. வரும் வழில்ல ஒரு ஷோ ரூம் போய் அங்க டிவி பாக்க ஒரு சோபா பாத்தோம் அவளுக்கு புடிச்ச போலையே செலெட் பண்ணி அத டெலிவரி பண்ண சொன்ன அவங்களும் அட்ட்ரஸ் வாங்கிட்டு டெலிவரி பண்றனு சொல்லிட்டாங்க.
அடுத்து அவல ஒரு மால் கூட்டிட்டு போய் அவளுக்கு புடிச்ச ட்ரஸ், புடிச்ச காஷ்மடிக்ஸ். எல்லாம் வாங்கி கொடுத்த எல்லாம் வாங்கிட்டு வந்தோம். வீட்டுக்கு வந்து வேலைய பாத்துட்டு இருந்த போது எனக்கு ஒரு போன். தமிழ் உனக்கு போன் என்று குரல் கொடுத்தால். யாரு என்று கேட்டேன். தெரில என்றால் அட்டென் பண்ணு சொன்ன. அவளும் அட்டென் பண்ண அது கலர் டோன்.
அவளும் கட் பனிட அப்போதா எனக்கு நெபகம் வந்துச்சி அவ போட்டோ என் வால்பேப்பர்ல இருக்குறது. நா ஓடி போகவும் அவள் அதை பாக்கவும் சரியாக இருந்தது. எனக்கு இதய துடிப்பு அதிகமானது. என்ன சொல்ல போராலோனு பயம். ஆன அவ அந்த போனை என் கிட்ட குடுத்துட்டு கம்முன்னு போய்ட்டா.
எனக்கு ஒரே ஆசிரியம். என்ன டா இவ ஒன்னும் சொல்லலையே ஒரு வேலா இவளும் நம்மள காதல் செய்கிறாள் போல என்று எனக்கு ஒரு பக்கம் சந்தோசம். ஆனால் ஒரு பக்கம் பயம். என்ன செய்வது என்று புரியாமல் இருக்க. அவளே வந்து வா சாப்டுவ என்றால்.
நானும் சரி என்று சாப்டு விட்டு புது சோபால படுத்துட்டு டிவி பாக்க கொழந்த அழ நான் போய் தூக்கி கொஞ்ச. கொழந்த அழுகை நிறுத்தள. நா என் கொழந்த அழுகை இருதல என்று கேட்க. என் போன்ல பாபக்கு பாட்டு இருக்கு அத போட்டு விடு அது குள்ள நா வேலைய முடிச்சிட்டு வந்துரஎன்றால். நானும் அவ போன கணும்னு தேட அது கெடைகல.
சரின்னு என் போன்ல இருந்து அவ போனுக்கு கால் பண்ண. என்னால நம்ப முடியல அதுல என் பெற. மாலனி தமிழ் என்று இருஞ்சி நா என்ன பண்ண எடிட் போய் அத புருஷன் என மாத்திட்டு குழந்தைக்கு பாட்டு வச்சி கொடுத்த. எனக்கு ரொம்ப சந்தோசம்.
அவளும் என்னை காதலிக்குறனு. இத டெஸ்ட் பண்ண முடிவு பண்ண. மாலனி என்ன டி பண்ற கொழந்த அழுவுர என்ன பண்றனு சொல்லிட்டு கூட்ட அவ வந்து என்ன பாத்து முறைத்த படி குழந்தைக்கு பால் கூடுதால். ரூம் உள்ள செல்ல வில்லை சோபாவிளையே கொடுத்தால். நான் அங்கு இருந்து சென்றேன்.
நா கொஞ்ச தூரம் போக. அவ குழந்தையிடம் என்ன டா அப்பாவை கொஞ்ச நேரத்துல படாத பாடு படுத்திட்டிய என்று கொஞ்சி கொண்டு பால் கொடுத்தால். அதை கேட்டதும் எனக்கு அளவில்லா ஆனந்தம். அன்னைக்கு அப்படியே போச்சி. அடுத்த நாள் ஆஃபீஸ் முடிச்சி வரும் போது மல்லிகை பூ வங்கி கொண்டு வந்தேன்.
அவள் நான் வரும் நேரம் தான் குளித்து விட்டு இருந்தால் நான் அவளிடம் மல்லிகை பூவை நீட்டினேன் அவளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. நானே பேச ஆரம்பித்தேன் எனக்கு நீயும் குழந்தையும் தா உலகம். எனக்கு உண்ண ரொம்ப புடிச்சி இருக்கு.
உனக்கும் என்ன புடிக்கும் என்று எனக்கு தெரியும். நா உன்னையும். கொழந்தையும் நல்லா பாத்துக்குறது தா நான் அண்ணனுக்கு செய்ற கைமாறாக இருக்கும். நீ நெனைக்குற போல உன் மேல அனுதாபம் பட்டு இந்த முடிவு எடுகல எனக்கு உண்ண மனசார புடிச்சி இருக்கு நீத உன் முடிவை சொல்லணும். என்று சொல்லி விட்டு பூவை அண்ணன் படத்தின் கீழே வச்சிட்டு நா போய்ட்டேன்.
கருத்து எழுதுங்கள்