நிலாவின் நீண்ட நிகழ்வுகள் -2
குளித்து விட்டு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடித்திவிட்டு வீட்டுக்கு வழக்கம் போல 5 மணிக்கு வந்து வீடு வேலைகளை செய்து முடித்து விட்டு ஒரு சிறிய தூக்கம்.
மணி 7 ஆகி இருக்க என் கணவருக்கு கால் செய்ய, அவர் வேலை அதிகமாக உள்ளது. நான் வருவதற்கு நேரம் ஆகும் என்று சொல்ல நீ சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடு நிலா, நான் இங்கயே சாப்பிட்டு விடுவேன், நான் வருவதற்கு இரவு 1 மணி கூடம் ஆகலாம் னு. சொல்லிவிட்டு அவர் போனை துண்டித்தார்.
சரியென்று நான் எழுந்து காபி போட்டு குடித்துவிட்டு, சமைத்து சாப்பிட்டு விட்டு, சற்று நேரம் டிவி பாக்க ஆரம்பிச்சேன்.
சிறிது நேரம் விட்டு போர் அடிக்க, கதவை திறந்து விட்டு சிறிது நேரம் வெளியில் வந்து வேடிக்கை பாக்க, இரவு தென்றல் காற்று என் உடலை மெதுவாக உரசி உரசி சென்றது. பிறகு காலையில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வர தொடங்கியது.
அந்த பையன் கொடுத்த கார்டை என் ஹேண்ட் பேகில் போட்டதும் நினைவுக்கு வர, அவனுக்கு கால் செய்யலாம என்று என் காம தூண்டல் என் சுய புத்தியை கேட்க்க, சுய புத்தியோ ஐயோ வேண்டாம் நீயே வழியில் பேசுவதா, உன் மரியாதை என்னவாகும், உன் கணவனுக்கு துரோகம் செய்வதா போன்று சீரியசாக சீன் போட்டது என் சுய புத்தி.
மறுபடியும் அந்த பையன் நினைவுக்கு வர என் காம தூண்டல், என் சுயபுத்தியுடன் சண்டையிட்டு இறுதியாக காமமே வென்றது.
வேகமாக உள்ளே சென்று கதவை அடைத்தேன், பிறகு என் ஹேண்ட் பேகை திறந்து அதில் இருந்த அவன் கொடுத்து சென்ற கார்டை எடுத்து பார்த்தேன், அதில் அவன் பெயர் அச்சிட பட்டிருந்தது. அவன் பெயர் வேலன் என்று இருக்க, என் காதிலோ ஓலன் என்று என் காம தூண்டல் சொல்ல, என் சுய புத்தி மறுபடியும் குறுக்கிட்டு. சீ. என்று என் காம தூண்டலை கண்டிக்க, அந்த பேருக்கு கீழே கண்கள் செல்ல 10 இலக்கு எண்கள் அச்சியிட்டு இருந்தது.
அந்த எண்களுக்கு கால் செய்தேன் ரிங் சென்றது, மறு முனையில் ஹலோ என்ற குரல் வந்ததும், நான் பதற்றம் ஆடைய தொடங்கினேன். சிறிது நேரம் விட்டு.
நான் :ஹலோ (பதற்ற குரல்ல )
அந்த பையன் :ஹலோ யாருங்க ?
நான் :வேலனா ?
அந்த பையன் :ஆமாங்க நீங்க யாருங்க ?
நான் :தம்பி நான்தான் ப்பா காலைல பேசிட்டு, உங்க கார்டை குடுத்தீங்களே
அந்த பையன் :ஓ நீங்களா க்கா. சாரி க்கா இப்பதான் போன்ல பேசுறிங்களா அதுதான் தெரில, இனிமே நம்பர் சேவ் பண்ணிக்குறேன்.
நான் :ம். சரிப்பா. நாளைக்கு ஒரு வாட்டர் கே.
அந்த பையன் :ஏன் க்கா உங்களுக்கு போடணுமா ?
நான் :ஏய். என்ன சொன்ன. என்ன சொன்ன. ?
அந்த பையன் :ஐயோ அக்கா. உங்களுக்கு தண்ணி போடணுமா. னு கேட்டேன். ஹா ஹா ஹா. நீங்க என்ன நெனச்சீங்க ?
நான் :ஓ அப்படி சொன்னயா. நீ டபுள் மீனிங்ல சொல்லல தான ?
அந்த பையன் :ஐயோ இல்லக்கா. நான் எப்போவுமே ஒரே மீனிங்ல பேசிடுவேன். ஹா ஹா ஹா
நான் :அதுதான் ஏற்கனவே தெரியுமே
அந்த பையன் :உங்களுக்கு எப்படி தெரியும் ?
நான் :தெரியும்ப்பா. தினமும் நீ வாட்டர் கேன் போட்டுட்டு பச்சை பச்சையா பேசிட்டு போவியே. அத சொன்னேன்
அந்த பையன் :ஓ நீங்க அத கேட்டு இருக்கீங்களா
நான் :ஐயோ அதுலாம். கேக்க கூடிய வார்த்தைகளா ?
அந்த பையன் :ஹா ஹா ஹா ஹா. என்ன பண்றது க்கா பேசி பழகிட்டேன் விட முடில.
நான் :யார்கூட ப்பா அப்படி பேசுவ.
அந்த பையன் :அதுவா எல்லாம் என் பிரண்ட் கூதியானுங்க கூடத்தான். அய்ய்யோ சாரி க்கா. சாரி க்கா. வாய் தவறி வந்துடிச்சி.
நான் :அடேய் என்னடா. இது. இப்படியெல்லாமா பேசுவ.
அந்த பையன் :விடுக்கா விடுக்கா. அக்கா தப்பா நெனச்சிக்காதிங்க எதோ ப்ளோவ்ள சொல்லிட்டேன்.
நான் :சரி சரி. ஆனா நீ ரொம்ப ஜாலியா பேசுறப்பா.
அந்த பையன் :ம். தேங்க்ஸ் க்கா. அக்கா அப்பறம் ஒன்னு கேக்குறேன் தப்பா நெனச்சிக்காதிங்க.
நான் :ம். சொல்லுப்பா
அந்த பையன் :அக்கா உங்களுக்கு கெட்ட வார்த்தை பேசினா புடிக்காதா.
நான் அமைதியாக. காம தூண்டல் ஏய் புடிக்கும்னு சொல்லுடி னு. சொல்ல., சுய புத்தி ஏய் வேண்டாம் புடிக்காதுனு சொல்லிடுனு சொல்ல. என் குரல் பதிலை உருவாக்க முடியாமல் ஊமையாக. உடனே காம தூண்டல் ஏய் இப்ப முடியாதுனு சொன்ன, அவன் இனிமே உங்கிட்ட உனக்கு புடிச்ச கெட்ட வார்த்தைகளை பேச மாட்டான் என்று சொல்ல. இறுதியாக
நான் :புடிக்கும் ப்பா (சன்ன குரல்ல ) ஆனா. என்று பாதியில் நான் நிறுத்த
அவனிடமும் ஒரு அமைதி ஆரம்பம் ஆனது. என் பதிலும், நான் எடுத்து கொண்ட சிறிய அமைதியும் அவனிடம் என் மீது ஆர்வத்தை தூண்டி இருக்கும் என்றே நினைக்குறேன்.
கருத்து எழுதுங்கள்