வணக்கம் இந்த கதையில் இனி அவளும் நானும் பண்ணிய விசயங்களை பார்க்காலம்!!!!
E-mail id :~ hm185384@gmail. com.
அவளும் பொங்கல் வைச்சிட்டு ஊருக்கு கிளம்பி போன னு சொல்லிட்டு இருந்தால்!!!!
இப்படி பேசிட்டு இருந்தோம். காலையில தாம்பரம் பக்கத்தில் பஸ் போயிட்டு இருந்தது. அவ இதுவரை நான் எத்தனை யே பேரு செக்ஸ் வைச்சு இருக்கேன் ஆனா அதை உன்கிட்ட மட்டும் தான் ஷேர் பண்ணி இருக்கேன் சொன்னாள். பிறகு நான் இவ்வளவு சொல்லி இருக்க அப்படியே உன் மொபைல் நம்பர் சொல்லு கேட்க. அதுக்கு அவ ஜே ஜே படம் இன்னைக்கு எப்படி நம்ம மீட் பண்ணி பேசினோம்.
அதே மாதிரி நீயும் நானும் மீட் பண்ணனும் வீதி இருந்தா அது கண்டிப்பாக நடக்கும். பாய் டா செல்லம்னு கண்ணத்தில் உதடுகளை பதித்து விட்டு அமர்ந்து கொண்டாள். டியர் நான் இறங்க வேண்டிய இடம் வருது சொன்னா. நான் இரு டியர் நம்ம மறுபடியும் நான் உன்னை பார்த்தா நீ எனக்கு என்ன தருவனு கேட்க. அவ அதுக்கு நீ பர்ஸ்ட் கண்டுபிடி அப்புறம் சொல்லுறேன் னு சொன்னா.
நான் நீ சொல்லு னு கேட்க அவ இங்க வா சொன்னா. நானும் பக்கத்தில் போக காதில் உனக்கு விருந்து வைக்கிறேன். போதுமானு ராஸ்கல் னு கண்ணத்தை கிள்ளினாள். நான் உன்னை ஒரு வாரத்தில் கண்டு பிடிச்சு காட்டுறேன் னு சொல்ல. ஓ அப்படியா உன்னால ஒரு மாசம் ஆனாலும் என்ன கண்டு பிடிக்க முடியாது டியர் னு சொல்லிட்டு. அப்புறம் ஒரு கண்டிசன் நான் இப்ப பஸ்ல இருந்து இறங்கின அப்புறம் நீ என்னை பின் தொடர்ந்து வர கூடாது னு சொன்னால்.
இந்த 30 நாள் தான் உனக்கு டைம் அதுக்குள்ள நீ என்னை கண்டுபிடிச்சு தான் உனக்கு அந்த விருந்து னு சொன்னாஅந்த இருக்குன்னு சொன்னா. நான் சரினு சொல்ல. அவ லக்கேஜ் எல்லாம் எடுத்திட்டு ரெடியா இருக்க. பஸ் தாம்பரத்தில் நிற்க. அவ இறங்கி போனால். நானும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போனேன். அங்கிருந்து ப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டு இரண்டு நாள் தாங்கி இருந்தேன். அவன் பைக்கை வாங்கிட்டு அவ தேட ஆரம்பித்தேன். இரண்டு நாள் பார்க் பீச் தியேட்டர் ஷாப்பிங் மாஹல்னு இப்படி எல்லாம் இடத்துக்கு போனேன்.
ஆனா நோ யூஸ் அவ பார்க்க முடியலை. பிறகு இப்படி நாள்கள் கழிந்து கொண்டே வந்தது. இதில் ஒரு இருபது நாள் ஆச்சு நானும் அவளை தேடி தேடி பார்த்தேன். அவ பார்க்க கூட முடியலை. நான் ஆனா முயற்சியை கை விடல தொடர்ந்து தேடி கொண்டு இருக்க. 30 வது நாள் காலையில் இருந்து எனக்குள் கொஞ்சம் சந்தேகம் அவளை தேடி சென்று கொண்டு இருந்தேன்.
30 வது நாள் ஈவினிங் 5 மணி ஆனது அவ பார்க்க முடியலை சோகத்தில் பைக்கில் போயிட்டு ஒரு சிக்கனலில் நிற்க அப்போது அவ அவ ப்ரண்ட் கூட காரில் போயிட்டு இருக்க. நான் அவளை பார்த்தேன். அவ என்னை பார்க்க டைம் இருக்குன்னு சைகையால் சொல்ல அவ ம்ம்ம் தலையை அசைக்க. சிக்கனலில் இருந்து கிளம்ப அவ காரை மறுபடியும் மிஸ் செய்தேன். அட டா கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டமா பேச்சு னு நினைச்சுட்டு போக சித்தியிடம் இருந்து போன் வந்தது டேய் எங்கடா இருக்கனு நான் தாம்பரத்தில் இருக்கேன் னு சொல்ல பர்ஸ்ட் வீட்டுக்கு வா னு சொன்னங்க.
நானும் சித்திக்கு வீட்டுக்கு போக அவங்க பக்கத்து வீட்டில் ஒரு வீட்டில் அவ இருந்தால். நான் வந்தது அவளுக்கு தெரியாது. ஒரு வழியாய் அவ சொன்ன டைம் முடியுற முன்னாடியே அவளை கண்டுபிடிச்சுட்டேன். சித்தியிடம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன். எங்கடா போற னு கேட்டாங்க. நான் ப்ரண்ட் ரூமுக்கு னு சொன்னேன். டேய் மணியை பாரு 09. 30 மணியை இதுக்கு மேல நீ போக வேண்டாம். சாப்பிட்டு தூங்கு காலையில் போகலாம் னு சொன்னாங்க. நானும் சரினு சொல்லிட்டு சாப்பிட்டு தூங்க போனேன். மாடிக்கு போனேன்.
கருத்து எழுதுங்கள்