இரவு நேரம், கம்பெனி முன் இருக்கும் அந்த பஸ் ஸ்டாப்பில் மார்பில் கைகளை சற்று அழுத்திக் கட்டியபடி தனியாக நின்றிருந்தாள் கமலி. முன் பனிக் காலத்தில் பொழியும் மெல்லிய இளம் பனி, இதமான காற்றுடன் இணைந்து குளிர் காற்றாய் படர்ந்திருந்தது.
அவள் அந்த இடத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்தாள். அவளுடன் நின்ற இரண்டு பெண்களின் ஏரியா வழியாகச் செல்லும் பஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்று விட்டது. ஆனால் அவளின் ஏரியா வழியாகச் செல்லும் பஸ் மட்டும் வரவே இல்லை. ஒரு மணி நேரம் காத்திருந்த பின் பொறுமையிழந்தாள். உள்ளே எழுந்த கடுப்புடன் சலித்துப் போய் பேகைத் திறந்து போனை எடுத்தாள்.
நிமிர்ந்து ரோட்டின் இரண்டு பக்கத்திலும் ஒரு பார்வை பார்த்தாள். ஒரு வாகனத்தையும் காணவில்லை. பின்னால் திரும்பி ஒதுக்குப் புறமாக உள்ளே தள்ளியிருக்கும் கம்பெனியின் கேட்டைப் பார்த்தாள். லைட் வெளிச்சத்தில் வாட்ச் மேன் இவளைப் பார்த்த மாதிரி உட்கார்ந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவள் வேலை பார்க்கும் அந்த கம்பெனி ஊரை விட்டுத் தள்ளி ஒரு காட்டு ஏரியா பக்கம் ஒதுக்குப் புறமாக இருந்தது.. !!
பார்வையைத் திருப்பி போனுக்கு கொண்டு வந்து கால் டயலிங் போய் தன் பெரியம்மா மகளான ஜோதியின் எண்ணுக்கு கால் செய்தாள்.
ரிங்காகி மறு பக்கத்தில் எடுத்து “அலோ” என்றாள் ஜோதி. அவளின் கணீரென்ற குரல் காதில் அறைவது போலிருந்தது.
“மாமா இருக்காராக்கா வீட்ல?” சிணுங்கிய குரலில் கேட்டாள் கமலி.
“ஏன்டி?”
“இருந்தா வர சொல்லுக்கா”.
“எதுக்குடி? என்னாச்சு?”
“டைமாச்சு. பஸ்ஸே வரல. ரொம்ப நேரமா நிக்கறேன். ப்ளீஸ்க்கா மாமாவை வந்து என்னை பிக்கப் பண்ணிக்க சொல்லு. குளுரு வேற. இனி நான் வீட்டுக்கு போய்தான் ஏதாவது செய்யணும். பிரேமும் வீட்ல இல்ல”
“எங்க போனான்?”
“எங்கியோ மேட்ச் இருக்குனு போயிட்டான். கபடியாடறதுக்கு?”
“அவன் போயி அங்க என்னடி பண்ண போறான்?” என்று கிண்டலாய் சிரித்தாள் ஜோதி.
அவளும் சிரித்தாள். “ஆமா. அவன் என் கூட இருந்து மட்டும் என்ன பண்ண போறான்? அவனை விடு, இப்ப மாமாவை வரச் சொல்லு?”
“எங்க நிக்கற இப்போ?”
“கம்பெனி முன்னாலக்கா. எனக்கு ஓட்டி வெச்சிட்டாங்க. வேனு ஆறு மணிக்கே போயிடும். நான் பஸ்லதான் போகணும். என் கூட இருந்த ரெண்டு பேருக்கும் பஸ் வந்து அவங்க போயிட்டாங்க. இப்ப நான் மட்டும் தனியா நிக்கறேன். பிரேம் இருந்தாலாவது என்னை வந்து கூட்டிட்டு போவான். அவனும் இல்ல. இன்னிக்கு ஒரு நாள் பஸ்ல போனு சொல்லிட்டான். இப்பவே மணி எட்டு. நான் வீட்டுக்கு போயி என்ன பண்றதுனே எனக்கு தெரியல”
“ஒருத்திதான? ஒருத்திக்கு என்ன பண்ண போற?”
“துணியெல்லாம் தொவைக்கணும்க்கா. ஒரு வார துணி அப்படியே கெடக்குது. பாப்பாளுக்கு மாத்தறதுக்கு துணியே இல்ல. அவளுக்கு டெய்லி ரெண்டு துணி வேணும். எங்க மாமியாளும் தொவைக்க மாட்டா.
பாத்துக்கறதே பெருசு. காலைல துணி தொவைக்கலாம்னா எனக்கு நேரமே கெடைக்கறதில்ல. நைட்ல வேலை முடிஞ்சு போனா சாப்பிட செஞ்சு குடுத்து நான் சாப்பிட்டு படுக்கவே செரியாருக்குது அவ்ளோ டயர்டாகிருது”
“சரி இரு உங்க மாமன்கிட்ட தரேன். நீயே கூப்பிடு. நான் சொன்னா ஏதாவது வம்பு வரும்”
“சரி குடு” லைனில் காத்திருந்தாள் கமலி.
அவள் அக்கா ஜோதி தன் கணவனிடம் பேசுவது கேட்டது.
“இந்தாங்க. கமலி பேசணுங்கறா”.
“என்னவாம்”.
“பஸ் இல்லாம கம்பெனி முன்னால தனியா நிக்கறாளாம். உங்களை வர சொல்றா”.
“போகச் சொல்லு அவள”.
“பாவங்க. போய் கூட்டிட்டு வந்துருங்க”.
“……”
“லைன்ல இருக்கா நீங்களே பேசுங்க”.
“ஏன் அவ புருசன் என்ன ஆனானாம்?”
“அவன் மேட்ச் இருக்குனு போயிட்டானாம். தனியா நிக்கறா. பேசுங்க”.
வாங்கி “அலோ..?” என்றான்.
“ஏன் மாமா ஒரு போன வாங்கறதுக்குள்ள இத்தனை கேள்வியா?” என்றாள் கமலி.
வாய் விட்டு சிரித்தான். பின் “ஏன் உன் புருசன் எங்க போனான்?” என சிரிப்பினூடாகவே கேட்டான்.
“மேட்ச் இருக்குனு போயிட்டான் மாமா. நான் ஒரு மணி நேரமா நிக்கறேன். நம்ம பஸ்ஸே வரல. பயங்கர கடுப்பு. ப்ளீஸ் மாமா கொஞ்சம் வண்டியெடுத்துட்டு வாங்களேன்”.
“வந்தா என்ன வாங்கி தருவ எனக்கு?”
“நீங்க என்ன கொழந்த பையனா நான் வாங்கி தரதுக்கு?” சிரித்தபடி கேட்டாள்.
“ஏன் கொழந்தை பையனுக்குதான் வாங்கி தரணுமா?”
“என்ன வேணும். பீரா? சரி வாங்கி தரேன் வந்து தொலைங்க”.
“தொலைங்கவா? இவ்வளவு சலிச்சிட்டெல்லாம் நீ ஒண்ணும் வாங்கி தர வேண்டாம். பஸ்லயே போ”.
“மாமா ப்ளீஸ். கோவிச்சுக்காதீங்க. நான் டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன். ஸாரி. ஒண்ணுக்கு ரெண்டு பீரா வாங்கி தரேன் போதுமா? ஜோதிக்காகிட்ட நீங்க செருப்படி வாங்கினாலும் பரவால. வாங்க. இன்னிக்கு மட்டும் என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோங்க. உங்களுக்கு புண்ணியமா போகட்டும்”.
“அந்த புண்ணியத்த நீயே வெச்சிக்க. எனக்கு உன் காசுல பீரு வேணும் அவ்வளவுதான்”.
“சரி.. சரி.. வாங்கி தரேன் வாங்க”.
“உங்கக்கா என்ன என்னை செருப்புல போடுறது? நான் போடுவேன் அவள” சிரிப்பு.
“ஐயோ மாமா.. யாரோ என்னமோ பண்ணுங்க. இப்ப நீங்க வாங்க ப்ளீஸ்”.
“பைல காசு வெச்சிருக்கியா?”
“எவ்வளவு வேணும்?”
“சம்பளம் வாங்கிட்டியா?”
“வாங்கிட்டேன். ஏ டி எம்ல எடுத்து வெச்சிருக்கேன். தரேன் வாங்க. சைடிஸ்ட்டு கூட நானே வாங்கி தரேன். என் வயிறு எரிஞ்சாலும் பரவால நீங்க நல்லா குடிங்க”
“ஓய்.. என்ன லொள்ளு இது. அப்ப நான் வரல போ..”
“சும்மா மாமா.. வாங்க ப்ளீஸ்”.
“ம்ம்.. அந்த மரியாதை. சரி இரு வரேன். உங்கக்காகிட்ட தரதா?”
“குடுங்க. சீக்கிரம் வாங்க மாமா. நீங்க வரவரை அக்காகூட பேசிட்டிருக்கேன்”.
“எங்க வரது கம்பெனிக்கேவா?”
“ஆமா மாமா. கம்பெனி முன்னாலதான் நிக்கறேன் இப்ப”.
“வரேன் இரு”.
“தேங்க்ஸ் மாமா”.
மீண்டும் ஜோதி லைனில் வந்தாள். “என்னடி உங்க மாமனுக்கு பீரு வாங்கி தரியா?”
“ஏன் வேண்டாமா?”
“அது நீ என்னமோ பண்ணிக்க. ஆனா இந்த ரெண்டு வாரமா ஆளு குடிக்கல”.
“ரொம்ப நாளா இதை கேட்டே என்னை கிண்டல் பண்ணுதுக்கா மாமா. இன்னிக்குதான் நேரம் கூடி வந்துருக்குது போல”.
“சும்மா ஜாலிக்குதான் உன்கிட்ட கேக்குது. அதெல்லாம் குடிக்கணும்னா காசே கேக்காது. நேரா கெளம்பி போயிடும்”.
“தெரியும்க்கா”.
கால் மணி நேரம் ஆனது. முகக் கவசம் அணிந்து முகத்தை பெருமளவில் மறைத்திருந்த நிருதி வந்து அவள் மேல் லைட் அடித்தபடி முன்னால் பைக்கை நிறுத்தினான்.
இன்று இளம் பச்சை நிற டிசைன் சுடிதார் போட்டிருந்தாள் கமலி. த்ரீபோர்த் கை. உடலை இறுக்கி பிடித்த மாதிரி பிட்டாயிருந்தது. குண்டி வரைக்கும் தவழ்ந்து விளையாடும் நீளக் கூந்தல் அவளுக்கு. அவள் ஓரளவு நல்ல நிறம்தான். மெலிந்த உடல். பால் கொடுத்து கனிந்த முலைகள். உடலுக்கேற்ற குண்டியமைப்புகள். அளவான உயரம்.
துப்பட்டாவை சரி செய்தபடி நகர்ந்து அவனிடம் வந்தாள் கமலி.
“அதென்ன ஆளு மேலயேதான் லைட் அடிப்பிங்களா?” என்று சிரித்தபடி கேட்டாள்.
“நீதானானு தெரிய வேண்டாமா?” என்று நிருதியும் சிரித்தான்.
“அதான் இந்த வீதி லைட் வெளிச்சம் இருக்கில்ல?”
“அதுல உன் மூஞ்சி தெரியல”
“இப்ப பாத்துட்டிங்களா?”
“பாத்தேன். அப்பவும் தெரியல”
“ஏன்?”
“மாஸ்க் போட்டு மூடியிருக்கியே அந்த அழகு மூஞ்சிய வேற” என்று அவள் கண்களைப் பார்த்து கிண்டலாய் சிரித்தான்.
“மாஸ்க் எடுத்துட்டு காட்டணுமா?”
“பரவால உக்காரு. அதென்ன பாக்காத மூஞ்சியா?”
“ஆமா.. பாத்திங்க” சிரித்தபடி பேகை நகர்த்தி மீண்டும் துப்பட்டாவை இழுத்து சரியாகப் போட்டுக் கொண்டு “உக்காரட்டுமா?” எனக் கேட்டாள்.
“உக்காரு.. உக்காரு”
அவன் தோளில் ஒரு கை வைத்து அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். “போங்க” அவள் தொடை அவன் பின் பக்கத்தில் முட்டியது.
வண்டியை நகர்த்தி யூ டர்ன் எடுத்தபோது அவன் தோளை நன்றாகவே பற்றிக் கொண்டாள் கமலி. அவன் முதுகில் முட்டி முலையழுத்தி விலகி நேரானாள். குளிர் காற்றின் தாக்கத்தை அவன் உடலுக்குப் பின் மறைந்து தவிர்த்தாள். மெல்ல அசைந்து, இயல்பாகி உட்கார்ந்து “பேண்ட் போடலியா?” எனக் கேட்டாள்.
“ஏன் பேண்ட் போட்டாதான் என் கூட வருவியா?”
“இல்ல. லுங்கில வந்துருக்கீங்க அதான் கேட்டேன்”.
“நைட்தான? எவ பாக்கறது போச்சு?”
“நான் பாக்கறேன்ல?”
“நீ பாக்கறதெல்லாம் ஒரு மேட்டரா?”
“ஏன் நான் பொண்ணில்லயா?”
“இல்ல”
“உம்.. அப்றம்?”
“பொம்பள..” சிரித்தான்.
அவன் தோளில் குத்தினாள் “அப்படி ஒண்ணும் வயசாகிடல எனக்கு”
“என்ன வயசு?”
“ஏன் தெரியாதா?”
“இருபத்தி எட்டா?”
“அவ்ளோ ஆகல”
“அப்ப இருவதா?”
“ரெண்டுக்கும் நடுவுல”
“இருவத்தி நாலா?”
கருத்து எழுதுங்கள்