இமைகள் விரிந்து கண்கள் மலர விழிகளை உருட்டி கடைக் கண்ணால் நிருதியை பார்த்தபடியே முகத்தை அண்ணாந்து தொண்டையில் பியரை இறக்கினாள் கமலி. உவர்ப்புடன் கலந்த புளிப்புக்கு உதடுகள் சுழிந்து வாய் கோணியது. மூச்சை அடக்கி குடித்தாள்.
‘கடக் கடக்’ என மெல்லிய ஒலியுடன் கடினமாய் விழுங்கும் போது அழகாய் ஏறி இறங்கும் அவளின் தொண்டை முழையை ரசித்துப் பார்த்தான் நிருதி. பக்கவாட்டுத் தோற்றத்தில் அவள் மூக்கின் முனைக் கூர்மை நன்கு நீண்டிருந்தது.
வயிறு நிறைய அடைத்து வைத்த புளித்த காற்றை நிரப்பி கடைக் கண்களில் நீர் திரள பாட்டிலை டேபிளில் வைத்த கமலி உடனே நெஞ்சில் கை வைத்து அழுத்தியபடி வாயை பிளந்து ‘ஏஏஏஏவ்வ்வ்ஸ்ஸ்ஸ்” என பெரிதாக சத்தம் வர ஏப்பம் விட்டாள். ஓரளவு கடகடவென குடித்திருந்தாள். கிட்டத்தட்ட பாட்டில் காலியாகும் நிலையிலிருந்தது. நீர் வழிந்த கண்களையும் மூக்கையும் துடைத்துச் சிரித்தாள்.
“சூப்பர் மாமா”.
“நல்லாவே குடிக்கறியே” அவன் முகத்தில் புதிதாய் காணும் வியப்பு.
“உங்களுக்கு பத்தாதா?” பாட்டிலைப் பார்த்தபடி கேட்டாள்.
“இன்னொண்ணு இருக்கே?”
“ஓஓ.. ஆமால்ல. அப்ப இதையும் நான் குடிச்சிக்கட்டுமா?” சுட்டு விரல் நீட்டிக் காட்டி கேட்டாள்.
“முழுசாவே குடிக்கறியா?”
“ம்ம்.. நல்லாருக்கு மாமா?”
“குடும்ப இஸ்திரி பண்ற வேலையா இது?”
“இன்னிக்கு மட்டும் நான் குடும்ப இஸ்திரி இல்ல” புறங்கையால் வாயைத் துடைத்து தொண்டையைச் செறுமினாள். குனிந்து டேபிளில் இருந்த சில்லியை எடுத்து தின்றாள்.
“அப்றம்?”
“என்ன அப்றம்?”
“இன்னிக்கு மட்டும் நீ குடும்ப இஸ்திரி இல்லேன்னா வேறென்ன.?”
“வேறென்ன? வேற.. ஆமா.. வேற” அவனைப் பார்த்து தலையாட்டி மூக்கை உறிஞ்சி “அத கேக்காதிங்க. அப்றம் நான் அழுதுருவேன்” என்று சிணுங்கினாள்.
“இப்பவேவா?”
“போங்க..” மீண்டும் ஏப்பம் விட்டாள். அவள் விட்ட புளித்த காற்று அவனைத் தொட்டது. வாயைத் துடைத்து ஒரு சில்லி பீஸை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.
“சாப்பிடு மாமா”
“நீ பிரியாணி சாப்பிடு” என்றான்.
“அப்றமா..” சிரித்தாள். சுருசுருவென வயிற்றில் படர்ந்த அமிலம் போதையாய் மாறுவதை உணர்ந்தாள். உடல் மெல்ல மேலெழுந்து மிதக்கத் தொடங்கியது. கண்களின் பார்வை மங்கியதைப் போலிருந்தது. விழியோரம் நீர்.
“உன் புருசனுக்கு தெரிஞ்சுதோ நான் செத்தேன்” என்று சிரித்தான் நிருதி.
“தெரியாது மாமா. நாமளா சொன்னாதான்”.
“நீ சொல்லிட போற?”.
“நான் எதுக்கு சொல்றேன்? எனக்கென்ன பைத்தியமா?” என்று முலை தளும்ப சரிந்து கை நீட்டி மீண்டும் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். இந்த முறை பாட்டிலையே காலி செய்து விட்டாள்.
கீழே வைத்து “லவ் யூ மாமா” என்றாள். அவள் மனம் இறுக்கம் தளர்ந்து இளகியிருந்தது. பெண்மையில் மலரும் காதல் உணர்வு மேலோங்கி உடல் மெல்ல மதிக்கத் தொடங்கியது. கூச்சமோ பயமோ இல்லாமலானது.
“என்னதூ லவ் யூ வா?” திகைத்தான்.
“ஆமா மாமா. ஐ லவ் யூ?” தைரியமாய் சொன்னாள்.
“ஓய்.. என்னாது?”
“போய் அந்த பீரையும் எடுத்துட்டு வா மாமா என்ஜாய் பண்ணலாம்?” என்று ஒருமையில் பேசினாள்.
“ஏய்.. என்ன கமலி சொல்ற?”
“போ மாமா.. ஒண்ணும் தெரியாத மாதிரி திருப்பி திருப்பி கேக்காத. சரி நீ இரு நானே போய் அந்த பீரையும் எடுத்துட்டு வரேன்” என்று கையூன்றி எழுந்தாள். கால்கள் சற்று இடம் மாறின. கை தொங்கியதைப் போலிருந்தது. தோள்களை உலுக்கி நின்றாள்.
“ஏய் கமலி இரு. நீ போகாத”
“ஏன்? எனக்கென்ன பயம்?” மெல்ல எட்டு வைத்து நடந்தாள். கால்கள் நேராக இல்லை. இடை வளைந்து நடை தள்ளாடியது.
நிருதி சட்டென எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
“ஏய்.. நீ இரு. நானே எடுத்துட்டு வரேன்”
“எனக்கு மப்பு இல்ல மாமா” ஆடினாள்.
“ஏ.. தெரியும். இரு” அவளை பின்னால் தள்ளி கதவைத் திறந்து வெளியே போனான் நிருதி.
கமலி கதவை அடைந்தாள். வெளியே பார்த்தபடி கதவின் விளிம்பில் நெஞ்சை அழுத்தி நின்றாள். அவளின் ஒரு முலை கதவுக்கு இந்த பக்கமும் இன்னொரு முலை கதவுக்கு அந்தப் பக்கமுமாக பிதுங்கியிருந்தது. அதன் மேல் நெளிந்த தாழி முலைப் பிளவைத் தொட்டிருந்தது.
பியரை வண்டி கவரில் இருந்து எடுத்து இடுப்பில் மறைத்தபடி வந்த நிருதி அவள் நின்ற கோலம் பார்த்து திகைத்தான். திரண்டிருந்த அவள் முலையை ஊன்றி பார்த்தான்.
“எப்படி நிக்கற? உள்ள நட” என்றான்.
“ஏன் மாமா செக்ஸியா இருக்கேனா?” தன் முலையைப் பார்த்து விட்டுக் குழைந்தபடி கேட்டாள்.
“செம செக்ஸிதான்..”
“எப்படி இர்க்கேன்?”
“நச்சுனு இருக்க” அவள் தோளில் கை வைத்தான். “நட நட..” அவளை நகர்த்தி கதவைச் சாத்தி தாழிட்டான்.
“இந்த பீர நீயே முழுசா குடிச்சிக்க மாமா. எனக்கு வேண்டாம்” அவன் பக்கத்தில் நெருக்கமாக நின்று சொன்னாள்.
“இப்பவே உனக்கு ஏறிப் போச்சு” என்றபடி முன்னால் போய் சோபாவில் உட்கார்ந்தான்.
அவள் லேசாக தள்ளாடி நடந்து சென்று சோபாவில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். பியர் மூடியை கொஞ்சமாக திறந்து காற்றை வெளியேற்ற விட்டான் நிருதி.. !!
“புஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு பொங்கி வர நொறை அழஹாருக்கு மாமா” என்று சிரித்தபடி விரல் நீட்டித் தொட்டு வழித்து எடுத்து வாயில் வைத்து சூப்பினாள்.
“ம்ம்.. செம குடிகாரிதான்”
“ச்சீ.. இல்ல மாமா.. இன்னிக்குதான்.. உனக்காகத்தான்..” அவள் வாய் லேசாகக் குழறியது.
“எனக்காகவா?”
“ஆமா.. உனக்காகதான்..”
“எனக்காக ஏன் ”
“உனக்காக ஏன்னா.. நான் வந்து.. உனக்காக.. வந்து ஐ லவ் யூ”
“ஐ லவ் யூவா?”
“ஆமா.. ஐ லவ் யூ.. கரெக்ட் ஐ லவ் யூதான்”
“ஏய்..”
“அப்ளையா என்னமோ கேட்டியே? நீ கேட்டா நான் தருவனானு? என்ன அது? இப்ப கேளேன்”
சிரித்து “இப்ப தருவ போலதான் இருக்கு” என்றான்.
“அப்ப கேளேன்”
“சரி மொதல்ல சாப்பிடு. அப்பறம் கேக்கறேன்”
“ம்கூம் நீ இப்பவே கேளு”
“ஏய் பிரியாணி வேஸ்ட் ஆகிரும் போலருக்கு”
“ம்கூம் வேஸ்ட் ஆகாது. நான் சாப்பிடறேன் நீ கேளு?”
“இரு கேக்கறேன்”
பியரை எடுத்துக் குடித்தான். நிறைய குடித்து ஏப்பம் விட்டான். கமலி உணவை கொஞ்சமாய் எடுத்து வாயிலிட்டு மென்றாள். அவன் சில்லி கடித்து அவளைப் பார்த்தான். அவனைப் பார்த்து கனிந்து சிரித்தாள்.
“என்ன மாமா?”
அவள் தோளில் கை போட்டு வளைத்து அணைத்தான்.
கருத்து எழுதுங்கள்