சிட்டியில் நானும் என் நண்பன் ராமும் ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தோம். அவன் குடும்பத்தோடு சிட்டியில் இருந்தான். நான் திருமண ஆசை இல்லாமல் ஜாலி பேச்சலராக கை நிறைய சம்பளத்தோடு சுதந்திரமாக சுற்றி கொண்டு இருந்தேன். கை நிறைய சம்பாதித்தாலும் திருமண பந்தம் எனும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட விரும்ப வில்லை. அதனாலயே எனக்கும் பெற்றோர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வீட்டில் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கும்.
சுயம்வர அழைப்போடு பல பெண்கள் என் பெற்றோரை முற்றுகையிட்டு கொண்டு இருந்தாலும் நான் கல்யாணம் பற்றிய டாப்பிக்கை எடுத்தாலே கோபம் ஆகி காச் மூச் என்று கத்தி கூப்பாடு போட்டு விடுவேன் என்பதால் பெற்றோர்கள் என்னை கன்வின்ஸ் பண்ண படாத பாடு பட்டு கொண்டு தவித்த படி இருந்தார்கள். எனக்கு அது புரியும் என்றாலும் நானும் கண்டு கொள்வதில்லை. ஆனால் அம்மா மட்டும் அடிக்கடி புலம்பி கொண்டே இருப்பாள். யார் சொன்னால் இவன் கேட்பான் என்று பள்ளி
,
கல்லூரி தோழர்கள் முதல் வகுப்பு ஆசிரியர்கள்
,
பேராசிரியர்கள் முதல் பக்கத்து வீட்டு பார்வதி ஆண்டி வரை அம்மா புலம்பாத ஆட்களே இல்லை.
இப்படி என் லைஃப் ஊசலாட்டத்தோடு போய் கொண்டு இருந்தாலும் இந்த காம லோலனின் சரச சல்லாப லீலைகளுக்கு ஒன்றும் குறைவு இல்லை. வீக் எண்ட்ல ஆபீஸ் தோழிகள் ஆண்டிகளோடு அவ்வப்போது வெளியோ மாட்டும் நைட் காமக் கிளிகளையும் நான் தங்கி இருந்த அப்பார்ட்மென்டுக்கே அழைத்து வந்து குத்தாட்டம் போட தவறியது இல்லை. ஆனால் இதெல்லாம் என் நண்பன் ராமுவின் மனைவியோடு ஏற்பட்ட தொடர்புக்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது.
நானும் ராமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அடிக்கடி அவன் வீட்டுக்கு போவேன். அவன் மனைவி கோகிலாவும் எனக்கு மிகவும் நெருக்கம். நான் சட்டர்டே நைட்களில் காமவேட்டை நடத்தினாலும் சன்டே பெரும்பாலும் மதிய உணவு ராம் வீட்டில் தான். ராமை மறந்தாலும் கோகிலா விடாமல் கால் பண்ணி வரவைத்துவிடுவாள். கோகிலாவுக்கு என் மேல் பிரியம் இருந்தாலும் நண்பனின் மனைவி மேல் எனக்கு எதுக்கு பிரியம். எல்லா பெண்களையும் போல் அவளையும் அருகில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை தவறவிடுவதில்லை. கோகிலாவை ஒரே வரியில் சொல்வதென்றால் குத்தாட்டம் போட வைக்கும் குடும்ப குத்து விளக்கு என்று சொல்லி விடலாம். குத்திட்டு நிற்கும் முலைகளும் குவிந்து விரியும் குண்டிகளின் கண் கொள்ளா காட்சிக்காகவே கோகிலாவின் அழகை ரசித்துவிட்டு அவள் மதிய உணவை ருசித்தும் விட்டு வருவேன்.
நண்பன் ராமுக்கு ஹெச் 1 விசாவில் யுகே செல்லும் வாய்ப்பு வந்தது. வேலைக்கு கேரண்டி இல்லை ஆனால் ஏஜென்ட் மேல் உள்ள நம்பிக்கையில பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு லண்டன் கிளம்பி விட்டான். அங்கே சென்று அவனுக்கு வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டு பின்பு மனைவி விசாவுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லி விட்டு சென்றான். ஏர்போர்டில் நானும் அவனது மனைவி கோகிலா உட்பட உறவினர்கள் வழி அனுப்பி வைத்த பின்பு, கோகிலா சிட்டில் தங்கி இருந்த வீட்டை காலி செய்து விட்டு அவள் பெற்றோரோடு ஊருக்கு கிளம்பி சென்று செட்டில் ஆகி விட்டாள். கோகிலாவையும் வழி அனுப்பி விட்டு நான் வீட்டுக்கு வந்து விட்டேன்.
தொடர்ந்து தொடர்பில் இருந்த ராம் அங்கிருந்த நண்பர்களின் ரூமில் மாற்றி மாற்றி ஷேர் செய்து கொண்டு தங்கி கொண்டு பல்வேறு நகரங்களில் வேலைக்கு டிரை பண்ணி கொண்டு இருந்தான். நானும் அவ்வப்போது அவனை வீடியோ சேட்டில் அழைத்து உற்சாகம் கொடுத்து கொண்டு இருந்தேன். ஒரு சில வாரங்களில் அவனுக்கு அங்கே வேலை கிடைத்து விட முதல் தகவலாக என்னிடம் சொன்னான். பிறகு அவன் அங்கே தன் மனைவிக்கு விசா ரெடி பண்ணும் வேலையில் பிஸியாக இருப்பதால் என்னிடம் அவன் மனைவிக்கு தகவல் தெரிவித்து அவளை சிட்டிக்கு வர வைத்து விசா ஏற்பாடுகளை கவனிக்க சொன்னான்.
நான் அவனிடம்
“
கோகிலாவுக்கு போன் மட்டும் பண்ணி இந்த ஹேப்பி நியூசை சொல்லிடு டா. அவளும் ரொம்ப சந்தோஷப் படுவாள் நான் மற்ற விசா ஏற்பாடுகளை கவனித்து கொள்கிறேன் என்றேன். மேலும் நீ இந்த செய்தியை நீ சொன்னா தான் சரியா வரும். அதென்ன என்கிட்டே கூட சொல்லாம ஃப்ரெண்ட் மூலமா சொல்றாரேனு ஃபீல் பண்ணுவா என்று ராமுக்கு நான் அட்வைஸ் செய்தேன். என்னால் அந்த நேரத்தில் அதை தான் செய்ய முடியும். ஆனால் என்னிடமே ஓகே என்று கூட சொல்லாமல் சேட்டை கட் பண்ணி விட்டு போய் விட்டான்.
பிறகு நான் நண்பன் ராமுவின் மனைவி கோகிலாவுக்கு போன் செய்த தகவலை மிகுந்த கவனத்தோடு சொன்னபோது அவள் கொஞ்சம் சலிப்போடு இதை கூட சொல்ல முடியாத அளவுக்கு அவருக்கு அப்படி என்ன வேலை. இப்போ எனக்க கூட விசாவும் வேண்டாம் வாழ்க்கையும் வேண்டாம்னு சலிப்பா ஆகிடுச்சு. இங்கேயே பெருசா வாழ்ந்து கிழிக்கல. இனிமே லண்டனுக்கு போய் என்னத்தை கிழிக்க போறேன் என்று சலித்துக் கொண்டாள். எனக்கு செம டென்ஷன் ஆகி விட்டது. இந்த மேட்டரில் நண்பனுக்கு சப்போர்ட் செய்து பேசுவதா அல்லது நியாயமான ஆதங்கத்தோடு பேசும் அவன் மனைவி கோகிலாவுக்கு ஆதரவாக பேசுவதா எதுவும் புரியாமல் தவித்தேன்.
கருத்து எழுதுங்கள்