Birthday Anaiku Pakkava Moodyethi Vitutaan
என் தோழி கனகா அவளோட பர்த்டே பார்டிக்கு என்னை அழைத்து இருந்தாள். அன்று கல்லூரியை கட் அடித்து விட்டு அவளோடு சென்றேன். போனில் அவள் பாய் ஃபிரெண்டோடு பேசிய போது அவன் ஒரு பார்க் க்கு என் தோழியோ வரச் சொன்னான். அங்கே நாங்கள் போன போது அங்கே கனகாவின் பாய்ஃ ப்ரெண்டும் அவன் நண்பனும் இருந்தார்கள். அப்போது கனகாவின் தோழன் அவன் நண்பனிடம்,
“
டேய் எவ்வளவு ஆர்வமா என் பர்த்டே பேபிய கொஞ்ச வந்தேன். புரிஞ்சுக் கோடா. உன்னைத் தனியாவா போக சொன்னேன். இவங்க நம்ப கனகாவோட ஃப்ரெண்டு தான்டா. இனிமே உனக்கு ஃப்ரெண்டு தான்டா
“
என்று ஜாடைமாடையாக பேசி என்னை அவன் நண்பனோடு கோர்த்து விட்டான். பிறகு கனகாவிடம் என் பெயரை ரகசியமாக கேட்டு விட்டு, ராதிகா இது என் ஃபரெண்டு நிர்மல் என்று என்னிடம் நிர்மலை அறிமுகம் செய்து வைக்க, நானும் சிரித்து கொண்டே ஹாய் சொன்னேன். அவனும் ஓவர் வெட்கத்தில் ஹாய் சொல்லி வழிந்தான்.
அதற்கு பிறகு, நானும் தோழிக்கு பிரைவசி தேவை என்பதை உணர்ந்து அவளை விட்டு விலகி தூரத்தில் உள்ள ஒரு மரத்தடி பெஞ்சில் போய் அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் தயங்கிய படியே வந்த நிர்மல் என் அருகில் உட்கார்ந்தான். பேசவே தயங்கிய அவனை எனக்கு பிடித்துப் போனது. பிறகு நானே அவனை பற்றி விசாரித்தேன். இருவரும் மெதுவாக அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தோம். அவ்வப்போது பேசிக் கொண்டே நான் என் தோழியை திரும்பி பார்த்தேன்.
புதர் போன்ற மரம் செடி கொடிகளுக்கி இடையே அவர்கள் இருவரும் நெருக்கமான நின்று அணைத்து கொண்டு, கை களோடு கைகள் கோர்த்து, முகத்தை முட்டுவது போல் வைத்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர் வாயை விட கண்கள் அதிகமாக பேசியதை கவனித்தேன். அவ்வப் போது கனகாவின் காதலன், அவள் முதுகில் கை வைத்து இடுப்பில் இறக்கி, அதற்கும் கீழே குண்டி மேடு பள்ளங்களை பிடித்து அழுத்தி பிசைவதை பார்த்த போதே நானும் கொஞ்சம் இளக ஆரம்பித்தேன்.
ஆனால் நிர்மல் என் அருகில் சற்று தள்ளி பெஞ்சில் அமர்ந்து இருந்ததால் அவனுக்கு அவர்களோட லீலைகள் தெரிய வாய்ப்பு இல்லை. என் தோழியை பார்த்த போது எனக்கு கொஞ்சம் பொறாமை
ஆகத் தான் இருந்தது. இது போன்ற ஹாட் பர்த்டே ட்ரீட் யாருக்கு கிடைக்கும். இப்போது அவளும் காதலனின் இடுப்போடு அணைத்து கொண்டு லிப் லாக் செய்து கொண்டு இருந்தாள். இருவரும் எதைப்
பற்றியும் கவலைப் படாமல் பிறந்தின் பயனை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். அது வரை கொஞ்சம் தயக்கத்தோடு பேசி கொண்டு இருந்த நிர்மலை நான் கொஞ்சம் நெருங்கி வரச்சொல்லி ஏக்கத்தோடு பேச ஆரம்பித்தேன்.
அப்போது விமலும் அவர்களை பார்த்து விட்டு தலையை திருப்பிக் கொண்டான். நான் அப்போது அவனிடம் லவ் பிடிக்காதா என்றேன். உடனே அவன் அப்படி சொல்ல முடியாது. கொஞ்சம் பயம் என்றான். என்ன பயம் என்றேன். இல்ல நான் ரொம்ப சென்சிடிவ். அவ்ளோ சீக்கிரமா யார் மேலேயும் நம்பிக்கை வைக்க மாட்டேன். பட் பிரேக் அப் ஆகிடுச்சுனா தாங்கிக்க முடியாது என்றான்.
நான் உடனே ஒருத்தர் சின்சியரா லவ் பண்ணி, விட்டுக்கொடுத்து போனா கூட பிரேக் அப் ஆக வாய்ப்பு இல்லை. நீங்க உங்க பாசிடிவா திங் பண்ணுங்க. முன்னாடியே கற்பனை பண்ணிட்டு பயந்தா லைஃப்ல எதையும் செய்ய முடியாது என்றேன். அவன் என்னை திரும்பி பார்த்து, என்னை உங்களுக்கு பிடிச்சு இருக்கா என்றான். நான், பிடிக்காமல் எந்த பெண்ணும் ஆணை நெருங்க விட மாட்டாள். நெருக்கமாக பேசவும் மாட்டாள் என்றேன். தாங்க்ஸ் என்றான்.
இருவரும் போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம். அப்போது அங்கே என் தோழி மேகனாகவின் குண்டியை அழுத்தமாக பிசைந்து கொண்டு அவள் முலைகள் மார்பில் அழுத்த இறுக்கி அணைத்து இருவரும் கிஸ் அடித்து கொண்டு இருந்தார்கள். அதை கவனித்த நான், கொஞ்சம் துணிச்சலோடு விமலிடம், அவங்க பண்றது சரியா என்று கேட்டேன்.
அதற்கு அவன், விருப்பத்தோடு பண்ணா சரி தான். கம்பெல் தான் பண்ணக் கூடாது. ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருந்தா ஒகே தானே. ஏன் உங்களுக்கு பிடிக்கலியா என்றான். நான் உடனே, பிடிச்சிருக்கு, பட் உங்களுக்கு இது எல்லாம் பிடிக்குதானு கேட்டேன் என்றேன்.
அதற்கு தடவல் சுகத்தை அனுபவித்து விட்டு இருவரும் உடைகளை சரி பண்ணி கொண்டு அந்த புதரை விட்டு வெளியே வந்தார்கள். என் தோழி என்னை பார்த்து சிரித்த போது நான் வேகமாக அவள் அருகில் சென்று, லிப்ஸ், முகத்தை துடைச்சுக் கோடி ரொம்ப ஹாட் போல என்றேன். அவள் அய்யோ ஆமாடி, பர்த்டே னா ஒரு த்ரில் வேண்டாம். இன்னைக்கு மறக்க முடியாக டே யா இருக்கணும் அப்படி இப்படினு மூடு ஏத்தி விட்டுட்டான் என்றாள். நான் லக்கி டி என்றேன்.
கருத்து எழுதுங்கள்