இது சாதரணமான காம கதை இல்லை.என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம். என் தோழி கன்னியமாக அவளை எனக்கு தந்த கதை. தகாத வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கவில்லை. பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம். இந்த கதையைப் பற்றிய விமர்சனங்களை வைத்து மேலும் தொடரலாம் என்றிருக்கிறேன். இது குறிப்பிடப்பட்டுள்ள என் தோழியைப் பற்றிய தவறான கருத்துக்கள் இருந்தாள் தயவுசெய்து குறுந்தகவல் அல்லது இ-மெயில் அனுப்ப வேண்டாம். நல்ல கருத்துக்களுக்கு antonyayyapan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
அவள் என் தோழி. நான் பள்ளியில் படிக்கும் பொழுது ஏதோ ஒரு பள்ளி விழாவில் கண்டு நாங்கள் நண்பர்களானோம். அவள் வேறு பள்ளியைச் சேர்ந்தவள். அந்த ஒரு நாள் தான் நாங்கள் பேசியது. அதன் பிறகு பேசுவதற்கான எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, ஊடகமும் இல்லை. நான் கல்லூரி சென்ற பிறகு ஒரு நாள் முகநூலில் அவள் பெயரைப் போலவே ஒன்றை கண்டேன். உள்ளே சென்று அவள் படித்த பள்ளி ஊர் என அனைத்து என் பள்ளித் தோழியுடன் ஒத்துப் போனது. சரி என்று ‘ப்ரண்டு ரெக்வஸ்ட்’ கொடுத்தேன். சில நிமிடங்களிலேயை ‘அக்சப்ட்’ ஆனது. மறு நொடியே அவளிடம் இருந்து ஒரு குறுந்தகவல், ‘ஹாய்’என்று. நானும் பதிலுக்கு ஹாய் அனுப்பினேன்.
அவள்: நான் யார்னு தெரியுதா?
நான்: சின்ன வயசுல என் ஃப்ரண்டு ஒருத்தி இருந்த அவ ஞாபகம் வருது.
அவள் என் முகப்புத்தகத்தில் என் புகைப்படத்தைப் பார்த்து என்னை அடையாளம் கண்டுகொண்டாள். பின்னர் நாங்கள் சந்தித்த நாட்களை, அந்த நினைவுகளை கூறி அவள் தான் என உறுதிப்படுத்தினாள். அதன் பின்னர் வாட்ஸ்அப் நம்பர்களை பரிமாறிக் கொண்டோம். பின்னர் வாட்ஸ்அப்பில் எங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம். அவள் என்ன செய்கிறாள் என நான் தெரிந்து கொள்ள, நான் என்ன செய்கிறேன் என அவள் தெரிந்து கொள்ள. எங்களுக்குள் சில, அல்ல பல ஒற்றுமைகள் இருந்தது. அதனாலேயே எங்களுக்குள் நெருக்கம் அதிகம் ஆனது. அவள் என் தோழியில் இருந்து ஒருபடி மேலே சென்றாள்.
அவளிடம் நான் பேசாத விஷயங்களே இல்லை என்றானது (செக்ஸ், சுய இன்பம் பற்றி கூட). அவளும் அவளைப் பற்றிய அனைத்தையும் என்னிடம் கூறினாள். எங்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்து நாங்கள் இருவரும் வேலைக்காக சென்னைக்கு மாறினோம். அப்போது இருவருப் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருவருக்கும் வேறு வேறு நிறுவனத்தில் வேலை ஆனால் தங்குவதற்கு மட்டும் ஒரே இடத்தில் வீடு பார்த்தோம். பக்கத்தில் பக்கத்தில் வீடு. இதை விட வேறு என்ன வேண்டும் வாழ்வில். நீண்ட நாட்களாக போனிலேயை தொடங்கி போனிலேயே முடந்த எங்கள் உரையாடல்கள் இப்போது இல்லை. நேராக முகம் பார்த்து பேசும் அந்த வரம் கிடைத்தது. வேலை நேரம் போக மீதம் இருந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருந்தோம்.
அவளிடம் அதுவரை எந்த தவறான எண்ணமும் எனக்கு வரவில்லை, அந்த நாளுக்கு முன்பு வரை. அன்றும் வழக்கம் போல் அவள் என் வீட்டிற்கு வந்தாள். நான் அன்று சோபாவில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன் தின் பலான பிட்டுப் படங்கள் பார்த்து சுகத்தின் உச்சகட்டத்தில் இருந்தேன். என் தோழி வந்து வழக்கம் போல் என் அருகில் அமர்ந்தாள். அவள் உடல் என் உடலோடு உரசியது. எப்போதும் அப்படி தான் இருப்போம். ஆனால் இந்த உரசல் என் உடலில் ஏதோ செய்தது. என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளை தோளோடு சேரத்து என்னோடு அனைத்தேன். ஆனால் அது தவறென்று உணர கண நேரத்தில் அவளை விட்டு விலகி எழுந்து நின்று விட்டேன். அவள் என்னிடம் என்னவென்று கேட்டள்.
அவள்: என்னாச்சுடா??
நான்: தெரியலை, என்னமோ மாதிரி இருக்கு.
அவள்: எப்பவும் போல தான இருக்கோம். என்னாச்சு
நான்: தெரியலை.. நீ வீட்டுக்கு போ, நம்ம நாளைக்கு பேசிக்கலாம்.
அவள்: எதுவா இருந்தாலும் சொல்லுடா.
நான்: (கொஞ்சம் கோபமாக) நீ போ, நா அப்பறம் சொல்றேன்.
அவள் எதுவும் பேசாமல் குழப்பத்தில் சென்றுவிட்டாள். ஒரு மணி நேரம் சென்றிருக்கும். அவளிடம் கோபமாக பேசியது என் மனதை உறுத்த, அவளுக்கு போன் செய்தேன்.
அவள்: ஹலோ
நான்: ஹலோ, சாரி அப்போ ஏதோ ஒரு கோபத்துல பேசிட்டேன்.
அவள்: சீ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு.. நீ ஏன் அப்டி இருந்த அத சொல்லு.
நான்: அத விடுடி அத ஏன் இப்போ பேசிக்கிட்டு
அவள்: எதுவா இருந்தாலும் என்கிட்ட ஷேர் பண்ணுவேல.. சொல்லு என்னாச்சு. நீ எது சொன்னாலும் நான் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன். சொல்லு பார்ப்போம்.
நான்: (கொஞ்சம் தயக்கத்துடன்) இன்னைக்கு நிறைய அந்த படம் பார்த்துட்டு சோபால உட்கார்ந்திருந்தேன். நீ வந்து என் கிட்ட உட்கார்ந்ததும் எனக்கு ரொம்ப மூடாயிடுச்சு, கொஞசம் தப்பா யோசிச்சுட்டேன்.
கருத்து எழுதுங்கள்