இதயப் பூவும் இளமை வண்டும்-197
ஹலோ! நான் உங்கள் Thendral64. முகிலன் சாரோட இந்த கதையை இப்பதான் படிச்சேன். ரொம்ப நல்லா போச்சு. ஆனால் அவருக்கே ஒரு குணம். கதையை முழுசா முடிக்க மாட்டாரு. அதே போலதான் இந்த கதையும் பாதியிலே நிக்குது. ஒரு நல்ல கதையை பாதியிலே அம்போன்னுவிட்டது எனக்கு என்னமோ மனசே கேக்கலே.
அதனாலே மீதியை என்னோட பாணியிலே எழுதி முடிச்சிரலாம்னு நினைச்சேன். இதுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ தெரியலே. ஏன்னா என்னாலே அவர் ரேஞ்சுக்கு எழுத முடியாது. வாசகர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். அல்லது apkagiri@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.
*******
இருதயா தன் டாப்ஸைக் கழற்றி தன் பிராவுடன் தொப்புள் தெரிய நின்ற கோலம் சசியை மிகவும் சலனப்படுத்தியது. அடுத்து அவள் தன் ஜீன்ஸையும் கழற்ற அவன் மேலும் சங்கடத்துக்குள்ளானான். அவளுடைய லேஸ் வைத்த பேண்டீஸில் அவளுடைய மர்ம ஸ்தானத்தில் மட்டும் முக்கோன வடிவில் துணி தைத்து மறைத்திருந்தது.
மற்ற இடங்கள் எல்லாம் லேஸின் உபயோகத்தால் தெளிவாக தெரிந்தது. இருதயா சசியின் அருகே வந்து என் கையைப் பிடித்து வாங்க டியர் குளிக்கலாம் என இழுத்தாள். ஒருமுறை தன் எச்சிலை விழுங்கிக் கொண்ட சசி தன் பேன்டையும் சட்டையையும் கழற்ற தொடங்கினான்.
இருவரும் கை கோர்த்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினர். தண்ணீரில் பாதம் பட்டதும் அதன் ஜில்லென்ற விறைப்பில் இருதயா அவனைக் கட்டிக் கொண்டு நடுங்கினாள். அவளுடைய மாங்கனிகள் அவன் முதுகில் மெத்மெத்தென்றது. இருதயா சிறு குழந்தை போல விளையாட தொடங்கினாள்.
தண்ணீரை தன் கைகளில் அள்ளி அவன் மீது வீசுவதும் அவள் அக்கா மீது வீசுவதுமாக சிறிது நேரம் விளையாண்டாள். பின்னர் முட்டியளவு தண்ணீரில் அவள் அமர்ந்து கொள்ள சசியும் அவள் பின்னால் அமர்ந்தான். தண்ணெர் அவள் கழுத்துக்கு சற்று கீழே ஓடிக் கொண்டிருந்தது. அவள் அவனிடம், “இப்படி ஒட்டி வாங்க சார், என்னமோ என்னை தெரியாதது போல தள்ளியே இருக்கிறீங்களே,” என்றாள்.
அவன் சிறிது நகர்ந்து உக்கார, “நல்லா வாங்க சார்,” என அவள் அவனைப் பிடித்து பலமாக இழுக்க அவள் மீது அவன் விழுந்தான். அவளுடைய உடலின் ஸ்பரிஷம் சசியின் நாடி நரம்புகளை தூண்டிவிட்டது. அவன் ஜட்டிக்குள் அவன் ஆண்மை விழித்துக் கொண்டு அதை அழுத்தி வெளிவர துடித்தது. சசி நேராக அவள் பின்னால் அமர்ந்திருந்தான்.
அவள் அவன் கைகளை எடுத்து தன் வயிற்றை சுற்றிக் கொள்ள சசி அவளை பின்முறமிருந்து அணைத்தபடி இருந்தான். அவன் விரல்கள் அவளின் கொங்கைகளின் அடிபாகத்தை வருடிக் கொண்டிருந்தது. அவள் தன் முகத்தை திருப்பி சசியை காதலொழுக பார்த்தாள். அவள் உதடுகள் குவிந்து அவன் உதட்டை நோக்கி வந்தது. சசி தன் உதடுகளை ஒருமுறை எச்சில்படுத்தி நனைத்துக் கொண்டான்.அருகில் வந்த அவள் அவன் தலையைப் பிடித்தவாறு பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
“I miss you so much டா,” அவள் உதடுகளிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தது. சசி, “mee too…!!!” என்றான். அவன் குரல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போலிருந்தது. அவளுடைய கவர்ந்திழுக்கும் காந்தக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தை மெதுவாக சாய்த்து அவன் உதடுகளில் பதித்து அதை உறிஞ்சத் தொடங்கினாள். அதுவரை சற்று தயக்கத்தில் இருந்த சசி அவள் தலையை தன்னுடன் அழுத்திப் பிடித்துக் கொண்டு அவள் உதடுகளை சவைக்க தொடங்கினான். இருவரும் பரஸ்பரம் உமிழ்னீரை பகிர்ந்து கொள்ள ஆற்றின் சலசலப்பை தவிர அந்த இடம் மிக நிசப்தமாக இருந்தது. அதைத் தவிர அவர்களின் முத்த சத்தம் கரையில் இருந்த அவள் அக்காவை தர்ம சங்கத்துக்குள்ளாக்கியது.
அவள் இடுப்பை சுற்றியிருந்த அவனுடைய கைகள் சற்று மேலெழுந்து அவளுடைய தனங்களில் பதிந்தது. அவன் அவளை தன்னுடன் இறுக்க அவை அவன் முழங்கையால் அழுத்தப்பட்டு பிராவில் இருந்து பிதுங்கி மெலெழுந்திருந்தது. அவள் தன் கையை பின்னுக்கு கொண்டுவந்து அவன் ஜட்டியில் அவனுடைய புடைப்பை அழுத்தினாள். அவள் அக்குளில் பதிந்திருந்த தன் கையை இழுத்து அவள் முலையைப் பற்றினான். அதை மெலிதாகக் கசக்கிக் கொண்டே அவள் கழுத்தில் முகம் பதித்து மெலிதாக முத்தமிட்டான். இருதயாவின் கண்கள் மூடியிருந்தது. முகத்தில் காமம் கொப்புளித்தது. அவள் கை அவன் ஜட்டிக்குள் நுழைந்து அவன் ஆண்மையை மெதுவாக சீண்டிப் பார்த்தது.
அவன் முகம் அவள் முதுகில் பதிந்து, நாக்கு அதில் கோலமிட அவள் நெக்குருகி இருந்தாள். தன் வாயால் அவள் பிராவின் பட்டையைக் கடித்து இழுத்தான். அதை தன் வாயால் இருபக்கமும் கீழே தள்ள அது அவள் தோள்பட்டையிலிருந்து அவள் கைகளில் வழிந்தது. சசியின் கை அவள் பிராவின் கப்பை விலக்கி அவள் முலையை தன் கைகளில் பிடித்திருந்தது. இருவரும் சில மணித்துளிகள் ரொமான்டிக்காக இருக்க சசி தன் கையை அவள் பேண்டிக்குள் நுழைத்தான். அவள் யோனியின் மேட்டில் கையால் தேய்த்தவன் அது சுத்தமாக மழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யமடைந்தான். அவள் யோனியை அழுத்திக் கையால் கசக்கியவன் அவளுடைய இரண்டாகப் பிய்த்து போட்ட அதிரசத்தின் இடையில் விரலை நுழைத்தான். சசியின் தன் தலையை அவள் தோள்பட்டையில் அழுத்தியவாறு குனிந்து பார்க்க பிரா கீழே இறங்கியதால் விடுதலையடைந்திருந்த அவள் முலைகள் இரண்டும் அந்த தெளிவான தண்ணீரின் ஓட்டத்திற்கேற்ப லேசாக குலுங்குவது போல் தோன்றியது. சசி ஹூக்கை கழற்றி பிராவை அவள் மேனியிலிருந்து உருவி கரையில் விட்டெறிந்தான்.
தன் முதுகில் இரு இளம் மென் பந்துகள் அழுத்துவதை உணர்ந்தான் சசி.பின்னால் திரும்பிப் பார்க்க இருதயாவின் அக்கா மெர்லின் தன் முலைகளை அவன் முதுகில் அழுத்தியபடி அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள். அதைவிட ஆச்சர்யம் அவளும் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு இன்னருடன் வந்திருந்ததுதான்.
இருதயா இதைப் பார்த்தால் என்ன சொல்வாளோ என அவனுக்குள் பயமாக இருந்தது. அவளும் தன் கால்களை அவனுக்கு இருபக்கமும் அகட்டி வைத்துக் கொண்டு அவனை பின்பக்கமிருந்து நெருக்கினாள். இருதயா பின்னால் திரும்பிப் பார்த்தாள். மெர்லினும் தன்னைப் போலவே அவனை பின்னால் இருந்து கட்டிப் பிடித்தபடி அமர்ந்திருப்பதைக் கண்ட அவள், “பாத்தியாடி நான் சொன்னப்ப நீ என்னமோ மாட்டேன்ன. இப்ப நீயே பொறுக்காமாட்டாம ஓடி வந்துட்டே,” என்று அவளைப் பார்த்து வழிப்பம் காட்டினாள்.
சசி இருதயாவைப் பார்த்து என்னவென கேட்க, “ஊருக்கு போய் உன்னை ஃபக்கிட்டு வரலாம் வாடின்னா பெரிய மனுஷி போல அட்வைஸ் பண்ணா. கொஞ்ச நேரம் முன்னாடி கூட வீட்டுலே வச்சு நீயும் ஜாயின் பண்ணிகிறியாடின்னு கேட்டேன். அவ என்னமோ உத்தமி மாதிரி என்னை திட்டுனா, இப்ப பாரு அவளை,” என்றாள்.
இருதயா தன்னுடன் இணைந்திருக்க திட்டம் போட்டுதான் வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. தன் அக்காவையையும் அதற்கு அழைத்து வந்ததுதான் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இருதயா கொஞ்சமும் கூச்சப்படாமல் தன் கையாலேயே தன் பேண்டீசை கழற்றி உருவி கரையில் போட்டாள். ஒரு காலத்தில் என் முன் நிக்கக்கூட தைரியிமில்லாமல் எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டிருந்த பெண்ணா இவள் என அவனுக்கு ஆச்சர்யம் ஆனது. பெங்கலூரு வாசம் தான் அவளை இந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது என புரிந்துகொண்டான். இருதயா நிர்வானமாக வெக்கமில்லாமல் அமர்ந்திருந்தாலும் அவள் கண்கள் சுற்றிலும் சுழன்று தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டபடியே இருந்தது.
“மாமு ஃபக்கலாமா?,” இருதயாவின் குரலில் ஏக்கம் மிகுந்திருந்தது.
“சரி வா ரூமுக்கு போகலாம்.”
“இங்கேயே தண்ணிக்குள்ளேயே ஃபக்காலம்டா.”
“இங்கேயா?” என அவன் கேட்க அவள் அதற்கு முன்னரே குனிந்து அவன் ஆணுறுப்பை தன் பின்பக்கமாக தன் புழையில் வைத்தாள்.
கருத்து எழுதுங்கள்