அனைவருக்கும் வணக்கம். நான் எழுத இருக்கும் இந்த தொடர் இவ்வளுவு வரவேற்பை பெரும் என்று நொடிப்பொழுதும் எண்ணவில்லை. படித்து பாராட்டியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
எவ்வாறு எதார்த்தமாக எழுத்துக்குறீர்கள் என்று பலர் விசாரித்து இருந்தனர். நான் இங்கு எழுதுபவை எல்லாம் கற்பனைகள் அன்றி என் வாழ்வில் நடந்த முற்றிலுமான உண்மை சம்பவம். எனவே உங்கள் அன்றாட வாழ்வில் மிக எளிதாக இதனை ஒப்பிட்டு கொள்ள முடியும். நன்றி.
அகிலாவை அரை மணி நேரம் அருகில் நின்று கண்கள் கலந்து காமம் தழுவி பார்த்து பேசிய பின்பு எங்கள் நெருக்கம் அன்றில் இருந்து கொஞ்சோம் நன்றாகவே அதிகரித்தது.
அகிலா என் தாய் தந்தை உடன் கூட நல்ல நெருக்கம் அனால். என் அம்மாவும் பெரிய ஆண் துணை இல்லாத வீடு என்று சற்று பாசமாக பழகினாள். உணவு பரிமாற்றம், சாயந்தரம் அரட்டைகள் என கச்சேரி காலை கட்டியது.
நானும் கல்லூரி முடிந்த உடன் நண்பரகள் உடன் ஊரு சுற்றுவதை தவிர்த்து நேராக வீடு வந்து பழகினேன்.
காலை எழுந்து கீழ் இறங்கி வரும் போதும், “குட் மார்னிங்.”
கல்லூரி செல்லும் போது, ” சாப்பிட்டாச்சா; சரி மா பாய்.”
வீட்டின் வீதி திரும்பும் போது, “ஹாய், வந்தாச்சா மா!” என்று எல்லாம் பேச்சுக்களும் அழகிய செய்கைகளாக நடைபெற்றுக்கொண்டு இருந்ததன.
ஒரு வெள்ளி இரவு, மாலை 7 மணி, கோடை மாத வெக்கை தாளாமல் வீதியில் அனைவரும் வெளியில் அமர்ந்து வெட்டி கதை பேசிக்கொண்டு இருந்தனர்.
நானும் மின்துண்டிப்பான நிலையில், படம் பார்க்கவும் முடியாமல் உள்ளே இருக்கவும் முடியாமல் மாடியில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டு நடைப்போட்டுக்கொண்டு இருந்தேன்.
அகிலாவின் காம்பௌண்ட் எட்டிப்பார்த்தால் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. நானும் பாடலில் மூழ்கி இருந்தமையால் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.
என்ன பாடல் என்று பெரிதாய் ஞாபகம் இல்லை ஆனால் ஏதோ இளையராஜா மெலடி என்று மட்டும் ஞாபகம் உள்ளது. நானும் கூட சேர்ந்து பாடிக்கொண்டு மாடியின் ஓரம் வந்து நிமிர்கையில் மொபைல் வைத்து செய்கை செய்து கொண்டு அகில நின்றுகொண்டு இருந்தாள்.
இருள் சூழ்ந்த நிலையில் பெரிதாய் ஏதும் தெரியவில்லை என்றாலும் அது அவள் தான் என்பது அளவுக்கு தெரிந்தது.
நானும் மொபைல் (நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக்) வெளிச்சம் வைத்து செய்கை செய்ய இம்முறை அவளுக்கும் தெரியவில்லை. நானும் புரிந்துகொண்டு “இருங்க, நான் கீழ வரேன்.” என்று செய்கை காமித்து படி இறங்கி சுற்றி காம்பௌண்ட் அருகே சென்றேன்.
“என்ன சார்! எவ்ளோ நேரம் லைட் காமிக்குறது. அப்பிடியே போன்ல மூள்கிட்டிங்களாக்கும்.” என்று நக்கலோடும் உண்டாகிய நெருக்கத்தோடும் ஆரமித்தாள்.
“இல்லைங்கா!, சும்மா நடந்துட்டு இருந்தேன். கரன்ட்டும் இல்லையா படமும் பாக்க முடியல.” என்றேன் கொஞ்சோம் பணிவாக.
“யப்பா! அப்படி ஆச்சும் கொஞ்சோம் சத்தமில்லாம இருக்கட்டும். எப்ப பாத்தாலும் டம்! டாம்ம்னு! என்னத்தான் படம் படம்ன்னே பாப்பியோமா!” என்றாள்.
“அவ்வளவு சத்தமான கேக்குது!” என்றேன் நக்கல் தோரணையில்.
“ஆமா! மனுஷன் வீட்டுக்குள்ள உட்கார முடியாத அளவுக்கு கேட்க்கும். நான் குட்டிஸ் கிட்ட எல்லாம் திட்டிட்டே இருப்பன். கொஞ்சோம் கம்மியா தான் வெச்ச என்னவாம்ன்னு. ஏதோ ஊரே கூட சேர்ந்து படம் பாக்குறமாரி சத்தம். வேற வேலையே இருக்காதான்னு” என்று வெகுளியாக சலித்துக்கொண்டாள்.
“பார்ரா! வேற வேலையும் தான் இல்ல. போர் அடிக்கும். படம் தான் இருக்கே ஒரே என்டேர்டைன்மெண்ட். அதும் எனக்கு ரொம்ப புடிக்கும். எவனையும் கண்டுக்க வேண்டியதே இல்ல.”
என்றேன்.
“ஏன்? அப்பா அம்மா கிட்ட எல்லாம் பேசுனா கொறஞ்சு போயிருவீங்களோ சார். அந்த இங்கிலிஷு படத்தையே கட்டி ஆழமா இங்க இருக்கவங்க கிட்டயும் எல்லாம் கொஞ்சோம் பேசுங்க அப்டின்னாச்சு கொறையாதான்னு பாப்போம் அந்த உடம்பு!” என்று நக்கல் அவள் நக்கல் மிஞ்சியது.
“ம்ம்ஹ்ம்.. பேசிட்டாலும். அம்மாட்ட பேசுனா சண்டை. அப்பாட்ட பேசுனா மொக்க. வேற யார்ட்ட பேசுறது.” என்றேன்.
“எங்க கிட்ட எல்லாம் பேச தோணாது போல..” என்றாள்.
“அதான் பேசிட்டு இருக்கனே. வேற வழி! ” என்று நக்கலை கையில் எடுத்துக்கொண்டேன்.
“எங்க கிட்ட எல்லாம் பேச தோணாது போல..” என்றாள்.
“அதான் பேசிட்டு இருக்கனே. வேற வழி! ” என்று நக்கலை கையில் எடுத்துக்கொண்டேன்.
“அதான பாத்தேன் என்ன அடக்கி வாசிக்குரன்னு. வழியில்லாம எல்லாம் என்கிட்ட பேச வேணாம் யாரும்” என்றாள் புன்முறுவலுடன்.
“பரவலா! பொழச்சு போங்க. கொஞ்சோம் அழகா வேற இருக்கீங்க. நம்ம ஏரியாளையும் சுத்தி எந்த புள்ளையும் இல்ல.” என்று நெருக்கத்தை வளர்த்தினேன்.
“ஓஹோ! சரி ரொம்ப கலாய்க்காத என்ன.” என்று சற்று குறுகலாக முடித்து விட்டாள்.
“ஹ்ம்ம் ..” என்று அமைதியானேன்.
“நாளைக்கு காலேஜ் இருக்கா? லீவா?” என்று வினவினாள்.
“லீவு தான். எப்படியும் விடிய விடிய படம் தான் பாக்கணும். காலைல தூங்கிப்பேன்.” என்றேன்.
“நாளைக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றாள்.
“என்னனு சொல்லுங்க..,” என்றேன்.
சற்றும் எதிர்பாராமல், “அப்பா கிட்ட ஒரு ஸ்கின் டாக்டர் பத்தி விசாரிச்சிருந்தேன். ஆர் எஸ் புறம் ல இருக்காராம். ரொம்ப கூட்டமா இருக்கும் டோக்கன் போட்டு பக்க ரொம்ப நேரம் ஆகும் உனக்கு லீவு இறுக்கப்ப வேணுனா கூட்டிட்டு போக சொல்றேன்னு சொன்னாரு. உனக்கு ஓகேன்னா நாளைக்கு போயிட்டு வரலாமா.”
“ஓ! போலாமே. எத்தனை மணிக்கு போகணும்?” என்றேன்.
“ஈவினிங் 5 க்கு போன நைட் 10 மணி ஆயிரும். தனியாக போக பயமா இருக்கு அதான்..” என்று இழுத்தாள்.
“சரிங்கா! போலாம். நான் அப்பா கிட்ட சொல்லிக்குறேன்.” என்றேன்
“வேணாம்! வேணாம்! நானே அப்பா கிட்ட கேட்டுக்குறேன். நீ ஏதும் தெரிஞ்ச மாறி காட்டிக்க வேண்டாம்.” என்று ஆர்பரித்தாள்.
நானும், “ஓகே. அப்புறம் சாப்டாச்சா ..” என்று வழக்கமாய் தொடர
கரண்ட் வந்துவிட்டது.
ஒரு நொடி சொக்கிவிட்டேன், தலைக்கு குளித்து, உச்சியில் குங்குமம் இட்டு, நெற்றியில் சன்னமாய் ஒரு சந்தனமும் மேலே குங்குமமும் வைத்து இருந்தாள். தலைக்கு குளித்து காய்ந்த முடிகள் எண்ணெய் வைக்காமல் அங்கும் இங்கும் அழகாய் பறந்து கொண்டு இருந்தது.
கருத்து எழுதுங்கள்