நிருதியின் செயலை ஒரு நொடி திகைத்துப் பார்த்தாள் கிருத்திகா. அவன் தன் கன்னத்தைக் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தது அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை கொத்தாக அள்ளிப் பிடித்து கழுத்தைச் சொடுக்கினாள். அவள் கூந்தலின் நுணியில் திரண்டிருந்த நீர்த் துளிகள் சடாரென சிதறி தெறித்து. ஆனால் அடுத்த நொடியே அவளின் கூந்தல் நுணியும் பறந்து வந்து அவன் முகத்தில் மோதியது. அவன் சுதாரிக்கும் முன் கூந்தல் மயிர் அவனது இடது கண்ணைத் தாக்கியது.. !!
“ஷ்ஷ்.. ஆஆ” சட்டென கண்ணை மூடிக் கையால் பொத்தினான். அவள் கூந்தல் அவன் கண்ணில் நன்றாக அடித்து விட்டது.
“என்னாச்சுணா?” கூந்தலை பின்னால் தள்ளிப் பதறினாள்.
“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. கண்ல பட்டுருச்சு”
“ஓஓ ஸ்ஸ்ஸாரிண்ணா.”
“ஓகே.. ஓகே..” கையை விலக்கி கண்ணைச் சிமிட்டிப் பார்த்தான். அவன் கண் கலங்கி உடனடியாக சிவந்து விட்டது. சர்ரென மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் கண்ணைப் பொத்தினான். அவள் பதறிக் கொண்டு அவன் கையைப் பிடித்தாள்.
“ஸாரிணா.. ஸாரிணா.. ஸாரிணா..”
“பரவால விடு..”
“கைய எடுங்க.. நா பாக்கறேன்” தன் குளிர்ச்சியான இரண்டு கைகளிலும் அவன் கண்ணைப் பொத்திய கையைப் பிடித்து விலக்கினாள்.
அவன் கண்ணில் நிறைய நீர் தேங்கியிருந்து. தூக்கம் பற்றாமல் முன்பே சிவந்திருந்த அவன் கண் இப்போது இன்னும் நன்றாக சிவந்து போயிருந்தது.
“ஸாரிணா..” வாயைக் குவித்து உப்பென ஊதினாள். பதற்றத்தில் அவளின் எச்சில் துளிகள் பறந்து அவன் கன்னத்திலும், கண்ணோரமும் அப்பியது. கண்ணை மூடித் திறந்தான்.
“ஐயோ.. தப்பு தப்பாவே நடக்குது” மீண்டும் பதறி அவன் முகத்தில் ஒட்டிய தன் எச்சில் துளிகளை தனது துப்பட்டாவால் துடைத்தாள். அவளின் முலைகள் மெத்தென வந்து அவன் நெஞ்சில் முட்டியது.
அவள் உடை மணமும், குளித்த மணமும் தூக்கலாக வந்து அவன் ஆண்மையைச் சீண்டி சிலிர்க்க வைத்தது. அவள் கையைப் பிடித்தான்.
“பரவால விடுப்பா”
“ஸாரி ணா.. இருங்க.. ஊதி விடறேன்”
“டஸ்ட்டா இருந்தாத்தான் ஊதனும்”
“கண்ணு ரொம்ப செவந்துருச்சு” அவள் முலைகள் இன்னும் அவனை உரசிக் கொண்டுதானிருந்தன. அவள் நெருக்கம் அவனுக்கு ஆண்மை விறைப்பைக் கொடுத்தது.
“முடி.. சட்டுனு அடிச்சிருச்சு”
“ஹையோ.. இருங்க ஒத்தடம் தரேன்” என்று உடனே தன் துப்பட்டாவை சுருட்டிப் பிடித்து சின்ன பந்து போல செய்து வாயில் வைத்து உப்பென ஊதி சூடாக அவன் கண்ணில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.. !!
கண் எரிச்சலை விட அவளின் ஒத்தடம் சுகமாக இருந்தது. அப்படியே கண்ணை மூடி அவள் கையைப் பிடித்து நின்றான். அவள் ஐந்தாறு முறை எடுத்து எடுத்து காற்றை ஊதி அவன் கண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தாள். அவளின் மென்மையான முலைப் பந்துகள் அவன் நெஞ்சில் முட்டிக் கொண்டிருப்பதை அவளும் உணர்ந்தாள். அது அவளுக்கு சுகத்தையும், கிளர்ச்சியையும் கொடுத்தது. அவனுடன் நெருக்கமாக இருப்பதையே அவள் மனசும் விரும்பியது.
“போதும் கிருத்தி” அவள் கையை விலக்கி மூக்கை உறிஞ்சினான்.
“ஸாரி ணா..”
“விடும்மா.. நீ என்ன வேணும்னா செஞ்ச?” சோபாவில் உட்கார்ந்தான். பின்னால் தலையைச் சாய்த்து கண்களை மூடினான். கிருத்திகா தயக்கத்துடன் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“வலிக்குதாண்ணா?”
“லைட்டா.. எரியுதுப்பா”
“என்ன பண்றது இப்போ? ”
“கொஞ்சம் வெய்ட் பண்ணு போயிடலாம்”
“ஸாரிணா”
அவள் கை மீது தன் கையை வைத்து அழுத்திப் பிடித்தான்.
”உன் துப்பட்டாவை சுருட்டி ஊதி குடு. ஒத்தடம் குடுத்தா ரொம்ப நல்லாருக்கு”
அவள் உடனே துப்பட்டாவை உறுவி மீண்டும் சுருட்டி உருண்டையாக்கி வாயில் வைத்து உப்பென ஊதி அவன் கண்ணில் வைத்து ஒற்றினாள். மூன்று முறை செய்தபின் சொன்னான்.
“ரொம்ப நல்லாருக்கு கிருத்தி”
“என்னணா?”
“உன் ஒதட்ல வெச்சு நீ ஊதி குடுக்கறது. லேசா வெதுவெதுப்பா.. கண்ண மூடினா சுகமா இருக்கு”
“இன்னும் வெக்கவாண்ணா?”
“வெய்”
“உனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே?”
“சே.. இல்லணா”
சில முறைகள் அது தொடர்ந்தது. அவனுக்கு நெருக்கமாக அவள் உட்கார்ந்து உதட்டில் வைத்து ஊதி ஊதி ஒத்தடம் கொடுத்ததால் அவளின் பெண்மை வாசணையில் கிறங்கி அவளது ஒரு தொடை மீது இயல்பாக கை வைத்துக் கொண்டான். அவளும் அதை ஆட்சேபிக்கவில்லை.
“தேங்க்ஸ் கிருத்து” பார்வை ஓரளவு சீரான பின் நெருக்கமாக அவள் முகம் பார்த்துச் சொன்னான்.
கருத்து எழுதுங்கள்