அன்று இரவு அலுவலகம் முடிந்து காரை வெளியே கிளப்பி வந்தபோது மழையில் நனைந்தபடி அவளது ‘ஸ்கூட்டி பெப்’ ஐ பார்க்கிங் உள்ளே தள்ளிக் கொண்டு வந்தாள். எங்கள் அலுவலக செக்யூரிட்டி அவளுக்கு உதவினார். நான் காரை நிறுத்தி.
“என்னாச்சு” அவளிடம் கேட்டேன்.
“டயர் பஞ்சர் சார்! கடையெல்லாம் சாத்திட்டாங்க!!” ஈர புர்க்காவை உதறிவிட்டு சொன்னாள்.
“சரி வாங்க ஆட்டோ ஸ்டாண்ட் ல இறக்கி விடறேன்!”
“இல்ல சார் பரவால்ல! உங்களுக்கு எதுக்கு சிரமம். , நான் கம்பெனி வண்டிய எடுத்துட்டு போய்க்கறேன்!!”
அதற்குள் செக்யூரிட்டி வந்து “கம்பெனி வண்டிய தர்மா சார் எடுத்துட்டு போயிட்டார்!”
“சரி நிரண்யா மேடம் இருக்காங்களா?” நான்.
“பத்து நிமிஷம் ஆகிடுச்சு சார் கிளம்பி!” செக்யூரிட்டி.
“வேற வழியே இல்லை மேடம்!” புன்னகைத்து கார் கதவை திறந்து விட்டேன்.
“ரொம்ப ஸாரி சார் நல்லா நனஞ்சுட்டேன், இன்னைக்கு உங்க இத்தியோஸ் நாஸ்தி தான்!” சங்கடமாக முன் சீட்டில் அமர்ந்தாள்.
“அதெல்லாம் இல்லை மேடம்!” சொல்லி நகர்த்தும் போது செக்யூரிட்டி கையை அசைத்து வழியனுப்பி வைத்தார். இவளை அழைத்து செல்வது நிரண்யாவுக்கு தெரிந்தால் நான் செத்தேன் என்கிற பயம் என் மனதில் வந்து போனது. மழை சற்று பெரும் தூரலாகவே இருந்தது.
10 நிமிடம் காரில் அலைந்தும் பக்கத்தில் இருந்த எல்லா ஆட்டோ ஸ்டாண்டும் மழையால் காலியாக இருப்பதையே காண முடிந்தது. நேரம் இரவு 9 ஆகி இருந்தது அதனால் 2 நிமிட ஆட்சேபனைக்கு பிறகு அவளுடைய வீட்டிலேயே விட்டுவிட சம்மதம் கேட்டு காரின் ரேடியோவை ஆன் பண்ணி கார் வேகத்தை கூட்டினேன்.
ரேடியோவில் கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ராவிடம் மாராப்பை குடையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கார் ‘ப்ரூக்பீல்ட்ஸ்’ வழியே சென்று மேட்டுப்பாளையம் ரோட்டை அடைந்தது. திடீரென சட சடவென பெய்த மழையால் ரொம்ப நனைந்திருந்தாள். நான் காரின் பின்பக்கம் இருந்த அந்த டர்க்கி டவலை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
“ஹோ. தேங்க்ஸ் சார்!” புன்னகையுடன் வாங்கி துடைத்தபடி ரோட்டில் பார்வையை பதித்திருந்தாள். உருண்டை வடிவ முகமும் அதிலிருந்த ஆரஞ்சு சுளை உதடும் மழைநீர் பட்டு குளிர்ச்சியில் சிவந்திருந்தது. கண்ணிமையில் பூசப்பட்டிருந்த மை லேசாக அழிந்திருந்தது.
புருவ முடிகள் சீராக வெட்டப்பட்டிருந்ததால் வளைந்த வில்லை எனக்கு நினைவூட்டியது. இதை தவிர மற்ற பாகங்கள் புர்க்காவுக்குள் மறைந்திருந்தது. அவர்களுக்கே உரித்தான அந்த கோதுமை நிறமும், உடல் வனப்பில் ‘ஆட் – ஆன்’ ஆக இருக்கும் மிதமான சென்ட் வாசனையும் காருக்குள் என்னை ஏதோ செய்தது.
அவள் பெயர் பர்வீன்!!!
அவள் ஒரு முன்னாள் அரேபிய அடிமையின் மனைவி. அந்த அடிமை என் நண்பன் முபாரக். நானும் அவனும் பள்ளி இறுதியாண்டு வரை ஒன்றாக படித்தோம். அதற்கப்புறம் அவனோட அப்பா மெக்கானிக் ஷெட்ல உட்கார்ந்துட்டான். அவனுக்கு 22 வயது இருக்கும் போது அவனோட அப்பா இறந்துட்டார்.
அவர்கிட்ட வேலை பார்த்தவங்க சம்பள பாக்கி அது இதுன்னு சொல்லி ஷெட்ட அவன்கிட்ட இருந்து புடுங்கிட்டாங்க அதுக்கப்புறம் அவனோட குடும்பம் நலிவடைய ஆரம்பித்தது. அப்போதான் அவனோட தாய்மாமா பர்வீனோட அப்பா அவனுக்கு பொண்ணு கொடுத்து துபாயில் வேலை வாங்கி கொடுத்தார். பர்வீன் காலேஜ் போயிட்டு இருந்ததால அவனோடு வெளிநாட்டுக்கு போகல.
ஆனால் மூன்றாவது மாதமே வாந்தி எடுத்துட்டா. இப்போது அந்த ஆண் குழந்தைக்கு 6 வயது. ஏழு வருஷம் கஷ்டப்பட்டு ஆறு மாதத்திற்கு முன்னால் தான் திரும்ப கோயம்புத்தூர் வந்தான். திரும்ப வெளிநாட்டுக்கு போக மனமில்லாமல் இங்கேயே வேலைக்கு சேர்ந்தான்.
ஆனால் விதி அவர்களை வாழ விடவில்லை. நான்கு மாதத்திற்கு முன்னால் ஒரு இரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு ரத்தம் கொடுக்க போகும் போதுதான் அவனை மீண்டும் பார்க்க நேரிட்டது. ஆனால் இந்த முறை உயிரற்ற உடலாக.
அன்றுதான் அவன் மனைவியை முதன் முதலாக பார்த்தேன். விபத்து ஏற்பட்ட போது அவன் குடிபோதையில் இருந்ததாக சொல்லி காப்பீடு தொகை இழுபறியில் இருக்கும் நேரத்தில் மீண்டும் ஒருமுறை அவளை சந்திக்க நேரிட்டது.
காப்பீடு நிறுவனத்தில் தெரிந்தவருடன் பேசி கொஞ்சம் தில்லுமுல்லு செய்து காப்பீடு தொகையை கிடைக்க வழி செய்து இரண்டு மாதத்திற்கு முன்பு அவளுக்கு என் அலுவலகத்தில் வேலையும் வாங்கி கொடுத்தேன். இந்த இரண்டு மாதத்திற்குள் நானும் அவளும் ஓரளவுக்கு நல்ல நண்பர்கள் ஆகி இருந்தோம்.
அன்றுதான் அவள் மீது முதல் முறையாக அப்படி தோன்றியது அதனால் கேட்டுவிட்டேன்.
“ஷெல் வி பக் பர்வீன்?”
இந்த கேள்வியை எதிர்பார்த்தவளாய் என்னைப் பார்த்து அலட்சியமாக புன்னகைத்தாள்.
“நான் உங்கள கட்டாயப்படுத்தல” நானே தொடர்ந்தேன்.
“நீங்களும் அப்படி கேட்காம இருந்திருந்தா தான் யோசிக்கனும், முபாரக் இருந்திருந்தா இப்படி பேச வேண்டிய அவசியம் வந்திருக்காது இல்லையா?” ஒரு பெருமூச்சு விட்டபடி தலையில் இருந்து வழிந்தோடி அவளது புர்க்காவை நனைத்த மழை நீரை துண்டால் துடைத்தபடி சொன்னாள்.
மழையில் சொத சொதவென நனைந்திருந்ததால் அவளது பருவக் கனிகள் அவளது புர்க்காவை மீறி புடைப்பாக தெரிந்தது. அந்த நிலையில் வேறு யாராக இருந்தாலும் அவளைப் பார்த்து அப்படித்தான் கேட்டிருப்பார்கள்.
“நீங்க என்ன தப்பா நினச்சுட்டீங்க!”
பார்வையை சாலையில் பதித்து மித வேகத்தில் காரை இயக்கியபடி சொன்னேன். கார் மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து பிரிந்து அந்த கிராம புற தார் சாலையில் சென்றது.
“பின்ன?” கேட்டபடி அவளது உள்ளங் கைகளை தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொண்டு என்னைப் பார்த்தாள். அவளது பார்வையை தவிர்க்க எண்ணி சாலையில் கவனத்தை செலுத்தினேன்.
“யு ஆர் லுக்கிங் சோ பியூட்டிபுல் நவ்! ஆல்சோ திஸ் ரெயின் மேட் மீ டு ஆஸ்க் யூ” ஒருவாறு சமாளித்து பேசினேன். அதற்குள் அந்த அப்பார்ட்மெண்ட் வாசலை எனது கார் அடைந்தது. வாட்ச்மேன் கேட்டை திறந்துவிட காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி அவளது முகத்தை பார்த்தேன்.
கியர் ஹெட் மேல் இருந்த என் இடது கையில் அவளது வலது கையை வைத்தாள். அவளது விரல்கள் அதிக நேரம் மழைநீரில் நனைந்திருந்ததால் சில்லென்று இருந்தது. அவளது உதடுகளை குவித்து கண்சிமிட்டி சொன்னாள்.
“யெஸ் வி கேன் பக்! ஐம் ஆல்சோ இன்ட்ரஸ்டட் ஆன் யூ!!” கால் பண்ணும்போது மேலே வாங்க!”
மோகனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கி லிஃப்ட்டை நோக்கி நடந்த அவளது நடை இரட்டை கால் அரேபிய குதிரையை எனக்கு நினைவூட்டியது. அன்று வரை எனது நண்பனின் மனைவியாகவும் ஒரு தோழியாகவும் தெரிந்த அவள் முதன் முறையாக இந்த மழையில் என் மனதை மாற்றி அவளிடம் அப்படி நடக்க வைத்தாள்.
புர்காவுக்குள் குலுங்கும் அவளது பின்புற கொழுப்பு புடைப்பை ரசித்தபடி போனை எடுத்து என் மனைவி எண்ணுக்கு அழைத்த நான் சேதுராமன். மறுமுனையில் என் மனைவி போனை எடுத்ததும் நான் இன்று இரவு அலுவலகத்தில் வேலை முடிய நேரம் ஆகும் என்பதால் வீட்டிற்கு வர முடியாது என்று சொன்னேன். அடிக்கடி இதுபோல் நடக்கும் என்பதால் பெரிய வித்தியாசம் காட்டாமல் அவளும் போனை கட் செய்தாள்.
அடுத்து நிரண்யாவிற்கு வாட்சப் செய்தேன் “ரீச் ஆகிட்டியா டா மா? அங்க மழையா?”
“யெஸ் மாம்ஸ். ரீச்ட் சேப்லி. நனஞ்சுட்டேன். ” செல்பியோடு ரிப்ளை அனுப்பி இருந்தாள்.
கருத்து எழுதுங்கள்